தமிழகத்தில் பிரபலமான சிறுவர்களுக்கான கதை சொல்லி திருமதி. வனிதாமணி அருள்வேல் அவர்கள்,தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி விடுமுறையில் வீடுகளில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான சொல்லிய கதை அடங்கிய சிறிய காணொளி காட்சி.
விடுமுறை நாட்களில் சிறுவர்களுக்கான கதை | கதை சொல்லி வனிதாமணி அருள்வேல்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Leave a Reply
View Comments