ஆயிஷா கதையல்ல; இயக்கம் : இரா.நடராசன்

ஆயிஷா கதையல்ல; இயக்கம் : இரா.நடராசன்

தமிழ் இலக்கிய படைப்புலக வரலாற்றில் ‘ஆயிஷா’வுக்கென்று ஒரு தனித்துவமான இடம் உண்டு. கல்வியில் ஆர்வமிக்க ஒரு மாணவி வகுப்பறையில் சித்தரவதைக்குள்ளாவதை மையமாக வைத்து புனையப்பட்ட இக்குறுநாவல், இன்றைய கல்விமுறையின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியும், மாற்றுக்காக செயல்படவும் தூண்டிய ஒரு சிறந்த…
தொடர் 14: சிறகுகளோடு சில நிமிடங்கள் (நீர்க்கோழிகள்) – வை.கலைச்செல்வன்

தொடர் 14: சிறகுகளோடு சில நிமிடங்கள் (நீர்க்கோழிகள்) – வை.கலைச்செல்வன்

  கொஞ்சம் நீர்நிலைகள் பக்கம் இன்றைக்கு போய்விட்டு வருவோம்.பறவைகள் ஒவ்வொன்றும் அவை வாழும் இடத்திற்கு ஏற்றபடி தகவமைப்புகளைப் பெற்றிருக்கின்றன. நம்ம ஊரில் நீர்நிலைகளுக்குப் பஞ்சமே இல்லை.ஏரி,குளம்,கண்மாய்,குட்டை என நம் முன்னோர்கள் நீர் மேலாண்மையைக் கருத்தில்கொண்டு நிறைய நீர்நிலைகளை ஏற்படுத்தி வைத்தார்கள்.அந்த நீர்நிலைகள்…
மே தின சிறப்புக் கட்டுரை: ஜூலியஸ் பூசிக் (1903-1943) தூக்குமேடைக் குறிப்பு வரலாற்றைத் தெரிந்துகொள்வோம் – ச.வீரமணி

மே தின சிறப்புக் கட்டுரை: ஜூலியஸ் பூசிக் (1903-1943) தூக்குமேடைக் குறிப்பு வரலாற்றைத் தெரிந்துகொள்வோம் – ச.வீரமணி

1943இல் அன்றைய செக்கோஸ்லேவேகியா, இதர ஐரோப்பிய நாடுகளைப்போலவே மாபெரும் இடுகாடாக மாறியிருந்தது. சர்வாதிகாரி ஹிட்லரின் படைகள் மக்களைக் கொன்றுகுவித்த வண்ணம் இருந்தன, ஐரோப்பாவில் இருந்த பல அறிவுஜீவிகள் மற்றும் எழுத்தாளர்கள் ஹிட்லரின் அடிவருடிகளாக மாறி அவனுக்கு சேவகம் செய்தபோதிலும், பலர் அவனை…
வெண்மணி தீயில் கருகிய உடல்களை நேரில் பார்த்தேன் :  சோலை.சுந்தரபெருமாள்

வெண்மணி தீயில் கருகிய உடல்களை நேரில் பார்த்தேன் :  சோலை.சுந்தரபெருமாள்

தஞ்சை விவசாய, தொழிலாளர்களின் வாழ்க்கையைத் தீவிரமாக இலக்கியமாக்கி வருபவர் சோலை.சுந்தரபெருமாள். 1980களின் இறுதியில் எழுதத் தொடங்கி, இதுவரை ஐந்து நாவல்கள், நான்கு குறுநாவல்கள், எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் என இவரது படைப்புப் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. கீழவெண்மணி சம்பவத்தை மையமாக வைத்து இவர்…
உலக அறிவியல் கதை | ஆயிஷா. இரா. நடராசன் | world science fiction | Episode – 22

உலக அறிவியல் கதை | ஆயிஷா. இரா. நடராசன் | world science fiction | Episode – 22

  LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC #BharathiTv #ScienceFiction #AyeshaNatarasan To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to…
கவிதைகளால் பிரச்சாரம் செய்கிறேன் : கந்தர்வன்

கவிதைகளால் பிரச்சாரம் செய்கிறேன் : கந்தர்வன்

கந்தர்வன் இப்போது நம்மிடையே இல்லை. அவருடனான இவ்வுரையாடலுக்கும் இவ்வுரையாடல் அச்சேறுவதற்கும் இடைப்பட்ட ஏப்ரல் 22இல் அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டார். இராமநாதபுரத்து மனிதரான இவர், அரசு அலுவலர் பணியைச் சென்னையில் தொடங்கினார். தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டதால் ஓசூர், சேலம், பரமக்குடி…
கோவிட்19 நெருக்கடி காலம்: அனைவருக்குமான உணவு மற்றும் பண உதவி செய்ய அரசுகளை கோருகிறது -ஜெயதி கோஷ்,பிரபாத் பட்நாயக் மற்றும் ஹர்ஷ் மந்தர் (தமிழில் : ராம்)

கோவிட்19 நெருக்கடி காலம்: அனைவருக்குமான உணவு மற்றும் பண உதவி செய்ய அரசுகளை கோருகிறது -ஜெயதி கோஷ்,பிரபாத் பட்நாயக் மற்றும் ஹர்ஷ் மந்தர் (தமிழில் : ராம்)

  அனைவருக்குமான பண உதவி, உணவு ஏற்பாடு என்பது இக்காலத்தில் மிகவும் அவசர அத்தியாவசிய தேவையாக உள்ளது. இந்தியா நாடெங்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், உள்ளூர்  தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய கூலிகள்,  ஆடு மாடு மேய்ப்போர், மீனவர்கள், வியாபாரிகள், குப்பை பொறுக்குபவர்கள், ஆதரவற்றோர்…
இந்தி மொழி இலக்கியவாதி பிரேம்சந்த் அவர்களின் இரு காளைகளின் கதை | முனைவர்.என் .மாதவன்

இந்தி மொழி இலக்கியவாதி பிரேம்சந்த் அவர்களின் இரு காளைகளின் கதை | முனைவர்.என் .மாதவன்

  LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC #BharathiTv To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more…
மே தின சிறப்புக் கட்டுரை: வ.உ.சி. முன்னெடுத்த கோரல் மில் தொழிலாளர் போராட்டம் – ரெங்கையா முருகன்

மே தின சிறப்புக் கட்டுரை: வ.உ.சி. முன்னெடுத்த கோரல் மில் தொழிலாளர் போராட்டம் – ரெங்கையா முருகன்

தொழிற்சங்கம் என்ற அமைப்பு இல்லாத அந்த காலத்தில் குறைந்த ஊதியம் அளித்து கூலி என்ற பெயரால் இழிவாக நடத்தப்பட்டு தொழிலாளர்களை கடுமையாக வேலை வாங்கியது ஆங்கிலேய முதலாளி வர்க்கம். தொழிலாளர்களின் நிலைமையும் மிக வருந்திய நிலைத்தக்கதாய் இருந்தது. பத்து வயது பன்னிரண்டு…