குருங்குளம் முத்துராஜா எழுதிய ‘சேட்டைக்கார சின்னா’ பாடல் தொகுதி | Kurungulam Muthuraja's Settaikkara Chinna Tamil Book Review | பாவண்ணன் | www.bookday.in

குருங்குளம் முத்துராஜா எழுதிய ‘சேட்டைக்கார சின்னா’ பாடல் தொகுதி – நூல் அறிமுகம்

‘சேட்டைக்கார சின்னா’ பாடல் தொகுதி - நூல் அறிமுகம் ஒவ்வொரு பாடலும் ஒரு சொல்லோவியம். பாவண்ணன் ’காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம்’, ’அக்கா குருவி’ போன்ற சிறார் பாடல் தொகுதிகள் வழியாக தமிழ்ச்சூழலுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் குருங்குளம் முத்துராஜா. அவர் கடந்த…
ஜார்ஜ் பெர்னார்டு ஷாவின் "கேண்டிடா" நாடகம் | George Bernard Shaw's Candida Play Book Review in Tamil | பெ.விஜயகுமார் | www.bookday.in

ஜார்ஜ் பெர்னார்டு ஷாவின் “கேண்டிடா” நாடகம் – நூல் அறிமுகம்

’கேண்டிடா’ பெண் விடுதலையை உயர்த்திப் பிடிக்கும் ஜார்ஜ் பெர்னார்டு ஷாவின் நாடகம்.  - பெ.விஜயகுமார். ஜார்ஜ் பெர்னார்டு ஷா (1856-1950) இருபதாம் நூற்றாண்டு இங்கிலாந்தின் மிகச் சிறந்த நாடகாசிரியராகவும், கருத்தாளராகவும், பேச்சாளராகவும் போற்றப்பட்டார். இலக்கிய உலகில் யாரையும் பீடத்தில் அமர்த்தி வைத்துத்…
வந்தனா சொனால்கர் (தமிழில் ம.சுசித்ரா) எழுதிய “நான் ஏன் இந்துப் பெண் அல்ல (கட்டுரைகள்)” புத்தகம் | Wandana Sonalkar's Naan Yen Indhu Pen Alla Tamil Book Review | அன்புச்செல்வன் | www.bookday.in

வந்தனா சொனால்கர் (தமிழில் ம.சுசித்ரா) எழுதிய “நான் ஏன் இந்துப் பெண் அல்ல (கட்டுரைகள்)” – நூல் அறிமுகம்

“நான் ஏன் இந்துப் பெண் அல்ல (கட்டுரைகள்)” – நூல் அறிமுகம் தோழர்கள் பலரின் பரிந்துரையின்படியும் அப்போதைய சிற்றிதழ் வாசிப்பின்வழியும் அறியவந்து தொண்ணூறுகளின் இறுதியில் காஞ்சா அய்லய்யா எழுதிய 'நான் ஏன் இந்து அல்ல' நூலை வாசித்தேன். தனது சொந்த அனுபவங்கள்…
கா.சாரதா வேணுகோபால் தொகுத்த “நந்தவனக் குயில்கள்” சிறுகதை தொகுப்பு | Saratha Venugopal's Nandavana Kuyilgal Sirukathaikal Tamil Book Review | தி.தாஜ்தீன் | www.bookday.in

கா.சாரதா வேணுகோபால் தொகுத்த “நந்தவனக் குயில்கள்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

“நந்தவனக் குயில்கள்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம் ஒரு ஆசிரியர் கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி, அவர்களை நல்ல சிந்தனையாளர்களாகவும் படைப்பாளர்களாகவும் உருவாக்க வேண்டுமென்ற, உயரிய நோக்கத்துடன் மாணவர்களை கதைகள் எழுத ஊக்குவித்து, அக்கதைகளை நூலாக தொகுத்து…
கி.ரமேஷ் எழுதிய “முடி திருத்துநர் தொழிற்சங்கம் - இந்திய சிறுகதைகள்” புத்தகம் | K.Ramesh's Mudi Thiruthunar Tholirsangam - Indiya Sirukathaikal Tamil Book Review | MJ.பிரபாகர் | www.bookday.in

கி.ரமேஷ் எழுதிய “முடி திருத்துநர் தொழிற்சங்கம் – இந்திய சிறுகதைகள்” – நூல் அறிமுகம்

“முடி திருத்துநர் தொழிற்சங்கம் - இந்திய சிறுகதைகள்” – நூல் அறிமுகம் “இந்திய சமூகத்தின் யதார்த்த முகத்தைப் தோலுரித்து காட்டும் நூல்” ‘முடி திருத்துநர் தொழிற்சங்கம்’ என்பது இந்திய இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களின் கதைகளைத் தழுவி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்த ஒரு…
செழியன் எழுதிய “ஒளியில் எழுதுதல்” புத்தகம் | Chezhiyan's Oliyil ezhuthuthal Tamil Book Review | அன்புச்செல்வன் | www.bookday.in

செழியன் எழுதிய “ஒளியில் எழுதுதல்” – நூல் அறிமுகம்

நிழற்படக் கலை, திரையாக்க ஒளிப்பதிவுக்கலை குறித்த அடிப்படைகளையும், ஒளிப்பதிவின் நுணுக்கங்களையும், பாலுமகேந்திரா உள்ளிட்ட ஆளுமைகளுடனான செழியனின் சொந்த அனுபவங்களையும் உள்ளடக்கிய கட்டுரைகளைக் கொண்ட நூலே 'ஒளியில் எழுதுதல்' என்ற இந்நூல். Photography என்ற தொழில்நுட்ப வார்த்தைக்கு 'ஒளியில் எழுதுதல்' என்ற சொற்சேர்க்கையைப்…
கதிர் சக்தி (கதிரேசன்) எழுதிய “ரீங்ங்ங் (விழித்தெழும் தேடலுக்கான ஓர் அழைப்பு)” புத்தகம் | Kathir Sakthi's Ringring Tamil Book Review | தி.தாஜ்தீன் | www.bookday.in

கதிர் சக்தி எழுதிய “ரீங்ங்ங் (விழித்தெழும் தேடலுக்கான ஓர் அழைப்பு)” – நூல் அறிமுகம்

“ரீங்ங்ங் (விழித்தெழும் தேடலுக்கான ஓர் அழைப்பு)” – நூல் அறிமுகம் புத்தகம் வாசிப்பிலிருந்து தொடங்கும் அறிவு,ஆசிரியரின் வழிகாட்டுதலால் வளர்ந்து, தொழில்நுட்பத்துடன் இணைந்து, இயற்கையையும் மனிதநேயத்தையும் பாதுகாக்கும் பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும்"என்பதே இந்த நூலின் மையச் செய்தியாகும். நூலாசிரியர் திரு. கதிரேசன்…
ச. தமிழ்ச்செல்வன் எழுதிய "இடது குரல்" புத்தகம் | S.Tamilselvan's Idathu Kural Tamil Book Review | எஸ். பாலா | www.bookday.in

ச. தமிழ்ச்செல்வன் எழுதிய “இடது குரல்” – நூல் அறிமுகம்

"இடது குரல்" - நூல் அறிமுகம் தமிழ்நாட்டின் இடதுசாரி சிந்தனை மரபைப் பேசும் வரலாற்று ஆவணம்! தமிழ்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு வரலாற்றை இடதுசாரிக் கருத்தியல் பார்வையில் ஆழமாகப் புரிந்து கொள்ள விரும்புவோருக்கு ஒரு முக்கியமான அறிவுசார் ஆவணமாக…
பொன்முகலி எழுதிய “கடவுளுக்குப் பின்” புத்தகம் | Ponmukali's Kadavulukku Pin Tamil Book Review | மா.சுமதிச்செல்வி | www.bookday.in

பொன்முகலி எழுதிய “கடவுளுக்குப் பின்” – நூல் அறிமுகம்

கடவுளுக்குப் பின் {நூல் விமர்சனம்} சமகாலப் பெண்களின் இருப்பு, மனச்சிக்கல்கள், நகர்ப்புற வாழ்வு மற்றும் உறவு முறைகளை கதைகளாக்கியிருக்கிறார் “பொன்முகலி.” “கடவுளுக்குப் பின்”  இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.  இவரது சிறுகதை தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நவீன வாழ்வு…