Subscribe

Thamizhbooks ad

சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு..!

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி சிறந்த புத்தகங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் கடந்த பிப்.14 -ஆம் தேதி தொடங்கிய 4ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் 23ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடைபெறுகிறது. விழாவையொட்டி கடந்த 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கத் திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் வரப்பெற்ற புத்தகங்களில் நடுவா் குழுவினரால் தோ்வு செய்யப்பட்ட பட்டியல் வெளியிடப்படுகிறது.

அரசியல், சமூகம், வரலாறு குறித்த கட்டுரைப் பிரிவில் பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் மு.ஆனந்தன் எழுதிய ’’பூஜ்ஜியநேரம்’’, கலை, இலக்கியம், கல்வி, அரசியல் பிரிவில் எழுத்தாணி வெளியீட்டில் அ. அரிமாப்பாமகன் எழுதிய ’’இயம்பும் எம்மொழி’’, கவிதைப் பிரிவில் காலச்சுவடு பதிப்பகத்தின் எம்.எம்.பைசல் எழுதிய ’’வாப்பாவின் மூச்சு’’, சிறுகதைப் பிரிவில் தூறல் வெளியீட்டகத்தின் சந்தியூா் கோவிந்தன் எழுதிய ’’தாத்தாவின் ஞாபகம்’’, புதினம் பிரிவில் அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்தின் புதிய மாதவி எழுதிய ’’பச்சைக்குதிரை ’’ ஆகிய புத்தகங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

தோ்வு செய்யப்பட்ட ஒவ்வொரு புத்தகத்துக்கும் விருதுப் பட்டயத்துடன் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வரும் பிப். 23ஆம் தேதி நிறைவு நாள் மேடையில் வழங்கப்பட்டது.

நன்றி – தினமணி நாளிதழ்

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்?...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here