மீனாசுந்தர் எழுதிய "வெப்புள்" நாவல் புத்தகம் | Meena Sundar's Veppul Tamil Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

மீனாசுந்தர் எழுதிய “வெப்புள்” நாவல்  – நூல் அறிமுகம்

மானுடப் பறவையொன்றின் வாழ்வளக்கும் தேடல்..“வெப்புள்” நாவல் - இளையவன் சிவா எளிய மனிதர்களின் வாழ்வைக் கலைநேர்த்திடன் தொடர்ந்து படைப்புகளின்வழி பதிவு செய்து வருபவர் மீனாசுந்தர். தேர்ந்து கொண்ட களத்தின் உயிர்ப்பை வாசகருக்கும் கடத்தும் வண்ணம் மண்ணின் மொழியில் அவரது அண்மைப் படைப்பாக…
அ.சீனிவாசன் எழுதிய 16 புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள்

அ.சீனிவாசன் கவிதைகள் ********************************************** 1. உன்னை நினைவுபடுத்தும் எல்லாவற்றிலிருந்தும் விலகி நின்று பார்க்கிறேன். ஆனால் என்னிலிருந்து என்னால் ஒருபோதும் விலக முடியவில்லை — அன்பே! ********************************************** 2. பெரிய கதவுகள்— பெரும்பாலும் மூடியே இருப்பவைதான். ********************************************** 3. நீ என்னை விரும்புகிறாய்…
நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: மா.ச.இளங்கோமணி எழுதிய "மூட்டைப்பூச்சியும் தமிழ்ச் சமூகமும்" புத்தகம் | Mootaipoochiyum Tamil Samooghamum Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: “மூட்டைப்பூச்சியும் தமிழ்ச் சமூகமும்” – நூல்

மூட்டைப் பூச்சியும் தமிழ்ச் சமூகமும் உணர்த்தும் சமூகப் பண்பாட்டு அசைவுகள் 2026 ஆம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வெளி வந்திருக்கும் கட்டுரை நூல் தான் இந்த மூட்டைப் பூச்சியும் தமிழ்ச் சமூகமும். ஏதோ எழுத வேண்டும் என்ற அத்தனை காரணங்களையும்…
அழிநிலை கிப்பன் (Gibbon) குரங்கு – அருகி வரும், அவல நிலை..! – முனைவர் பா.ராம் மனோகர்

அழிநிலை கிப்பன் (Gibbon) குரங்கு – அருகி வரும், அவல நிலை..! – முனைவர் பா.ராம் மனோகர்

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதை வெறும் தொழிற் சாலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து, சாலை விரிவாக்கம் ஆகியவை என பெரும்பான்மை மக்கள் எண்ணி வந்து கொண்டு இருப்பது, உண்மையில் அறியாமையே ஆகும். நாட்டின் இயற்கை வளம், அரிய வன விலங்கு, பறவைகள்,…
பிப்ரவரி 17 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கோஸ்டாஸ் அஸாரியாடிஸ் (Economist Costas Azariadis Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 17 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கோஸ்டாஸ் அஸாரியாடிஸ் – பேராசிரியர் பு.அன்பழகன்

கோஸ்டாஸ் அஸாரியாடிஸ் (Costas Azariadis) பிப்ரவரி 17, 1943இல் பிறந்த கிரேக்கப் பேரியல் பொருளாதார அறிஞரான இவர் தொழிலாளர் சந்தை, வணிக சுழற்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் தனது பங்களிப்பினை அளித்துள்ளார். அஸாரியாடிஸ் பல சமநிலை மற்றும்…
ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘1947’ புத்தகம் | Sa.TamilSelvan's 1947 Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘1947’  – நூல் அறிமுகம்

‘1947’  தோழர் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய ஒரு சிறிய நூல். பெரிது பெரிதாக கனத்த நூல்களையே கையில் எடுத்துப் பழகிய எனக்கு இந்த சிறிய நூல் ஏதோ ஒரு நோட்டீசைப் போல் தெரிந்தது. படித்து முடித்து விட்டோம் இனி எதையும்…
நந்தித்தா ஜெயராஜ் (தமிழில்: மோசஸ் பிரபு) எழுதிய "முந்திரி வளர்ப்பில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியவர் லியோ டி சூசா…!" கட்டுரை | www.bookday.in

முந்திரி வளர்ப்பில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியவர் லியோ டி சூசா…!

முந்திரி வளர்ப்பில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியவர் லியோ டி சூசா…! - நந்தித்தா ஜெயராஜ் (தமிழில்:மோசஸ் பிரபு)   கடந்த ஜனவரி-20-2026 அன்று டாக்டர் லியோ டி’சூசா என்ற அறிவியல் விஞ்ஞானி 93 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் கிறிஸ்த்தவ பாதிரியாராகவும்…
சா.சமீமா சிரினின் 7 புதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Haiku Kavithaigal (Tamil Haiku Poetry) Tamil Haiku Poems | www.bookday.in

சா.சமீமா சிரினின் ஹைக்கூ கவிதைகள்

சா.சமீமா சிரினின் ஹைக்கூ கவிதைகள் வைக்கோல் தீர்ந்தது மாடுகளால் அல்ல கூடு கட்டும் குருவிகளால் ********************************************** சில நேரம் பூமியோடு சேர்ந்து சுற்றியதால் நிமிர்ந்து நின்றது பம்பரம் ********************************************** சாதி கலவரம் ஒரே நிறம் தான் சிதறிய ரத்தங்கள் ********************************************** ரத்த…
நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: கிஷோர் சாந்தாபாய் காலே (தமிழில் வெ. கோவிந்தசாமி) எழுதிய "குலாத்தி – தந்தையற்றவன் கதை" புத்தகம் | Gulatthi - Thanthaiyatravan Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: “குலாத்தி – தந்தையற்றவன் கதை” – நூல்

வெற்றி என்பது ஒரு பெயரையோ, சாதியையோ, பிறப்பையோ சாரந்த விஷயம் அல்ல என்பதை புரிந்து கொண்டேன். அதற்கு தேவைப்படுவதெல்லாம் கடுமையான முயற்சி மட்டுமே. கிஷோர் சாந்தாபாய் காலே தன்னுடைய வெற்றிக்குப் பின்னால் சொன்ன வார்த்தை. நீங்கள் அவர் சொல்லிய வார்த்தை எவ்வளவு…