Posted inBook Review
மீனாசுந்தர் எழுதிய “வெப்புள்” நாவல் – நூல் அறிமுகம்
மானுடப் பறவையொன்றின் வாழ்வளக்கும் தேடல்..“வெப்புள்” நாவல் - இளையவன் சிவா எளிய மனிதர்களின் வாழ்வைக் கலைநேர்த்திடன் தொடர்ந்து படைப்புகளின்வழி பதிவு செய்து வருபவர் மீனாசுந்தர். தேர்ந்து கொண்ட களத்தின் உயிர்ப்பை வாசகருக்கும் கடத்தும் வண்ணம் மண்ணின் மொழியில் அவரது அண்மைப் படைப்பாக…








