வாண்டு மாமா (Vandu Mama) எழுதி அருணோதயம் வெளியிட்டுள்ள "மானங்காத்த மங்கையர்" (Maanangkaaththa Mangaiyar) - புத்தகம் | மீனாட்சி தேவி

வாண்டு மாமா எழுதிய “மானங்காத்த மங்கையர்” புத்தகத்தில் இருந்து “மதுரை நாயகி” கதைச் சுருக்கம்

மானங்காத்த மங்கையர் (Maanangkaaththa Mangaiyar) - வாண்டு மாமா (Vandu Mama) ஏப்ரல் 21ஆம் தேதி தமிழ் இலக்கியத்தில் நன்கு அறியப்பட்ட குழந்தை எழுத்தாளர் வாண்டு மாமாவின் 100 வது பிறந்த நாள் என்பதால், எங்கள் பள்ளி நூலகத்தில் நூலகத்திற்குச் சென்று…
ரவி அல்லது எழுதிய ஐந்து தமிழ் கவிதைகள் (Ravi Allathu Kavithaikal) | வலி நோதல் | முளைவிடும் அழிந்தவனின் விதைகள் | உழைப்பவர் உலகம்

ரவி அல்லது எழுதிய ஐந்து தமிழ் கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் வலி நோதல். இரத்தம் சொட்டச் சொட்ட சுருக்கென்று தைத்தது முள்ளாகத்தான் இருக்க வேண்டுமா. *** முளைவிடும் அழிந்தவனின் விதைகள். கொதி கலனுக்குள் நெடு நாள் நீந்திய வார்த்தைகளை வெளியாக்கிய என் மீது பாய்கிறீர்கள் எரிபொருளிட்டதே நீங்களென அறியாமல்.…
அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் (Accu. Healer A.Umar Farook) அக்குபங்சர் வரலாறு - தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை | Acupuncture History from Chinese to India

அக்குபங்சர் வரலாறு தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை – நூல் அறிமுகம்

அக்குபங்சர் வரலாறு - தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை அறிதலும் புரிதலுமே அஸ்திவாரக் கல்! 2014 என்று நினைக்கிறேன். “சின்னக் கண்ணாஆ! என்றொரு சிறுகதை எழுதியிருந்தேன். செம்மலர் மாத இதழ் அதைப் பிரசுரம் செய்திருந்தது. பேசத் தெரியாத இள்ங்குழந்தை ஒன்று…
அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் – தொகுதி 10 | நூல் அறிமுகம்

அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் – தொகுதி 10 | நூல் அறிமுகம்

அருமையான மொழிபெயர்ப்பு. வேகமாக நகர்கிறது அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் (Annal Ambedkar Aakkangal). முற்போக்கு இலக்கியங்கள் பரவலாக சென்றடையாமல் போனதற்கு முக்கிய காரணிகளில் மொழிபெயர்ப்பும் ஒன்று. பலமுறை அம்பேத்கரின் நூல்களை படிக்கும் போது ரஷ்யாவில் இருந்து மலிவுலை பதிப்பாக ராதுகா பதிப்பகத்தின்…
யாழ் எஸ் ராகவன் கவிதைகள் | A Tamil Poetry | Bookday Kavithaikal - Yazh S Raghavan - https://bookday.in/

யாழ் எஸ் ராகவன் கவிதைகள்

யாழ் எஸ் ராகவன் கவிதைகள் தவறாகவே செய்து கொண்டிருக்கிறேன் யாவற்றிலும் உன் திருத்தம் கண்டு "சீ "மக்கு இது கூட தெரியல இதழ் குவித்து கண் சுருக்கும் போதெல்லாம் இதயத்தில் மலர் தோட்டம் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கும் நீ வியப்படையும்…
ராணி திலக் எழுதிய ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள் (Oru Kutti Aanthai Muthaliya Kadkaikal) - நூல் அறிமுகம் - https://bookday.in/

ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள் – நூல் அறிமுகம்

ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள் - நூல் அறிமுகம் கவித்துவம் என்னும் ரசவாதம் ப்ளக் ப்ளக் ப்ளக், காகத்தின் சொற்கள், நாகதிசை ஆகிய கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருக்கும் கவிஞர் ராணிதிலக் குறுங்கதை வடிவத்தில் சில கதைகளை எழுதி ‘ஒரு குட்டி ஆந்தை…
World Earth Day: உலக புவி தினம் (22.04.2025) சிறப்பு கட்டுரை: புவி தினத்தில் புதுப்பிக்கப்படும் ஆற்றல் பற்றி சிந்திப்போமா..?

உலக புவி தினம் (22.04.2025) சிறப்பு கட்டுரை: புவி தினத்தில் புதுப்பிக்கப்படும் ஆற்றல் பற்றி சிந்திப்போமா..?

புவி தினத்தில் புதுப்பிக்கப்படும் ஆற்றல் பற்றி சிந்திப்போமா...? - முனைவர். பா. ராம் மனோகர்  உலக புவி தினம் (22.04.2025) சிறப்பு கட்டுரை “கோடை வெயில் உச்சம், பருவ கால மாற்றவிளைவு “ இப்படியெல்லாம் பேசி, படித்து, வீட்டுக்கு போகிறோம். அங்கு…
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 10 | எழுத்தாளர் ரே பிராட்பரி (Ray Bradbury) ‘பாரன்ஹீட் 451’ (Fahrenheit 451) நாவல் பற்றிய கட்டுரை

‘பாரன்ஹீட் 451’ நாவல் – புத்தகங்களைச் சாம்பலாக்கக் கிளம்பிய தீயெரிப்புப் படை!

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 10 | ‘பாரன்ஹீட் 451’ நாவல் புத்தகங்களைச் சாம்பலாக்கக் கிளம்பிய தீயெரிப்புப் படை! அ. குமரேசன் “ஒரு புத்தகத்தை எரிக்க வேண்டுமானால் அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் கையில் தீக்குச்சியை வைத்துக்கொண்டு அலைகிறவர்கள் இந்த…
மஹத் பூமி தந்த மகத்தான கம்யூனிஸ்ட் ஆர்.பி.மோரே (RB More) – மயிலை பாலு

மஹத் பூமி தந்த மகத்தான கம்யூனிஸ்ட் ஆர்.பி.மோரே (RB More) – மயிலை பாலு

மஹத் பூமி தந்த மகத்தான கம்யூனிஸ்ட் - மயிலை பாலு 1914....... அந்த சிறுவனுக்கு வயது 11. ஆங்கிலம் படிக்க ஆசைப்பட்டான். அதற்கான தேர்வு அன்றைய பம்பாயில் நடைபெற்றது. 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் முதல்நிலை மாணவனாகத் தேர்ச்சி பெற்றான்.…