விடுமுறை நாள்களில் குழந்தைகளை வளர்ப்பது எப்படி ? | ஆயிஷா. இரா. நடராஜன் | Child Care @ home

விடுமுறை நாள்களில் குழந்தைகளை வளர்ப்பது எப்படி ? | ஆயிஷா. இரா. நடராஜன் | Child Care @ home

Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC #BharathiTv #ChildCare #Parenting To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about tamil Books, Visit us Below,…
இங்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது..? : அருந்ததி ராய் | முத்து

இங்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது..? : அருந்ததி ராய் | முத்து

என்ன இது? நமக்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? இது ஒரு நச்சுக்கிருமி. ஆம். அந்தக் கிருமிக்கு அறம் ஏதும் கிடையாது. ஆனால் இது வெறும் நச்சுக்கிருமி அல்ல. நிச்சயம் அதற்கு மேலே ஏதோ ஒன்று. இது மனிதர்களுக்கு கடவுள் கற்பிக்கும் பாடம்…
தெபாகா எழுச்சி (வங்காள ஏழை விவசாயிகளின் போராட்டம்) – அபானி லகரி | மதிப்புரை மு.ஆனந்தன்

தெபாகா எழுச்சி (வங்காள ஏழை விவசாயிகளின் போராட்டம்) – அபானி லகரி | மதிப்புரை மு.ஆனந்தன்

சமூக முடக்கத்தில் நான் வாசித்த மூன்றாவது நூல் தெபாகா எழுச்சி.. இது இந்தியாவின் மிகப்பெரிய விவாசாயிகளின் போராட்டம். 1946 முதல் நாடு விடுதலையாகும் வரை ஒன்றுபட்ட வங்காளத்திலும் விடுதலைக்குப் பிறகு பிரிக்கப்பட்ட மேற்குவங்காளத்தில் 1950 வரை மொத்தம் 5 ஆண்டுகள் நீடித்த…
மிருதங்கச் சக்ரவர்த்திகள் -டி.எம்.கிருஷ்ணா | மதிப்புரை கி.ரமேஷ்

மிருதங்கச் சக்ரவர்த்திகள் -டி.எம்.கிருஷ்ணா | மதிப்புரை கி.ரமேஷ்

கடந்த வாரம் ஐந்து நாட்களில் மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாற்றைப் படித்து விட்டுப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அடுத்ததாக இப்போது டி.எம்.கிருஷ்ணாவின் செபாஸ்டியன் அண்ட் சன்ஸ் புத்தகத்தைப் படித்து விட்டு எனது கருத்துக்களைப் பகிர்கிறேன். ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு அரங்கில்…
சிறுவர் கதை | பயிற்சியின் நோக்கம் | Purpose of Training

சிறுவர் கதை | பயிற்சியின் நோக்கம் | Purpose of Training

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC Thanks : Saravanan Karupphia #BharathiTv #CartoonStory #ChildrenStory To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com…
சிறுவர் கதை | ஒரு கிளி மட்டும் ஓரு நண்டு | A parrot and a crab

சிறுவர் கதை | ஒரு கிளி மட்டும் ஓரு நண்டு | A parrot and a crab

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC Thanks : Saravanan Karupphia #BharathiTv #CartoonStory #ChildrenStory To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com…
கொரோனோவைரஸ் நெருக்கடி   குறித்த  அறிஞர் நோம் சாம்ஸ்கி கருத்துக்கள் – மொழி பெயர்ப்பு : வைகறைச் செல்வன் 

கொரோனோவைரஸ் நெருக்கடி  குறித்த  அறிஞர் நோம் சாம்ஸ்கி கருத்துக்கள் – மொழி பெயர்ப்பு : வைகறைச் செல்வன் 

கொரோனே கொள்ளை நோய் பரவலை தடுத்திருக்க முடியும். அதைத் தடுப்பதற்கான போதிய தகவல்களும், இருந்தன. உண்மையில் அக்டோபர் 2015 வாக்கிலேயே கொள்ளை நோய் மனித குலத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்னரே, அமெரிக்காவில் பெருமளவில் இவ்வகை கொள்ளை நோய் தாக்குதல் குறித்து,…
மனு தர்மத்தை விமர்சிக்கும் சம்ஸ்காரா – யு.ஆர்.அனந்தமூர்த்தி… தமிழில்: டி.எஸ்.சதாசிவம் | மதிப்புரை இராமமூர்த்தி நாகராஜன்

மனு தர்மத்தை விமர்சிக்கும் சம்ஸ்காரா – யு.ஆர்.அனந்தமூர்த்தி… தமிழில்: டி.எஸ்.சதாசிவம் | மதிப்புரை இராமமூர்த்தி நாகராஜன்

கதைச் சுருக்கம்.... துர்வாசபுரம் என்னும் ஊரில் ஒரு பார்ப்பன அக்ரஹாரம். இங்கு வாழ்பவர்கள் மாத்வ பிராமணர்கள் (ஆன்மாவும் பிரம்மமும் ஒன்றல்ல வேறுவேறு‌ என்னும் த்வைதக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் மாத்வர்கள்). இவ்வூரில் எதிரெதிர் மனப்பாங்குடன் இருவர். ஒருவர்... பிரேணேஸாசாரியார்.. காசிக்குச் சென்று வேதங்களை…
கொரோனா: இந்திய பொது சுகாதார கட்டமைப்பு…!

கொரோனா: இந்திய பொது சுகாதார கட்டமைப்பு…!

கொரோனா தொற்று நோயின் கொடிய தாக்கத்தால், இந்திய நாட்டின் சுகாதாரம், பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதற்கு தீர்வாக 21 நாள் திடீர் கதவடைப்பு அமலில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் வாழ்வாதாரமும் ஒட்டுமொத்த பொருளாதாரம் ஆகியவையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.…