மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தைக் கொண்டு வரவும், தரமான நூல்களைத் தேர்வு செய்து படித்து அறிவைப் பெருக்குவதற்காகவும், நமது நாட்டின் வரலாறு மற்றும் தற்போதைய நிலையை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் பாரதி புத்தகாலயம் மற்றும் புக்ஸ் பார் சில்ட்ரன் பதிப்பகம் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி ஆவடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15.10.2018 மற்றும் 16.10.2018 என இரு நாட்கள் நடைபெற்று வருகிறது. புகைப்படங்கள் இதோ…