பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி (Dr. K.V. Krishnamurthy) எழுதிய தமிழர் தாவரங்களும் பண்பாடும் (Thamizhar Thavarangalum Panpadum) புத்தகம்

கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் *தமிழர் தாவரங்களும் பண்பாடும்* – நூல் அறிமுகம்

"தமிழர் தாவரங்களும் பண்பாடும்" புத்தகத்தில் நூலாசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தாவரங்களை தெய்வத்திற்கு இணையாக கருதியதை, "தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின்பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப என்ற தொல்காப்பியத்தின் வார்த்தைகள் நினைவூட்டியது. உலகில் தாவரங்கள் தோன்றிய பிறகு…
கி.அமுதா செல்வி (Amutha Selvi) எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள பசி கொண்ட இரவு (Pasi Konda Iravu) - புத்தகம் ஓர் அறிமுகம்

கி.அமுதா செல்வியின் *பசி கொண்ட இரவு* -நூல் அறிமுகம்

கி.அமுதா செல்வி எழுதிய  *பசி கொண்ட இரவு* - நூலிலிருந்து சிறுகதை தொகுப்பு நூல்கள் சமீப காலங்களில் ஏராளமாக தமிழில் வெளிவருகின்றன. பரவலாக தமிழ் சமூகத்தில் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர்களும் பல வார இதழ்களில் தங்களை அறிமுகப்படுத்தி இலக்கிய உலகில் நிலைத்திருக்கும்…
அருள்மொழி (Arulmozhi) எழுதிய டைரி (Diary) - நூல் அறிமுகம் /சிறுகதைகள் (Short Stories) - https://bookday.in/

டைரி (Diary) – நூல் அறிமுகம்

டைரி (Diary) - நூல் அறிமுகம் குடும்பம் என்னும் அமைப்பு சென்று தீர்த்த எம் பெண்களுக்காக - புத்தகத்திலிருந்து புத்தகத்தை வாசிக்கும் முன் உள்ளடக்கத்தை பார்த்தேன். எல்லாம் தலைப்புகளுமே பெண்களை மையப்படுத்தியும் சமூகத்தை மையப்படுத்தியும் இருந்தன. அதுவே புத்தகத்தை படிக்க தூண்டியது…
நந்தன் கனகராஜ் (Nandhan Kanagaraj) எழுதிய மலைச்சி (Malaichi) - நூல் அறிமுகம் - தமிழ்வெளி பதிப்பகம் https://bookday.in/

மலைச்சி (Malaichi) – நூல் அறிமுகம்

மலைச்சி (Malaichi) - நூல் அறிமுகம் நெடுநீளமய்ப் பாயும் நதியாய் உரைநடையும் சுழன்று சுழன்று மோதும் கடலலையாய்க் கவிதையும் இலக்கியத்தை அழகு படுத்துகின்றன. நதி நிலவளத்தை உறுதிப் படுத்துகின்றது என்றால், கடலலை வானத்துக்கு மேகத் திட்பத்தை அனுப்பி மழைப் பொழிவைத் தந்து…
மதுரை நம்பி (Madurai Nambi) எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள "இருள் கிழித்த செஞ்சுடர்கள்" (Irul Kizitha Senjudargal) புத்தகம்

மதுரை நம்பியின் “இருள் கிழித்த செஞ்சுடர்கள்” – நூல் அறிமுகம்

"இருள் கிழித்த செஞ்சுடர்கள்" - நூல் அறிமுகம் மதுரை நம்பி எழுதிய "சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்" முதல் பாகம் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -மலேசிய விருது பெற்றது . சிறைத் துறையில் 36 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு…
ஆயிஷா இரா.நடராசன் எழுதி புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? (ISRO Vinnani Avathu Eppadi)

இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – நூல் அறிமுகம்

இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? - நூல் அறிமுகம் இன்று ஒரு செய்தி கண்டேன். ஆடு மேய்ப்பவரின் மகன் மத்திய அரசு வேலையில் உயர் அதிகாரியாக பதவி ஏற்கிறார் என்று. வறுமை காரணமாக அவர் எந்த பயிற்சி வகுப்பிலும் சேர இயலவில்லை.…
எழுத்தாளர் விழியன் (Vizhiyan) எழுதி நூல் வனம் (Nool Vanam) வெளியிட்டுள்ள கிச்சா பச்சா 2.0 (Kicha Pacha 2.0) புத்தகம்

கிச்சா பச்சா 2.0 (Kicha Pacha 2.0) – நூல் அறிமுகம்

கிச்சா பச்சா 2.0 (Kicha Pacha 2.0) நூலிலிருந்து.... நூறு ரூபாய் கொடுத்தால் அண்டார்டிகாவுக்கு போயிட்டு வர முடியுமா? என்ன காமெடி பண்றீங்களா? நூறு ரூபாய் கொடுத்தால் எப்படி போக முடியும் என கேட்கிறீர்களா உண்மையிலேயே நூறு ரூபாய் கொடுத்து விழியன்…
மதுமிதா (Madhumitha Raja) மொழிபெயர்த்து ஹெர் ஸ்டோரீஸ் வெளியிட்ட சைனா டவுன் மற்றும் சில சிறுகதைகள் (China Town Matrum Sila Kathaigal)

சைனா டவுன் மற்றும் சில சிறுகதைகள் (China Town Matrum Sila Kathaigal)

சைனா டவுன் மற்றும் சில சிறுகதைகள் - நூல் அறிமுகம் சிறுகதைகள் இலக்கிய உலகில் தனக்கென்று வலுவான இடத்தை எப்போதும் பெற்றிருக்கிறது உலகில் எல்லா மொழிகளிலும் சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன சிறுகதைகளில் சொல்லப்படும் செய்திகள் தனிமனித வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு நுட்பமான உணர்வுகளைப்…
ச.தமிழ்ச்செல்வன் (S.Tamilselvan) எழுதிய ஒரு பண்பாட்டு அரசியல் பயணம் (Oru Panpattu Arasiyal Payanam) - நூல் அறிமுகம் - https://bookday.in/

ஒரு பண்பாட்டு அரசியல் பயணம் – நூல் அறிமுகம்

ஒரு பண்பாட்டு அரசியல் பயணம் - நூல் அறிமுகம் மார்க்சிய வரலாற்று அறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் கூற்றுப்படி “வரலாறு எழுதுதல் என்பது அணுகுண்டு தயாரிப்பதற்குச் சமமானது “ என்பதற்கிணங்க ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐயாவின் ‘பண்பாட்டின் பயணம்’ இந்திய பண்பாட்டு வரலாற்றையே தலைகீழாக…