முஹம்மது யூசுப் (Muhammad Yusuf) எழுதிய மாயச் சதுகரம் (Maya Sathugaram) நாவல் (Novel) - நூல் அறிமுகம் - https://bookday.in/

மாயச் சதுகரம் (Maya Sathugaram) நாவல் – நூல் அறிமுகம்

மாயச் சதுகரம் (Maya Sathugaram) நாவல் - நூல் அறிமுகம் - ச.சுப்பாராவ் வரலாற்று நாவல் என்றாலே மன்னர்கள், இறுக்கமான கச்சை கட்டிய இளவரசிகள், ஒற்றர்கள், சதியாலோசனைகள், புரவிகள், என்று நம் வாசக மனதில் பதிந்து விட்டது. இதைக் கிண்டல் செய்து…
சக.முத்துக்கண்ணன் மற்றும் ச. முத்துக்குமாரி எழுதிய கேள்வி கேட்டுபழகு (kelvi kettu pazhagu) - நூல் அறிமுகம் - https://bookday.in/

கேள்வி கேட்டுபழகு – நூல் அறிமுகம்

கேள்வி கேட்டுபழகு - நூல் அறிமுகம் குழந்தைகளிடம் மூடநம்பிக்கை பற்றிய உரையாடலை தொடங்கி வாசிப்பின் வழியே மட்டுமே மூடநம்பிக்கைக்கான எல்லா தடைகளையும் உடைக்க முடியும் என்பதை ‘கேள்வி கேட்டுப் பழகு’ என்கின்ற நூல் ஓர் ஆழமான உரையாடலை நம்முன் வழிமொழிகிறது. ஏன்?…
பேராசிரியர் கா. அ. மணிக்குமார் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியீட்ட தமிழ்நாட்டு வரலாறு (பாதைகளும் பார்வைகளும்) | History of Tamil Nadu

தமிழ்நாட்டு வரலாறு (பாதைகளும் பார்வைகளும்) – நூல் அறிமுகம்

தமிழ்நாட்டு வரலாறு (பாதைகளும் பார்வைகளும்) நூலிலிருந்து... மதுரையில் புத்தக வெளியீடு, நானும் இந்திராவும் முன்பே போய்விட்டோம். ஹென்றி டிபைன் மற்றும் பல பேராசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள். புத்தகத்தின் ஆசிரியர் கா. அ. மணிக்குமார் தன்னுடைய குடும்பத்தோடு வந்திருந்தார். அப்போது அரங்கில்…
எரிக் ஹாப்ஸ்பாம் (Eric Hobsbawm) எழுதிய மே தின விடுமுறையின் வரலாறு (May Dina Vidumuraiyin Varalaru)- தமிழில் : ராமச்சந்திர வைத்தியநாத்

மே தின விடுமுறையின் வரலாறு – நூல் அறிமுகம்

மே தின விடுமுறையின் வரலாறு நூலில் இருந்து மே தின விடுமுறையின் வரலாறு என்ற புத்தகத்தை பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர் எரிக் ஹாப்ஸ்பாம் (Eric Hobsbawm) எழுதியுள்ளார். அதைத் தமிழில் ராமாசந்திர வையத்தியநாத் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்தப் புத்தகத்தில் இருக்கும் கருத்துகள்…
இதயநிலவன் (Idhaya Nilavan) ஓரெண்டே.....ரெண்டே (orende rende) - நூல் அறிமுகம் - பாரதி புத்தகாலயம் - Books For Children - https://bookday.in/

ஓரெண்டே…..ரெண்டே – நூல் அறிமுகம்

ஓரெண்டே.....ரெண்டே - நூல் அறிமுகம் ஓரெண்டே.. ரெண்டே... என ஆரம்பள்ளியில் வாய்ப்பாடு சொல்லும் போது இருகைகளை கட்டி வளைந்து. குனிந்து ஒரு சேர உச்சரித்த ஞாபகம் கண்முன்னே மீண்டும் ஒரு முறை வந்து போனது எனக்கு இதுவும் ஒரு உடல் பயிற்சி…
செஞ்சி தமிழினியன் எழுதிய அஞ்சாங்கல்லு சிறார் பாடல்கள் (Anjjankallu Sirar Padalgal) - நூல் அறிமுகம் | தமிழ் புத்தகம் (Tamil Books)

செஞ்சி தமிழினியன் எழுதிய அஞ்சாங்கல்லு – நூல் அறிமுகம்

அஞ்சாங்கல்லு சிறார் பாடல்கள் நூலில் இருந்து.. விலைமதிப்பில்லாத வைரங்கள் - பாவண்ணன் ஒருநாள் மாலை வழக்கம்போல எங்கள் குடியிருப்புப் பகுதியை ஒட்டிய  ஏரிக்கரையில் வேடிக்கை பார்த்தபடி நடந்துகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் பத்து பதினைந்தடி தொலைவில் நாற்பது வயதையொட்டிய ஒருவர் ஏழெட்டு வயதுள்ள…
ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era.Natarasan) எழுதிய அசிமவ்வின் தோழர்கள் (Asimavvin Thozhargal) - நூல் அறிமுகம் - https://bookday.in/

அசிமவ்வின் தோழர்கள் (Asimavvin Thozhargal) – நூல் அறிமுகம் 

அசிமவ்வின் தோழர்கள் (Asimavvin Thozhargal) - நூல் அறிமுகம்  புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில் புதிய நூலுடன் தொடங்குவோம் என்று அறிவியல் எழுத்தாளர் தோழர் ஆயிஷா இரா. நடராசன் அவர்கள் எழுதிய பாரதி புத்தகாலயத்தின் "அசிமவ்வின் தோழர்கள்" நூலை கையில் எடுத்துள்ளேன். "இவரது…
எர்னெஸ்ட் ஹெம்மிங்வே (Ernest Hemingway) எழுதிய கடலும் கிழவனும் (Kadalum Kizhavanum) - நூல் அறிமுகம் -The Old Man and the Sea - https://bookday.in/

கடலும் கிழவனும் (Kadalum Kizhavanum) – நூல் அறிமுகம்

கடலும் கிழவனும் (Kadalum Kizhavanum) - நூல் அறிமுகம் ஆசிரியர் பற்றி: வளைகுடா நீரோடையில் ஒரு பிரம்மாண்ட மார்லின் மீனுடன் போராடும் ஒரு வயதான மீனவனை மையப்படுத்திய இக்கதையானது “The Old Man and the Sea” என்ற ஆங்கில நூலின்…
சக்தி சூர்யா (Sakthi Surya) எழுதிய சந்தாலி (Santali) - நூல் அறிமுகம் - பாரதி ( Bharathi Puthakalayam) புத்தகாலயம் வெளியீடு - Novel - https://bookday.in/

சந்தாலி (Santali) – நூல் அறிமுகம்

சந்தாலி (Santali) - நூல் அறிமுகம் மனித தேவைகள் அனைத்துமே சமூகமாய் மேற்கொண்டாலும், அதில் ஒரு சிறு புள்ளியின் தடுமாற்றம் சிதைத்து சிதறிவிடும். அது மனிதன் செல்லம் பாதையின் உணர்வுகள் கடந்த பேராசை. சொல்லி கொள்ளும் அளவுக்கு நம் நிலைமைகள் மோசமானாலும்,…