சிறுகதையின் பெயர்: ஏழாவது அறிவு
புத்தகம் : ஏழாவது அறிவு
ஆசிரியர் : அக்குஹீலர் அ.உமர்பாரூக்
வாசித்தவர்: பு.கி.புவனேஸ்வரிதேவி (ss 197/1)
[poll id=”125″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
கதை தேர்வு குரல் வளம் சிறப்பு தோழர். வாழ்த்துகள்
அருமையான சிறுகதை மனமார்ந்த வாழ்த்துக்கள்
கதை தேர்வு குரல் வளம் சிறப்பு வாழ்த்துகள்
சிறப்பு, வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் பணி.
மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையான சிறுகதை உங்கள் பணி மேலும் மேலும் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 🙏🙏
கவி நயம் மிக்க பருவப்பெண்ணின் பருவவயது எதிர்பார்ப்பை எடுத்துச் சொல்லும் கதை. உயிரோட்டமான வாசிப்பு.
உங்கள் வார்த்தை நடை அருமை
அருமையான கதை தேர்வு. இயல்பான வாசிப்பு, கதையின் ஆர்வத்தை கூட்டுகிறது.
நல்ல வாசிப்பு. கதாபாத்திரங்களின்
உணர்வுகளை வாசிப்பில் காட்டும் முயற்சி அருமை. அம்மாவின் பிம்பம் காட்சியாக கற்பனையில் விரிந்ததை தவிர்க்க முடியவில்லை.
சு.முகம்மது உமர்,
சென்னை.
நிதானமான சிறப்பான வாசிப்பு. தங்களது வாசிப்பில் கதையைப் புரிந்து கொள்வது எளிமையாக இருக்கிறது.
வாழ்த்துகள்.
ஏழாவது இல்லை… எத்தனையாவது அறிவு கொண்டு சிந்தித்தாலும்… பெண்ணின் வாழ்வு… ஆணின் ஒத்திசைவில்தான் சிறப்பு பெறும்… இது ஆணுக்கும் பொருந்தும்… எனப்புரிந்து கொள்வது… வாசிப்போர்… கேட்போரின்… வாழ்வு சிறக்க வழி வகுக்கும்…
வாசிப்பனுபவத்தை மிஞ்சியது… தங்களது உச்சரிப்பில் கேட்ட கதை…
வாழ்த்துகள் தோழர் 🎉🎉👍
நிதானமான அழுத்தமான வாசிப்பு. உணர்வுகளை துல்லியமாக கடத்தியது தங்கள் வாசிப்பு. வாழ்த்துகள் தோழர்.
கேட்பவர்களை கதாபாத்திரத்தில் இணைத்து விடும் வாசிப்பு நுட்பம் சிறப்பு