துருவன் பாலாவின் கவிதை நூல் விமர்சனம்..!

துருவன் பாலாவின் கவிதை நூல் விமர்சனம்..!

மரணப்படுக்கையில் நெபுலாவின் குழந்தை    -   துருவன் பாலா கவிதைகள் கவி நிலா பதிப்பகம்  பக். 104/ ரூ.100/- -மனவாஸி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும், நகராட்சி உறுப்பினராகப் பணியாற்றியவருமான துருவன் பாலா என்று பரவலாக அறியப்பட்ட கொங்கு நாட்டின் மேடைப்பாடகர் சமீபத்தில்,…
விருதுகளை வெல்லும் எண்ணத்தில் எழுத்தாளர்கள் எழுதுவது இல்லை – எழுத்தாளர் சோ.தர்மன்

விருதுகளை வெல்லும் எண்ணத்தில் எழுத்தாளர்கள் எழுதுவது இல்லை – எழுத்தாளர் சோ.தர்மன்

தமிழ் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு வளம் சேர்த்த, கரிசல்மண் படைபாளர்களில் எழுத்தாளர் சோ.தர்மன் முக்கியமானவர். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட கரிசல்மண் சார்ந்த வேளாண் குடிமக்களின் யதார்த்தமான வாழ்க்கையை, தனது கதைகளில் பதிவு செய்து வருபவர். துாத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டியின் அருகே உள்ள உருளைக்குடி கிராமத்தை சேர்ந்த…
இன்றைய நூல் அறிமுகம்: மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர் – ம.கணபதி

இன்றைய நூல் அறிமுகம்: மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர் – ம.கணபதி

"பிறருடைய துன்பத்தை, வேதனையைக் கண்டு "ஐயோ' என்று நினைத்து அவனுக்காக இரங்கி, அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய எவன் துடிக்கிறானோ, அவனே உண்மையான வைணவன்' என்ற வைணவக் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தவர் இராமானுஜர். மனிதர்களில் ஏற்ற தாழ்வுகள் இல்லை. இறைவனின் முன்பு…
மனித வரலாற்றின் உன்னதமான மூளை: மாமேதை ஐன்ஸ்டின்

மனித வரலாற்றின் உன்னதமான மூளை: மாமேதை ஐன்ஸ்டின்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி. வாழும்போதும் வாழ்ந்த பிறகும் புகழின் உச்சத்தில் இருப்பவர். கோட்பாட்டு இயற்பியலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் செய்த பணிக்காக என்றென்றும் கொண்டாடப்படுவார். 2. 1879-ம் ஆண்டு மார்ச் 14 அன்று ஜெர்மனியில் பிறந்தேன். சின்ன வயதிலேயே கணிதத்தின் மீதும்…
தோழர் இ.எம்.எஸ் நினைவுதினம்…இ.எம்.எஸ் நூல்களை வாசியுங்கள்…பாரதி புத்தகாலய வெளியீடுகள்

தோழர் இ.எம்.எஸ் நினைவுதினம்…இ.எம்.எஸ் நூல்களை வாசியுங்கள்…பாரதி புத்தகாலய வெளியீடுகள்

இந்தியாவின் பிரத்யேக நிலமைகளுக்கு உகந்த சோசலிசத்திற்கான போராட்டத் திட்டம் ஒன்றை அறிவியல் பூர்வமாக வரைந்தளிக்க முதன்மைப் பங்காற்றியவர். இந்தியாவின் போராட்டப் பாதையில் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் எப்படி போராட்டங்களை இணைப்பது என நடைமுறையில் வழிகாட்டியவர். லட்சியவாதமும் எதார்த்தமான செயல்பாடுகளும் இணைக்க முடியாதவை அல்ல…
JSA & AIPSN கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட கொரோனோ தொற்று நோய் -அறிக்கை-மக்கள் சாசனம்…!

JSA & AIPSN கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட கொரோனோ தொற்று நோய் -அறிக்கை-மக்கள் சாசனம்…!

கொரோனோ தொற்று நோய் -அறிக்கை-மக்கள் சாசனம் (மக்கள் ஆரோக்கிய இயக்கம் ( JSA) மற்றும் அனைத்திந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பு (AIPSN) சார்பாக வெளியிடப்பட்டது) இப்போதே செயல்பட்டு , உயிர்களை காக்கவும், பொது சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்தவும் ,மக்களின் வாழ்வாதாரங்களை…
Ayesha Tamil Short Film | ஆயிஷா

Ayesha Tamil Short Film | ஆயிஷா

ஆயிசா என்பது இரா. நடராசன் எழுதி 2011 இல் வெளியான ஒரு சிறுகதை ஆகும். இந்நூல் ஒரு விஞ்ஞான நூலின் முன்னுரையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. ஆயிஷா (நூல்). ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை என்று…