Subscribe

Thamizhbooks ad

வரைவு தேசியக் கல்விக் கொள்கை

கூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை!

தோழிஸ்பெஷல் கூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை! 01 Jul 2019 புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை-2019 வெளியிட்டுள்ளது. இதில், மும்மொழிக் கொள்கை என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கல்வியாளர்கள் மற்றும்...

ஆசிரியர்கள் தேவையற்ற உயர்கல்வி வகுப்பறைகள்

வசுதா காமத் SNDT மகளிர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்   1986 முதல் 2007 வரை ஸ்ரீமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே (SNDT) மகளிர் பல்கலைக்கழகத்தின் கல்வி தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய வசுதா காமத், 2011ஆம்...

சூத்திரதாரியின் கைகளில் வரையறைக் குழு…

கஸ்தூரிரங்கனின் வார்த்தைகளில் சொல்வதானால், வரைவறிக்கை குழுவிற்கான விழிப்பூட்டல்களை வழங்கி, உத்திகளை வடிவமைத்துக் கொடுத்த ஸ்ரீதர் கர்நாடக மாநில புத்தாக்க குழுவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் கர்நாடகா மாநில அறிவாணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளர்...

விலகிக் கொண்டவரும், ராஜினாமா செய்தவரும்

பதினொரு பேருடன் இருந்த குழு ஒன்பது பேர் கொண்ட குழுவாக மாறியது ஏன் என்பதற்கான பதிலை, 2019 மே 31 அன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரைவறிக்கையில், ஜவடேகருக்கு குழு உறுப்பினர்கள் எழுதிய கடிதத்திற்கு அடுத்ததாக...

தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை – 2019 எப்போது சமர்ப்பிக்கப்பட்டது?

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஒட்டு மொத்த இந்திய கல்வி தொடர்பான கல்விக் கொள்கைகளை உருவாக்குவதற்கென கோத்தாரி தலைமையிலான குழு (1964-66) இந்திராகாந்தி தலைமையில் இருந்த மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவதாக...

கல்வியை அழிக்க ஒரு கல்வித் திட்டமா?

பிரதமர் மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்ற இரண்டாவது நாளில் வெளியிடப்பட்ட “தேசியக் கல்விக் கொள்கை - 2019 வரைவு அறிக்கை” நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புக்கு ஆளாகிவருகிறது. இந்த அறிக்கை, “சூத்திரனுக்குக் கல்வி கற்பிக்கக்...

ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் நகலே புதிய கல்விக் கொள்கை

“சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவது ராக்கெட் விஞ்ஞானத்தை விட கடினமான ஒன் றாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் கஸ்தூரிரங்கன்.  இவர் இஸ்ரோ அமைப்பின்...

தேசிய கல்விக் கொள்கையில் அறிவியல், தொழிநுட்பம், அறிவியல் கண்ணோட்டம்: ஆபத்துக்களும் அபத்தங்களும் | பேரா.பொ.இராஜமாணிக்கம்

பேரா.பொ.இராஜமாணிக்கம் அறிவியல் தொழிநுட்பம் குறித்து தேசியக் கல்விக் கொள்கை கூறுவது என்ன? புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையின் ஆரம்பமே இந்திய மையக் கல்வி என்பது தான். ஏனென்றால் இந்தியா நீண்ட காலமாக புகழ் மிக்க...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கொத்தாளி – சு.பொ.அகத்தியலிங்கம்

      கொடியன்குளம் கங்குகளிலிருந்து.. கொடியன்குளம் இடிபாடுகளுக்கிடையே சாம்பல் பூத்துக் கிடந்த கங்கொன்றை தேடி எடுத்து...
spot_img