நூல் அறிமுகம்: மாயி சான் – ஹிரோஷிமாவின் வானம்பாடி – தேனி சுந்தர்

நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைந்த பிறகு என்னுள் மிக ஆழமாகப் பதிந்த சிந்தனைகளில் ஒன்று போருக்கெதிரான இயக்கங்களில் தீவிர கவனம் செலுத்துவது. ஒவ்வொரு ஆண்டும் ஆக.6,9…

Read More

நூல் அறிமுகம்: இந்தியாவில் சாதி முறை – அமுதன் தேவேந்திரன்

சமீபமாக பேஸ்புக், வாட்ஸ்அப்பில் சாதி குறித்த பதிவுகளை வாசிக்க நேர்ந்த ஒரு சமயத்தில் தான் சாதி குறித்து ஒரு சில புத்தகங்கள் படித்து அறியலாம் என்ற நோக்கத்தில்…

Read More

நூல் அறிமுகம்: தீமையின் உயிர்க் கூறுகளைக் காட்சிப்படுத்தும் மொழிபெயர்ப்பு நாவல் – பேரா.க.பஞ்சாங்கம்.

தமிழிலக்கிய வெளியில் இன்று மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கான அறுவடைக்காலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தாய்மொழியில் எழுதப்படும் இலக்கியங்களைவிட மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்குப் பெரிதும் “மவுசு” கூடியிருக்கிறது என்றொரு கருத்து நிலவுகிறது. பதிப்பகத்தார்…

Read More

நூல் அறிமுகம்: தமிழில் அசோகரின் சுருக்கமான வரலாறு – மு.சிவகுருநாதன்

(முனைவர் பிக்கு போதி பால எழுதிய ‘மாமன்னர் அசோகர் வரலாறும் அவரது சாசனங்களும்’ என்ற நூல் குறித்த பதிவு.) தமிழில் அசோகர் வரலாறு இரண்டு ஆங்கில நூல்களின்…

Read More

நூல் அறிமுகம்: நிறம் மாறிய காகம் – தேனி சுந்தர்

இது ஒரு சிறார் சித்திரக் கதைகளின் தொகுப்பு நூல். மிக எளிய வார்த்தைகளில், மிகச் சிறிய வாக்கியங்களில் குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. இந்நூலில் உள்ள இருபத்தோரு…

Read More

நூல் அறிமுகம்: மருத்துவருக்கும் துப்புரவுப் பணியாளருக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் – தேனி சுந்தர்

பானை செய்வோம் பயிர் செய்வோம் இந்த கொரானா காலகட்டத்தில் மிகவும் போற்றத்தக்க பணிகளைச் செய்தவர்கள் மருத்துவர்களும் செவிலியர்களும் துப்புரவுப் பணியாளர்களும் தான்.. உயிரைப் பணயம் வைத்து தங்கள்…

Read More

நூல் விமர்சனம்: தஸ்தயேவ்ஸ்கி கதைகள், வெண்ணிற இரவுகள் – நா.வே.அருள்

நின்காதல் நிழல்தன்னில் நின்று மகிழ்வோம் மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதெனினும் போதுமது என்றெண்ணிப் பிறந்தானோ? இவான் துர்கேனெவ் –இன் கவிதையுடன் தொடங்குகிறது இச்சிறுகதை. கதை முடிகிற வரையிலும்…

Read More

நூல் அறிமுகம்: ஜான் ஸ்டீபன் பெக்கின் “கோபத்தின் கனிகள்”

பிடிக்கும். மிக மிக பிடிக்கும். பிடிக்காதென சொல்ல முடியாது. அப்படியென்ன கல் நெஞ்சுக்காரரா நீங்கள். கல்லையும் கரைக்கும் கண்ணீர் கதை இது. கதைக்களம் சொர்க்கபுரி என நம்மீது…

Read More

நூல் அறிமுகம்: எழுத்தாளர் கரன் கார்க்கியின் “கருப்பர் நகரம்” – கருப்பு அன்பரசன்

சென்னை மாநகரம், பெருநகரமாகி வளர்ந்து நிற்கும் போதும்; டைடல்பார்க், டைசல் பார்க், 5 நட்சத்திர ஓட்டல், அடுக்குமாடி குடியிருப்புகளென அடையாளங்கள் பல புதிது புதிதாக முளைத்தெழுந்து வானை…

Read More