குழந்தைகளே தங்களுக்கும் தங்கள் வயதையொத்தவர்களுக்கும் கதைகள் எழுதினால் எப்படி இருக்கும்? - விஷ்ணுபுரம் சரவணன் | www.bookday.in

குழந்தைகளே தங்களுக்கும் தங்கள் வயதையொத்தவர்களுக்கும் கதைகள் எழுதினால் எப்படி இருக்கும்? – விஷ்ணுபுரம் சரவணன்.

குழந்தைகளே தங்களுக்கும் தங்கள் வயதையொத்தவர்களுக்கும் கதைகள் எழுதினால் எப்படி இருக்கும்? பெரியவர்கள் உருவாக்க முடியாத கற்பனைக் காட்சிகள்… கதாபாத்திரங்களின் பெயர்கள்… கதை மையங்கள்… கதை நிகழும் இடங்கள் என பல்வேறு வியப்புகள் கிடைக்கும். அப்படித்தான் திருச்சி – சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளி…
எழுத்தாளர் இரா.கோமதியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா | பாரதி புத்தகாலயம் வெளியீட்ட புத்தகங்கள் | www.bookday.in

எழுத்தாளர் இரா.கோமதியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

பாரதி புத்தகாலயம், புதுச்சேரி கிளை சார்பில் இன்று (13.12.2025) மாலை எழுத்தாளர் இரா.கோமதியின் மூன்று நூல்கள் ஜெயராம் ஹோட்டல் நான்காவது தள அரங்கில் வெளியிடப்பட்டது. பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் க.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 'பெண்களுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் நூலினை புதுச்சேரி,…
மு.ஆனந்தனின் "தாராவும் பறக்கும் செல்போனும்" என்ற சிறார் நாவல் | குழந்தைகள் கொண்டாட்டமாக மாறிய நூல் வெளியீட்டு விழா

குழந்தைகள் கொண்டாட்டமாக மாறிய நூல் வெளியீட்டு விழா

குழந்தைகள் கொண்டாட்டமாக மாறிய நூல் வெளியீட்டு விழா மு.ஆனந்தனின் "தாராவும் பறக்கும் செல்போனும்" என்ற சிறார் நாவல் வெளியீட்டு விழா கடந்த 20.07.2025 ஞாயிறு அன்று கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது, பம்.. பம்... பம்புச்சிக்கா.... என…
கோவை புத்தகத் திருவிழாவில் (Coimbatore Book Festival) "பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் வாசிப்பு இயக்க புத்தகம்" வெளியீடு

கோவை புத்தகத் திருவிழாவில் “பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் வாசிப்பு இயக்க புத்தகம்” வெளியீடு

2025 ஆம் ஆண்டு கோவை புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது. (ஜூலை 18) தொடர்ந்து ஜூலை - 27 வரை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. அத்திருவிழாவில் இன்று பாரதி புத்தகாலயம் சார்பில் அரங்கு எண் 285ல் மாலை 6 மணிக்கு…
இயக்குனரும் கவிஞருமான சீனு ராமசாமி (Director Seenu Ramasamy) எழுதிய மேகங்களின் பேத்தி (Megangalin Pethi Poetry Collection) - நூல் வெளியீடு

இயக்குனரும், கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய “மேகங்களின் பேத்தி” – நூல் வெளியீடு

இயக்குனரும், கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ஆறாவது கவிதை தொகுப்பு எழுத்து பிரசுரம் பதிப்பகம் வெளியிட்ட மேகங்களின் பேத்தி எனும் நூல் அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் (fetna) 34வது பேரவை விழாவில் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை வட அமெரிக்க…
தலித், பழங்குடிகளை அரசியல்படுத்துவோம் ‘சேகுவேரா: ஒரு போராளியின் வாழ்க்கை' நூல் வெளியீடு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு - Let's politicize Dalits and tribals Thol.Thirumavalavan Speech At Che Guevara - Oru Poraliyin Vazhkkai Book Release Event

‘சேகுவேரா: ஒரு போராளியின் வாழ்க்கை நூல் வெளியீடு

‘சேகுவேரா: ஒரு போராளியின் வாழ்க்கை' நூல் வெளியீடு விழா தலித், பழங்குடிகளை அரசியல்படுத்துவோம். அவர்களுக்கு இடதுசாரி பார்வையை உருவாக்குவோம் என்று ‘சேகுவேரா: ஒரு போராளியின் வாழ்க்கை' புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கூறினார். ஜான்…
இரா. சிசுபாலன் (R Sisubalan) எழுதிய தத்துவம் என்றால் என்ன? (Thathuvam Endral Enna) - நூல் அறிமுகம் பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

தத்துவம் என்றால் என்ன? (Thathuvam Endral Enna) – நூல் அறிமுகம்

தத்துவம் என்றால் என்ன? (Thathuvam Endral Enna) - நூல் அறிமுகம் பொதுவாக தத்துவங்கள் என்று கூறும்போது நிறையக் கோட்பாடுகளையும், வித்தியாசமான வார்த்தைகள் முன்நிறுத்தி இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் எழுத்தாளர்.சிசுபாலன் இந்தப் புத்தகத்தில் கேள்வியும், அதற்கு பதிலும் என்ற அடிப்படையில்…
பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு – நூல் வெளியீட்டு விழா

பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு – நூல் வெளியீட்டு விழா

பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு - நூல் வெளியீட்டு விழா   நாமக்கல் தமிழ்ச்சங்கத்தின் நிலா முற்றம் நிகழ்வில் பாலமுருகன் எழுதிய பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு புத்தக வெளியீடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதல் நூலை நாமக்கல் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்…
thala ithu thapal thala-bookday.in

தல இது தபால் தல நூல் வெளியீட்டு விழா

சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில்   பாரதி புத்தகாலயத்தின் சார்பில்   திரு.அருண்குமார் நரசிம்மன் அவர்களின்   “  தல இது தபால் தல ” நூல்  வெளியீட்டு விழா செப்டம்பர் 25 அன்று நடைபெற்றது.   இந்த…