Posted invideos
Posted invideos
Ayesha Tamil Short Film | ஆயிஷா
ஆயிசா என்பது இரா. நடராசன் எழுதி 2011 இல் வெளியான ஒரு சிறுகதை ஆகும். இந்நூல் ஒரு விஞ்ஞான நூலின் முன்னுரையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. ஆயிஷா (நூல்). ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை என்று…
Posted invideos
DEMYSTIFYING CORONA VIRUS | Dr. Pavithra Venkatagopalan
Dr.Pavithra who holds a PhD in Corona Virus did her research in Arizona State University in U.S.A after a B.Tech in Anna University of Chennai. She is explaining about Corona…
Posted inTamil Books
மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்
மொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ, தொழிலோ - மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித் துறை. அது மிகவும் அவசியமானது. இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையான காரியங்களிலே மொழிபெயர்ப்பும் ஒன்று. மொழிபெயர்ப்புகள் அதிகம் இல்லாத காலத்திலே இலக்கிய…
Posted inTamil Books
படிக்க வேண்டிய மொழிபெயர்ப்பு நூல்கள்.
மொழிபெயர்ப்பின் உன்னதம் குறித்து மொழிபெயர்ப்பாளர் தேவதாஸ் அய்யாவும் திறனாய்வாளர் முருகேசபாண்டியன் அய்யாவும் பேசினார்கள். மணிகண்டன், தேவதச்சன், வினாயகமுருகன், ஹூபர்ட், மதுமலரன், சித்திரவீதிக்காரன் சுந்தர் மற்றும் பல எழுத்தாளர்கள், இளம் வாசகர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றோம். இந்த நூல் வரிசை எஸ்ராவின்…
Posted inBook Review
“கருவியாலஜி” – பத்து வயதினைக் கடந்த சிறுவர்களுக்கு அறிமுகம் செய்ய நல்லதொரு புத்தகம்..!
“கருவியாலஜி” – பத்து வயதினைக் கடந்த சிறுவர்களுக்கு அறிமுகம் செய்ய நல்லதொரு புத்தகம். அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும், நாம் சார்ந்திருக்கும் கருவிகளின் கதையைப் பற்றிச் சொல்கிறது புத்தகம். 1958இல் 17 கிலோவாக இருந்த கால்குலேட்டர் எப்படி இன்று பாக்கெட்க்குள் அடங்குமளவு…
Posted inBook Review
1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்
நூல் : 1729 ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 80 விலை : ₹ 65 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/1729-ayisha-era-natrasan/ 1729 என்பது ஆயிஷா நடராஜனின் புது நாவல். இந்த எண்ணைப்…
Posted inBook Review
நூல் அறிமுகம் : சிகரங்கள் – வீ. பழனி
இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் தமிழகத்தின் பங்கேற்பு மகத்தானதாகும். வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி பாரதியார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் என பட்டியல் நீளும் போது இவர்கள் அனைவருமே அன்றைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் போராடியபர்கள் என்பதை எவர் தான் மறுக்க முடியும்?…








