Subscribe

Thamizhbooks ad

தனிமைக்காலத் தவத்தில் புத்தகங்களே வரங்கள் – ஸ்ரீ | நூல் மதிப்புரை

இன்றைய நூலின் பெயர்: முகலாய பேரரசில் பெர்னியரின் பயணங்கள்
நூல் ஆசிரியர் : வின்சென்ட் A ஸ்மித் ( தமிழில் சிவ. முருகேசன் )

பெர்னியர்..

உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு பயணி.

கி பி 1656 முதல் கி பி 1668 வரை இந்தியாவில் சுற்றுபயணம் செய்தவர். இவரின் பயணக்குறிப்புகள் இந்தியாவில் ஷாஜகானின் இறுதி நாட்களையும், ஔரங்கசீப்பின் ஆரம்பநாட்களையும் பற்றி பேசுகின்றன. 31 வயதில் இந்தியா வந்த பெர்னியர் ஷாஜகானுடனும், அவரின் பிள்ளைகளுடனும் நேரில் சந்தித்து பழகும் வாய்ப்பை பெற்றவர்.

ஷாஜகானோடு முரண்பட்டு அவரின் ஆட்சியை கைப்பற்றிய ஔரங்கசீப் தன் கைவலிமையை அதிகரித்து ஒரு பேரரசாக நிலைநிறுத்தும் காலம்வரை ஏறத்தாழ 12 ஆண்டுகள் பயணித்திருக்கிறார் பெர்னியர்.

அரசகுடும்பங்கள் மட்டுமில்லாமல் சாமானிய மக்கள் பற்றியும் எழுதுகிறார் பெர்னியர். இவரின் குறிப்புகள் அனைத்தும் பிரெஞ்சு மன்னருக்கு எழுதப்பட்ட கடிதங்களை போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பெர்னியரின் பயணக்குறிப்புகளை வாசிக்கும்போது ஒரு நாவலை வாசிக்கும் உணர்வு. ஷாஜகான் மற்றும் ஔரங்கசீப்பின் மாறுபட்ட எண்ண ஓட்டங்கள், அச்சங்கள், பழிதூற்றல்கள், கொலைகள், தியாகங்கள் என அனைத்தையும் ஒன்று விடாமல் பேசுகிறது.

வாசியுங்கள்..

ஷாஜகான் மற்றும் ஔரங்கசீப்புடன் வாழ்ந்துவிட்டு வாருங்கள்…

பக்கம்: 455
விலை: ரூபாய் 300
வெளியீடு: சந்தியா பதிப்பகம்

_வாசிப்பை சுவாசமாக்குவோம்_

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here