Subscribe

Thamizhbooks ad

Book Review

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – வாகினி (சமூக நாவல்) – பா.பிரதாப்

      இந்த வருடம் நடந்து முடிந்த சென்னை;g புத்தகக் கண்காட்சியில் டி.கே. பப்ளிஷர்ஸ் மூலம் வெளியான வாகினி என்கிற நூலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நூல் பெண்களின் சுதந்திரம் எப்படி எல்லாம் இந்தச் சமுதாயத்தில் தடைப்பட்டு...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – குழந்தைகள் வாழும் ஆலயம்- தமிழ்ராசா

      என் பெயர் தமிழ்ராசா. நான் ஒரு செய்தியாளர். பல தரப்பட்ட நூல்களை தொடர்ந்து வாசிப்பது என் பழக்கம். சமீபத்தில் "குழந்தைகள் வாழும் ஆலயம்” என்ற நூலை வாசிக்க நேர்ந்தது.அது ஒரு கட்டுரை நூல்.அது...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – தலைமைப் பண்புகள் – ரவி செல்வராஜ்

      தலைமைப் பண்புகள் என்னும் இந்நூலில், ஒரு அமைப்பில் அல்லது குழுவில் அல்லது நிறுவனத்தில் அல்லது கட்சியில் அல்லது பள்ளி மற்றும் கல்லூரிகளில் எனப் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் மற்றும் இனி தலைமைப்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – முத்தத்தின் மிச்சம் – கவிஞர் ம.செல்லாஹ்

      *🫴🏻..கவிதைக்களம் பற்றி சிறு உரை:;* கவிதையை ஒரு ஆயுதமாய் பயன்படுத்துபவர்கள் தமிழில் வெகு அபூர்வம்.... இந்த விருச்சத்தின் ஆதிக்கம் பின்னாளில் ஆளுமே இந்த கவிதை வரிகளை உலகம் இக்கவிஞனை கண்டு ..... *கவிஞர்,ம.செல்லாஹ் ..!!* கடவுளின் படைப்பில் பிழை இல்லாமல்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – முதல் ஆசிரியர் – தி. தாஜ்தீன்

      "முதல் ஆசிரியர்"உலக புகழ்பெற்ற நாவல்.ஒரு சிறுமியின் வாழ்க்கையை வளப்படுத்திய அவளுடைய முதல் ஆசிரியரைப்பற்றியும், அந்த ஆசிரியர் முறையாகக் கல்வி பயிலவில்லையென்றாலும் அவருக்குத் தெரிந்த அளவுக்குத் தெரிந்த வழியில், “குர்க்குறீ" கிராமத்திற்கு கல்வி கற்பிக்கவந்தவர்....

நூல் அறிமுகம்: வண்ணவண்ண முகங்கள் – பாவண்ணன்

    ஒருவருக்கு ஓர் ஊரின் மீது ஈர்ப்பு ஏற்பட அவர் அந்த ஊரில் பிறந்திருக்க வேண்டுமென்றோ, வாழ்ந்திருக்க வேண்டுமென்றோ எந்த அவசியமும் இல்லை. அந்த ஊரோடு அவரை ஏதோ ஒரு விதத்தில் இணைக்கும் ஒரு...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூல் அறிமுகம் – கவிஞர் மா. காளிதாஸின் சடவு கவிதை தொகுப்பு -குமரன்விஜி

      எதார்த்தமாகவும் பூடகமாகவும் எளிய சொற்களில் கவிதை புனையும் அன்புக்கவிஞர் மா.காளிதாஸின் சடவுத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் தொகுத்திருக்கிறேன். ஒரு கவிதையை எடுத்து கரப்பான் பூச்சியை ஆய்வகத்தில் ஆய்வு செய்வதைப்போல செய்யும்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – அசைவற்று மிதக்கும் நிழல் – அ. ஷம்ஷாத்

      புத்தகம் மிகச் சிறியதாகக் கைக்கு அடக்கமாக இருந்தது ஆனால் உள்ளே பிரித்து படிக்கும்போது மிக சுவாரஸ்யமான குறுங்கதைகளைக் கொண்டுள்ளது இப்புத்தகம் படிக்க ஆர்வமாக எளிய நடையில் உள்ளது முதல் குறுங்கதை "அழைப்பு மணி"...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கொத்தாளி – சு.பொ.அகத்தியலிங்கம்

      கொடியன்குளம் கங்குகளிலிருந்து.. கொடியன்குளம் இடிபாடுகளுக்கிடையே சாம்பல் பூத்துக் கிடந்த கங்கொன்றை தேடி எடுத்து...
spot_img