ஜி மஞ்சுளா எழுதிய கிளாரா ஜெட்கின் (Clara Zetkin) - நூல் அறிமுகம் | நாம் இன்று வாழும் வாழ்க்கை எவ்வளவு அமைதியானதோ அதற்காக முழுமையாக உழைத்த - https://bookday.in/

கிளாரா ஜெட்கின் (Clara Zetkin) – நூல் அறிமுகம்

கிளாரா ஜெட்கின் (Clara Zetkin) - நூல் அறிமுகம் நாம் இன்று வாழும் வாழ்க்கை எவ்வளவு அமைதியானதோ அதற்காக முழுமையாக உழைத்த எத்தனையோ மனிதர்களை நான் நினைவு கூற வேண்டும். நம் உரிமைகளையும் உடைமைகளையும் மீட்டெடுத்தவர்கள் ஆயிரம் பேர் இருக்கின்றனர். அதில்…
தொகுப்பாசிரியர்: திரு.க.துளசிதாசன் கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) - நூல் அறிமுகம் - Books For Children வெளியீடு - https://bookday.in/

கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) – நூல் அறிமுகம்

கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) - நூல் அறிமுகம் ஏரி முழுக்க ஆசிரியரே ஒற்றைப் படகை செலுத்துவதை யார் விரும்புவார்? கரையிலிருந்து வேடிக்கை பார்ப்பதற்கா மாணவர்கள்?? ஏராளமாய் சிறு சிறு படகுகள் மிதக்கும் ஏரியைத் தான் கனவு காண்பதாக பெருந்தகை ச.…
சிறுகதை : கசுமலா காக்காவும், பூனைக்குட்டியும் போட்ட சண்டை | மலையாளத்தில் - அஷீதா | தமிழில் - உதயசங்கர் (Udhayasankar) - https://bookday.in/

சிறுகதை : கசுமலா காக்காவும், பூனைக்குட்டியும் போட்ட சண்டை | மலையாளத்தில் – அஷீதா | தமிழில்- உதயசங்கர்

சிறுகதை : கசுமலா காக்காவும், பூனைக்குட்டியும் போட்ட சண்டை | மலையாளத்தில் - அஷீதா | தமிழில்- உதயசங்கர் மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர் நடுப்பகலில், சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் கசுமலா காக்காவும் வட்டமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.…
அன்புச்செல்வி சுப்புராஜு எழுதி அன்பின் சங்கமம் பதிப்பகம் வெளியிட்டுள்ள மோதிரம் வரையும் நிலா (Mothiram Varaiyum Nila Haiku Book) புத்தகம் - https://bookday.in/

மோதிரம் வரையும் நிலா – நூல் அறிமுகம்

மோதிரம் வரையும் நிலா புத்தகத்திலிருந்து ஹைக்கூ கவிதைகள் வாசிக்கும் போது நமது கண்முன்னே காட்சிகள் விரிவடைய வேண்டும். மூன்று வரிகள் கொண்ட ஹைக்கூ கவிதைகள் இர்ண்டு காட்சிகளை நமக்கு தரும். ஒரு மனிதன் இரண்டு கண்கள் கொண்டு இருப்பது போல ஒவ்வொரு…
அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 20: தேனிலவு நாட்களிலும் ஆராய்ச்சி செய்த அறிஞர் அரிஸ்டாட்டில் (Aristotle) | Philosophies in Tamil - https://bookday.in/

அறிவியலாற்றுப்படை 20 : தேனிலவு நாட்களிலும்  ஆராய்ச்சி செய்த அறிஞர் – முனைவர் என்.மாதவன்

தேனிலவு நாட்களிலும்  ஆராய்ச்சி செய்த அறிஞர் அறிவியலாற்றுப்படை பாகம் 19   முனைவர் என்.மாதவன் ”இன்றிருக்கும் உலகம் இப்படியே இருக்கும். எந்த காலகட்டத்திலும் மாறாது” இப்படி சொன்னவர் யார்?. அதற்குப் பிறகு வருவோம். இன்றைக்கு ஒருவர் இப்படிச் சொன்னால் யாராவது ஒப்புக்கொள்வோமா…
மருத்துவர் சு.அனுரத்னா (Dr. S. Anurathna) எழுதிய மஞ்சள் மரணங்கள் – 2023 (Manjal Marangal) நூல் அறிமுகம் | பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

மஞ்சள் மரணங்கள் – 2023 (Manjal Marangal)- நூல் அறிமுகம்

மஞ்சள் மரணங்கள் – 2023 (Manjal Marangal)- நூல் அறிமுகம் இந்திய நாட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் சாதிய அடிப்படையிலான சமூகம் மனிதர்கள் செய்யும் தொழில் மதிப்புக்குரிய தொழிலா அல்லது இழிவான தொழிலா என்பதை முடிவு செய்கிறது. பொதுவாக உடல் உழைப்பைவிட மூளை…
எழுத்தாளர் கல்யாணராமனின் (Kalayanaraman) “ஆயிரம் மைல்” (Aayiram mile) சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரை - https://bookday.in/

எழுத்தாளர் கல்யாணராமனின் “ஆயிரம் மைல்” சிறுகதை

எழுத்தாளர் கல்யாணராமனின் “ஆயிரம் மைல்” சிறுகதை ஒரு இரவின் பின்னணியில், வாழ்க்கைச் சிக்கல்களை அலசும் இரண்டு நண்பர்கள் இடையேயான உரையாடல்  இசைமொழியாய் எழுத்துகளை பின்னிப்பிணைக்கும் மெய்க்கவிஞர் மட்டுமே, வாசகரின் உள்ளுணர்வுகளைக் கொந்தளிக்க வைக்க முடியும். அந்த வகையில், “ஆயிரம் மைல்” சிறுகதை,…
சிறுகதை : சூசனா செய்த கலாட்டா (Susana Seitha Galata) Galata made by Susana | மலையாளத்தில் - அஷீதா | தமிழில் - உதயசங்கர் (Udhayasankar) - https://bookday.in/

சிறுகதை : சூசனா செய்த கலாட்டா | மலையாளத்தில் – அஷீதா | தமிழில்- உதயசங்கர்

சிறுகதை : சூசனா செய்த கலாட்டா மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர் ஒரு தடவை சூசனா ஆட்டுக்குட்டி சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி ஆகியோருடன் கள்ளன்போலீஸ் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தது. பூனை தான் போலீஸ். பூனை போலீஸ் பிடிக்காதிருக்கவேண்டும் என்று…
கலையின் கவிதைகள் | Kalaiyin Kavithaikal - பதற்றம் , எச்சை | Bookday Kavithaikal , Tamil Poetry - https://bookday.in/

கலையின் கவிதைகள்

கலையின் கவிதைகள் பதற்றம் சில்லுச் சில்லாய் சிதறிக்கிடக்கும் கண்ணாடித் துண்டுகள் ஒவ்வொன்றும் மனதை இரணமாக்குகிறது சாலையில், இவ்வேளையில் எங்கோ அமைதியாக உள்ள இல்லத்தை அலங்க மலங்க கலங்க வைத்திருக்குமென்று! எச்சை கடைசி வரை இழுத்தது போக மீதியை நசுக்கித் தரையோடு தரையாக…