அ.உமர் பாரூக் (A.Umar Farook) அக்குபங்சர் வரலாறு தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை - நூல் அறிமுகம் - Acupuncture - https://bookday.in/

அக்குபங்சர் வரலாறு தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை – நூல் அறிமுகம்

அக்குபங்சர் வரலாறு தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை - நூல் அறிமுகம் இந்த நூலை படிப்பது ஒரு நாவல் படிப்பது போலவே இருந்தது இதன் ஆசிரியர் கம்பம் அகாடமி ஆப் அக்குபங்சரின் முதல்வர் அக்கு ஹீலர் உமர் பாருக் அவர்கள் …
உத்தமசோழன் (Uthama Cholan) எழுதிய சுந்தரவல்லி சொல்லாத கதை (Suntharavalli Sollaatha Kathai) - நூல் அறிமுகம் - https://bookday.in/

சுந்தரவல்லி சொல்லாத கதை (Suntharavalli Sollaatha Kathai) – நூல் அறிமுகம்

ஒரு நூல் நம்மை ஒவ்வொரு இடத்திலும் உணர்வுபூர்வமாக ரசிக்க வைத்து, மகிழ்வையும் சினத்தையும் வெளிப்படுத்த வைத்து, தொடர்ந்து கண்ணீரையும் சிந்த வைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயமாக அதனை, ஏதோ ஒரு நூல்! யாரோ ஒரு கதாபாத்திரம்! எங்கேயோ நடந்த நிகழ்வு! என…
ச.தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan) எழுதிய நமக்கான குடும்பம் (namakkana kudumbam) - நூல் அறிமுகம். பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

நமக்கான குடும்பம் (namakkana kudumbam) – நூல் அறிமுகம்

நமக்கான குடும்பம் (namakkana kudumbam) - நூல் அறிமுகம் பெண் பிறப்பதில்லை.. உருவாக்கப்படுகிறாள்!! என்பது நிதர்சனமான வார்த்தைதான். பல சமூக சிக்கல்களிடையே தம்மை மெருகேற்றிக் கொண்டு பெண்கள் மிளிரும் போது தான் நமக்கான குடும்பம் (namakkana kudumbam) வளமாக அமைகிறது. ஏன்…
கி.அமுதா செல்வி (K.Amudha Selvi) எழுதிய புயலுக்குப்பின் (Puyalukku Pin) - நூல் அறிமுகம் - Bharathi Puthakalayam (பாரதி புத்தகாலயம்) - https://bookday.in/

புயலுக்குப்பின் (Puyalukku Pin) – நூல் அறிமுகம்

புயலுக்குப்பின் (Puyalukku Pin) - நூல் அறிமுகம் பாரதி புத்தகாலயம் எண்ணற்ற சிறார் நூல்களை வெளியிட்டு சிறுவர்களுக்கான இலக்கிய மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. "புயலுக்குப் பின்" அற்புதமான ஒரு சிறார் நாவல். எழுதியவர் கி. அமுதா செல்வி. இவர்…
கு. செந்தமிழ் செல்வன் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள அர்த்தமுள்ள வாதங்கள் (Arthamulla Vathangal) | Tamil Psychology Books | உளவியல்

அர்த்தமுள்ள வாதங்கள் – நூல் அறிமுகம்

பாரதி புத்தகாலயம் - டிசம்பர் 2024ல் வெளியிட்டுள்ள திரு கு. செந்தமிழ்ச் செல்வன் அவர்களின் அர்த்தமுள்ள வாதங்கள் (Arthamulla Vathangal) என்ற புத்தகத்தை படித்து முடித்தவுடன், இந்த புத்தகத்தை எல்லோரும் அவசியம் படித்தாக வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதிவை உங்களுடன்…
அ. கரீம் (A Kareem) எழுதிய முகாம் (Mukaam) நாவல் - நூல் அறிமுகம் தமிழில் - எதிர் வெளியீடு Ethir Veliyeedu - https://bookday.in/

முகாம் (Mukaam) நாவல் – நூல் அறிமுகம்

முகாம் (Mukaam) நாவல் - நூல் அறிமுகம் ’முகாம்’- குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் பாதிக்கப்படும் இஸ்லாமிய மக்களின் துயர்மிகு வாழ்வினைச் சித்தரிக்கும் நாவல். ’முகாம்’ நாவல் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் அ.கரீம் குடியுரிமைத் திருத்தச் சட்டம்- 2019இன் அடிப்படையில் தடுப்பு முகாம்கள்…
ராஜிலா ரிஜ்வான் எழுதிய ஒண்ணாப்பு அலப்பறைகள் (Onnappu Alaparaigal) - நூல் அறிமுகம் | பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

ஒண்ணாப்பு அலப்பறைகள் (Onnappu Alaparaigal)

ஒண்ணாப்பு அலப்பறைகள் (Onnappu Alaparaigal) - நூல் அறிமுகம்   "ஒன்னாப்பு அலப்பறைகள் " ராஜிலா ரிஜிவான் தோழி ராஜிலா”விரல் இடுக்கில் வெளிச்சமாய்” தோன்றி “நானும் புத்தன் தான் “என நம் “காட்டில் அடை மழை “பெய்ய வைத்துள்ளார் “ஒன்னாப்பு அலப்பறைகள்…
ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era.Natarasan) எழுதிய டார்வின் ஸ்கூல் (Darwin School) - நூல் அறிமுகம் பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

டார்வின் ஸ்கூல் (Darwin School) – நூல் அறிமுகம்

டார்வின் ஸ்கூல் (Darwin School) - நூல் அறிமுகம்   ’90களின் பிற்பகுதி. அறிவொளி இயக்கம் பட்டி தொட்டிகளில் பரவியிருந்த காலம். ஏராளமான படித்த தன்னார்வலர்கள் படிப்பின் அவசியம் குறித்து கூலி ஏதுமின்றி பிரச்சாரப்பணியில் ஈடுபட்ட காலம். அந்த நேரத்தில் நடராஜன்…
கவிஞர் மகேஷின் “மரநிழல் மௌனங்கள்” (Mara Nizhal Mounangal Book) நூலை முன்வைத்து எழுதப்பட்ட புத்தகம் அறிமுகம் - https://bookday.in/

கவிஞர் மகேஷின் “மரநிழல் மௌனங்கள்” நூல் அறிமுகம்

கவிஞர் மகேஷின் “மரநிழல் மௌனங்கள்” நூலை முன்வைத்து…. நிழலின் உள்ளுறங்கும் சொர்க்கபுரி மௌனம், ஒருமையா? பன்மையா? மௌனத்தின் எதிர்ப்பதம், இரைச்சலா? அதே மௌனமா? மௌனம் எப்பொழுதும் எங்கும் மௌனமாகவே தான் இருக்குமா? முதலும் முடிவுமான எல்லைக்குள் மாறாத ஒருணர்வாய் இருந்து விடுவதில்…