யூமா வாசுகி (Writer Yuma Vasuki) மொழிபெயர்ப்பு செய்த ஆண் குழந்தை யார்? பெண் குழந்தை யார்? - நூல் அறிமுகம் - Aanpillai Yaar Penpillai Yaar - https://bookday.in/

ஆண் குழந்தை யார்? பெண் குழந்தை யார்? – நூல் அறிமுகம்

ஆண் குழந்தை யார்? பெண் குழந்தை யார்? - நூல் அறிமுகம்   பெண்ணிற்கும் ஆணிற்குமிடையில் சமத்துவத்தை வளர்க்க முயற்சிப்போம்... யார் பெண் பிள்ளை? யார் ஆண் பிள்ளை? இப்படிப்பட்ட கேள்வியோடு தொடங்குகிறது இந்த நூல். நீண்ட தலை முடி உள்ளவர்கள்,…
அனீஸ் சலீம் (Anees Salim) எழுதிய பார்வையற்றவளின் சந்ததிகள் (Paarvaiytravalin Santhathikal) நாவல் - நூல் அறிமுகம் - https://bookday.in/

பார்வையற்றவளின் சந்ததிகள் நாவல் – நூல் அறிமுகம்

பார்வையற்றவளின் சந்ததிகள் நாவல் - நூல் அறிமுகம் அனீஸ் சலீமின் "பார்வையற்றவளின் சந்ததிகள்" (The Blind Lady's Descendants) நாவல், வாசகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான படைப்பு. இந்த நாவலை விலாசினி தமிழில் மொழிபெயர்த்துள்ளார், மேலும் எதிர்…
வகுப்பறை கதைகள் 8 (Vagupparai Kathaikal) :- வால்முளைத்த சாமியார் (Valmulaitha Samiyaar Kadhai in Tamil) - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள்

வகுப்பறைக் கதைகள் 8 :- வால்முளைத்த சாமியார்- விட்டல்ராவ்

வால்முளைத்த சாமியார் வகுப்பறைக் கதைகள்- 8 - விட்டல்ராவ் காலையில் வகுப்பறையில் ஒருவருக்கொருவர் பிள்ளைகள் ரகசியம் பேசுவதிலிருந்தனர். கணேசன் சாரிடம் சிவகாமி டீச்சரும், லட்சுமி டீச்சரிடம் ஃபிலோமினா டீச்சரும் கேள்விக்குறியை முகத்தில் தேக்கியபடி மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர். ‘‘என்னடா?’’ என்று கேட்டார்…
ஜான் லீ ஆண்டர்சன் (Jon Lee Anderson) எழுதிய சேகுவேரா ஒரு போராளியின் வாழ்க்கை - நூல் அறிமுகம் - தமிழில்: ஜெ.தீபலட்சுமி

சேகுவேரா ஒரு போராளியின் வாழ்க்கை – நூல் அறிமுகம்

சேகுவேரா ஒரு போராளியின் வாழ்க்கை - நூல் அறிமுகம் சே குவேரா யார்? அவன் என்ன பெரிய கொம்பனா? அல்லது கடவுளின் அவதாரமா? அல்லது கடவுள்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவ தூதன? இல்லை.. இல்லை சாதாரண, மிக..மிகச் சாதாரண ஒரு மனிதன். சாதாரணமாக…
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 11 (Enakku Cinema Konjam Pidikkum) - கடவுள்களே இப்படித்தானா? - புராணக்கதைகளை கொண்ட தமிழ் திரைப்படம்

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 11 : கடவுள்களே இப்படித்தானா?

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 11 கடவுள்களே இப்படித்தானா? சமீப காலங்களில் இந்த மண்ணில் உள்ள எம்மதத்தவரும் தத்தம் மதக்கடவுளரை நேரில் கண்டு உரையாடியதாகக் கூறுவதில்லை, கேட்டதுமில்லை. இதில் விதிவிலக்காக ஒரு வேளை டி.ஜி.எஸ் தினகரன் இருந்திருக்கக்கூடும். எப்படியிருப்பினும் கற்பனையில்…
சிங்கிஸ் ஐத்மாத்தவ் (Chinghiz Aitmatov) எழுதிய ஜமீலா (Jameela) - நூல் அறிமுகம் - https://bookday.in/

ஜமீலா – நூல் அறிமுகம்

ஜமீலா - நூல் அறிமுகம் இன்றைய உலகத்தில் மிக அதிகமாக படிக்கப்படுகிற எழுத்தாளர் அணியைச் சேர்ந்த சோவியத் கிர்கீஸிய எழுத்தாளரும் லெனின் மற்றும் அரசுப் பரிசு பெற்றவருமான சிங்கிஸ் ஐத்மாத்தவ். 1958 ல் எழுதப்பட்ட ஜமீலா அவரது முதலாவது மிகப்பெரும் படைப்பு.…
அ.சீனிவாசனின் கவிதைகள் | Tamil Poetry - Tamil Kavithaikal - BookDay Kavithaikal - சர்வதேச கழுதைகள் தினம் - https://bookday.in/

அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள் கவிதையை மென்ற கழுதை 1 வெளுப்பவனுக்காக கழுதை, ஊராரின் அழுக்கு உடைமூட்டை சுமக்கிறது — அவ்வாறே, கவிஞனுக்காக கவிதை, ஊராரின் அழுக்கு உள்ளமூட்டை சுமக்கிறது! 2 அரிதாக ஒருநாள், வெளுப்பவனின் அழுக்கு உடையை கழுதை சுமப்பது போல, கவிஞனின்…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 7: முத்ரா வாக்கியங்களின் முழக்கம் | கு.சின்னப்ப பாரதியின் தாகம் நாவல்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 7:- முத்ரா வாக்கியங்களின் முழக்கம் – எழுத்தாளர் ம.மணிமாறன்

முத்ரா வாக்கியங்களின் முழக்கம் பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 7 வாழ்க்கையைப் பற்றிக் கடந்த காலக் காவியங்களோ நிகழ்காலக் கதைகளோ என்ன போதிச்சு வருதுன்னா வாழ்க்கையில் அதற்கு எந்த இடையூறு வந்தாலும் அதற்காக வாழ்வைத் தியாகம் செய்வதில்தான் மனித லட்சியமே இருக்குது என்பதான…
மதுரை நம்பி (Madurai Nambi) எழுதிய சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் (Siraiyil olirum natchathirangal) - நூல் அறிமுகம் - https://bookday.in/

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் – நூல் அறிமுகம்

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் - நூல் அறிமுகம் விசித்திர மனிதர்கள் நிறைந்தது தான் இந்த உலகம் என்றால், அந்த விசித்திர மனிதர்களையெல்லாம் வடிகட்டினால்! கிடைக்கும் விடைதான் ‘சிறையில் ஓளிரும் நட்சத்திரங்கள்’. செய்த தவறை எண்ணியோ, வருந்தியோ சிந்தை கலங்கிடும் சிறை மனிதர்களில்,…