Subscribe

Thamizhbooks ad

பிருந்தா சாரதி கவிதைகள்

மணிச் சத்தம் கேட்கிறது
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
ஹைகூ கவிதைகள்
கடல் பயணங்கள்: சிறுபிள்ளையாவோம் ...
மணிச் சத்தம் கேட்கிறது
நான் மட்டும் தனியே
வண்டி மாடுகள் போன பாதை
காற்றில் மிதக்கும் இறகு தேடல் -18 ...
இறந்த கோழி
உயிர்த்தெழுகிறது
சுழல் காற்றில் இறகுகள்.
Colorful flowers #6964342
மூக்கின் பிராப்தம்
கண்களுக்கில்லை
எங்கிருக்கிறது அந்த மலர்?
Warrior: புல் தானாகவே வளருகிறது....!
மாடு மேய்கிறது
வெட்டுக்கிளி கத்தரிக்கிறது
புல் வளருகிறது.
பனை மரங்கள் வெட்டப்படும் அவலம் ...
நிழல் தராத
பனை மரம்
நுங்கு தருகிறது.
என் நிழல்
யாருக்கு சொந்தம்?
வேலி தாண்டி
விழும் நிழல்.
Ethoxyquin, Mercury, and PCBs: Is Feeding Fish Safe for Cats?
ஒரு கவிதை கொடு
ஒரு மீன் தருகிறேன்
வாசம் பிடித்து வந்த பூனையே.
BBC - The Sun and The Moon
மொட்டைப் பாறை
உப்புக் கடல்
வராமலில்லை சூரியனும் சந்திரனும்.
The Moon and the Tide – Bentham Open
முற்றும் திறந்து
முழுமையாய்த் தருகிறது பௌர்ணமி
அள்ளிக் குடிக்கும் அலைகள் .
பச்சோந்திக்கு நாக்கு நீளம் – chinnuadhithya
இலை மறைவுக் கனி தெரிகிற
வண்டுக்குத் தெரியவில்லை
பக்கத்தில் மறைந்திருக்கும் பச்சோந்தி.
பிருந்தா சாரதி

Latest

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து...

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை  ...

நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்

நூல் : புத்தக தேவதையின் கதை ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ் தமிழில்:...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து ஆடுகிறார்.

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என் அம்மா வீடு நாளை என் வீடாக இருக்குமோ? அல்லது வேறு யாருடைய வீடாக இருக்குமோ? தெரியாது. நல்ல விலைக்கு விற்கப்படுமா? யாரின் கைக்காவது மாறிடுமா? தெரியாது வீடு என்பது எப்போதும் நிரந்தர குடியிருப்பும்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை          (2) வெள்ளையும் ஒன்று கொள்ளையும் ஒன்று கொடி நிறம் வேறு          (3) தாளமிசைக்கும்  கால்கள் தலையசைக்கும் பயிர் களை பறிப்பவள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here