கார்ப்பரேட் நிலப்பிரபுத்துவம், சுற்றுச்சூழல் பேரழிவு மற்றும் மக்கள் போராட்டங்களின் தேவை! - பி.சாய்நாத் | தொகுப்பு : கே.ஆர்.பாலாஜி - www.bookday.in

கார்ப்பரேட் நிலப்பிரபுத்துவம், சுற்றுச்சூழல் பேரழிவு மற்றும் மக்கள் போராட்டங்களின் தேவை! – பி.சாய்நாத்

கார்ப்பரேட் நிலப்பிரபுத்துவம், சுற்றுச்சூழல் பேரழிவு மற்றும் மக்கள் போராட்டங்களின் தேவை! - பி.சாய்நாத் இந்தியாவின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 18% ஆகும். நீர் வளங்கள் உலக நீர் வளங்களில் வெறும் 4 சதம் மட்டுமே. காலநிலை மாற்றம் மழைப்பொழிவில்…
ஜூலை 14 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் லெனாக்ஸ் ஷர்மன் ஷேக்கிள் (Economist George Lennox Sharman Shackle Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூலை 14 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் லெனாக்ஸ் ஷர்மன் ஷேக்கிள் – முனைவர் பு. அன்பழகன்

ஜார்ஜ் லெனாக்ஸ் ஷர்மன் ஷேக்கிள் (George Lennox Sharman Shackle) ஜூலை 14, 1903இல் பிறந்து மார்ச் 3, 1992இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர் ஆவார். அவர் தொன்மை பகுப்பு தேர்வு கோட்பாட்டினை திறனாய்வு செய்ய ஒரு நடைமுறை முயற்சியை…
அ.சீனிவாசன் எழுதிய "முதல் வரிசை" சிறுகதை | Muthal Varisai Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “முதல் வரிசை” சிறுகதை

​ "முதல் வரிசை" சிறுகதை விஸ்வநாதனுக்கு எப்போதுமே "முன் வரிசை" என்றால் ஒரு தனிப்பிரியம். அது அவனது தன்னம்பிக்கையின் அடையாளம் என்று அவன் நம்பினான். பள்ளியில் முதல் பெஞ்ச் தொடங்கி, இன்று அலுவலகத்தின் உயர் மட்டக் கூட்டங்கள் வரை விஸ்வநாதன் எப்போதும்…
அமெரிக்க டாலரின் தோற்றம், காண்டினெண்டல் டாலர் நோட்டுகள் மற்றும் ஆரம்பகால அமெரிக்க பொருளாதார வரலாற்றைக் குறிக்கும் விளக்கப்படம்.

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 13:- செல்லாக்காசான டாலர்…! – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 13:- செல்லாக்காசான டாலர்...! - அறிவுக்கடல் மீண்டும் இரானை அழிக்கப் போவதாக உளறிக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப். பிரச்சினை என்னவென்றால், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 5 ஆவது விதியின்படி, ஹார்முஸ் நீரிணை இரானின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை மீறி, ஓமனுக்கு அருகில்…
ஜூலை 13 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ட்ரூட் ஸ்கார்லெட் எப்ஸ்டீன் (Economist Trude Scarlett Epstein Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூலை 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ட்ரூட் ஸ்கார்லெட் எப்ஸ்டீன் – முனைவர் பு. அன்பழகன்

ட்ரூட் ஸ்கார்லெட் எப்ஸ்டீன் (Trude Scarlett Epstein) ஜூலை 13, 1922இல் பிறந்து ஏப்ரல் 27, 2014இல் மறைந்த இந்தியாவில் வளர்ச்சி ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருந்த பிரித்தானிய-ஆஸ்திரிய சமூக மானுடவியலாளர் மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். மைசூரில் உள்ள இரண்டு கிராமங்களை…
மு.பிரபு கவிதையான "குளித்தல்" கருப்பொருளை வெளிப்படுத்தும் வண்ண பென்சில் ஓவியத்தில் குளிக்கும் பெண், ஆண் மற்றும் கவிஞர் மு.பிரபு உருவப்படம்.

மு.பிரபு கவிதை

மு.பிரபு கவிதை *********************** குளித்தல் என்பது பொதுவானதே தான் ஆண்கள் உடலை மட்டும் கழுவிக்கொள்கிறார்கள் பெண்கள் உடல் வலியையும் மனச் சுமையையும் மெதுவாக இறக்கிவைக்கிறார்கள் பொதுவாக அதிகாலை நேரத்தில் குளித்து முடித்து தலை துவட்டும் ஆண்களைப் போல அந்த நேரம் அமைந்து…
நமது உற்பத்தி மதிப்பை உயர்த்த முடியுமா? – முனைவர் இல. சுருளிவேல் எழுதிய பொருளாதாரக் கட்டுரைக்கான விளக்கப்படம்.

நமது உற்பத்தி மதிப்பை உயர்த்த முடியுமா? – முனைவர் இல. சுருளிவேல்

நமது உற்பத்தி மதிப்பை உயர்த்த முடியுமா? - முனைவர் இல. சுருளிவேல் உற்பத்தி என்றால் என்ன?  மக்கள் மத்தியில் உற்பத்திக்கு பல்வேறு பொருள் இருந்தாலும், பொருளாதாரத்தில், 'உற்பத்தி' என்பது பல்வேறு பருப்பொருள் சார்ந்த (எ.கா., மூலப்பொருட்கள்) மற்றும் பருப்பொருள் சாராத (எ.கா.,…
ஜூலை 12 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜோஹன் கார்ல் ராட்பெர்டஸ் (Economist Johann Karl Rodbertus Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூலை 12 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜோஹன் கார்ல் ராட்பெர்டஸ் – முனைவர் பு. அன்பழகன்

ஜோஹன் கார்ல் ராட்பெர்டஸ் (Johann Karl Rodbertus) ஆகஸ்ட் 12, 1805இல் பிறந்து டிசம்பர் 6, 1875இல் மறைந்த ஜெர்மன் நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். சமூக சீர்திருத்தம் குறித்த அவரது தொன்மை சார் விளக்கம், Prussian (பிரஷ்ய) அரசாங்கத்தின்…
ச.தமிழ்ச்செல்வனின் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் நூல் – பெரணமல்லூர் சேகரன் எழுதிய நூல் அறிமுகத்துடன் புத்தக அட்டை மற்றும் ஆசிரியர் உருவப்படம்.

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய “தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்” – நூல் அறிமுகம்

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய "தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்" - சிறுகதை வாசிப்பை நேசிக்கத் தூண்டும் நூல் தமிழ்நாட்டில் கதை சொல்லும் போக்கு நெடுங்காலமாக இருந்து வருகிறது. எழுத்து வடிவம், அச்சு என்றான பிறகு புத்தக வடிவம் பெற்ற கால கட்டத்தில் சிறுகதைகள் ஆவணமாகிவிட்டன.…