தற்போதைய இலக்கியச்சூழலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 15ஆவது மாநில மாநாடு நடைபெறுவதன் முக்கியத்துவத்தைச் சொல்லுங்கள்? 1975 ஜூலை 12,13 தேதிகளில் தமுஎகச முதல் மாநில…
Read Moreநீங்கள் தமுஎகச-வில் இணைந்த கதையைச் சொல்லுங்கள் மதுக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1970-களில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் பங்கேற்றதுண்டு. அந்தச் சிற்றூரில் அமைந்திருந்த அரசு நூலகம் வாசிப்பு…
Read More“இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை” சிறுகதையை முன்வைத்து ஆதவன் தீட்சண்யாவுடன் உரையாடல் நேர்காணல் : கே. பாலமுருகன் கேள்வி: தங்களின் இந்தக் கதையின் மூலம் சுதந்திரத்திற்கு…
Read Moreதமிழகம் முழுவதும் கிளைபரப்பி நூல்களையும் வாசிப்புப் பழக்கத்தையும் ஆழமாக விதைத்திருக்கும் பதிப்பகம், பாரதி புத்தகாலயம். அரசியல், இலக்கியம், கல்வி, அறிவியல், வரலாறு, சூழலியல், பெண்ணியம் எனப் பல்வேறு…
Read Moreஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ரசிகர்களால் இழிவுபடுத்தப்பட்டேன் என்று கூறிய டேனியல் மெட்வெடேவ், எதிர்காலத்தில் தனக்காகவும், தனது நண்பர்கள், குடும்பத்தினர், நாட்டிற்காக மட்டுமே…
Read Moreஒன்றிய அமைச்சரவையால் 2020 ஜூலை மாதம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2040ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் கல்வி முறையை முழுமையாக ‘மாற்றம்’ செய்து விட முயல்கின்றது. கல்வியை…
Read Moreநடிகர் நசீருதீன் ஷாவுடன் கரண் தாப்பர் நடத்திய நேர்காணல் தி வயர் யூடியூப் சேனலில் 2021 டிசம்பர் 28 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. வகுப்புவாத துருவமுனைப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள…
Read Moreகரண் தாப்பர் பிரதாப் பானு மேத்தாவுடன் நடத்திய வீடியோ நேர்காணலை 2021 டிசம்பர் 17 அன்று தி வயர் இணைய இதழ் வெளியிட்டது. கடந்த ஏழாண்டுகளில் பிரதமர்…
Read Moreசிறுபான்மையினரைத் தொடர்ந்து துன்புறுத்துவதைத் தவிர இந்தியச் சமூகம் குறித்த வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடி அல்லது பாஜகவிடம் காணப்படவில்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல்…
Read More