நூல் அறிமுகம்: பாசிசத்தின் ஆட்சி ஜனநாயகத்தை வேரறுக்கும் – மு.சிவகுருநாதன்

நூல் அறிமுகம்: பாசிசத்தின் ஆட்சி ஜனநாயகத்தை வேரறுக்கும் – மு.சிவகுருநாதன்

  (பேரா. அ.மார்க்ஸ் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘சட்டப்பூர்வ ஃபாசிசம்’ என்னும் குறுநூல் குறித்த பதிவு.)      கொள்ளை நோயான பாசிசம் எத்தகைய கொடிய செயல்களில் ஈடுபடும் என்பதை வரலாற்று நெடுகிலும் உணர்ந்து வந்திருக்கிறோம். அறிவுஜீவிகளை வேட்டையாடும், நச்சுக் கருத்துகளைப் பரப்பும்,…
இளையோருக்கு மார்க்ஸ் கதை – ஆதி வள்ளியப்பன் | நூல் அறிமுகம் P.சின்னராசு

இளையோருக்கு மார்க்ஸ் கதை – ஆதி வள்ளியப்பன் | நூல் அறிமுகம் P.சின்னராசு

  தற்போது சில நிறுவனங்கள் நடத்திய ஆய்வின்படி 1000 வருடத்தில் சிறந்த மனிதன் யார் என்ற கேள்விக்கு மார்க்ஸ் தான் அதில் இடம் பெற்றார். இந்நூலை படித்த பிறகு நான் கூறுகிறேன் இவ்வுலகில் கடைகோடி மனிதன் அதாவது கடைசி மனிதன் இருக்கும்…
டாக்டர் நர்மன் பெத்யூன் கதை – சிட்னி கார்டன்,டெட் ஆலென் (தமிழில் சொ.பிரபாகரன்) |மதிப்புரை அருண்பாலாஜி செல்லக்கண்ணு

டாக்டர் நர்மன் பெத்யூன் கதை – சிட்னி கார்டன்,டெட் ஆலென் (தமிழில் சொ.பிரபாகரன்) |மதிப்புரை அருண்பாலாஜி செல்லக்கண்ணு

  இது நான்கு பகுதிகளை உள்ளடக்கியது முதல் பகுதி -இறப்பும்,பிறப்பும் "எந்த உயிரும் பயனற்று அழியக்கூடாது "என்ற காரல் மார்க்சின் வாக்கியத்துக்கு இவரது வாழ்க்கை ஒரு உதாரணம். கனடாவில் பிறந்து,மருத்துவத்தில் பட்டம் முடித்தும் இவரது ஆழ்மனத்தேடல் நிறைவடையவில்லை. ஏனென்றால் மருத்துவப்படிப்பை முழுமையாக…
பெத்தவன் – இமையம் | நூல் அறிமுகம்: பிருந்தா காசி

பெத்தவன் – இமையம் | நூல் அறிமுகம்: பிருந்தா காசி

  இக்கதை சாதி வெறியர்களை எப்படி அடையாளப்படுத்துகிறதோ, அதே போல ஒரு தந்தை மகளுக்கான உறவையும், அவரின் அன்பையும், மகளுக்காக ஒரு தந்தையின் தாகத்தையும் எடுத்துரைக்கின்றது... இக்கதையின் முக்கிய கதாபாத்திரமாக இருக்க கூடியவர் பழனி, இவரின் துணைவியார் சாமியம்மாள். இவர்களின் வீட்டை…
ஆயிஷா இரா. நடராசனின்  ‘இந்தியக் கல்விப் போராளிகள்’ – நூல் மதிப்புரை மு.சிவகுருநாதன்

ஆயிஷா இரா. நடராசனின் ‘இந்தியக் கல்விப் போராளிகள்’ – நூல் மதிப்புரை மு.சிவகுருநாதன்

(பாரதி புத்தகாலயத்தின் ‘Books for Children’ வெளியீடாக வந்துள்ள ஆயிஷா இரா. நடராசன் எழுதிய ‘இந்தியக் கல்விப் போராளிகள்’ என்ற நூல் குறித்த பதிவு.) ஆயிஷா இரா. நடராசன் எழுதியுள்ள ‘இந்தியக் கல்விப் போராளிகள்’ எனும் இந்நூலில் பல அக்காலக் கல்வியாளர்கள்…
ஊர்சுற்றிப் புராணம் – ராகுல சாங்கிருத்யாயன் | நூல் மதிப்புரை ந.சண்முக சுந்தரம்

ஊர்சுற்றிப் புராணம் – ராகுல சாங்கிருத்யாயன் | நூல் மதிப்புரை ந.சண்முக சுந்தரம்

ஊர்சுற்றிப் புராணம்  மூல மொழியும் நூல் வெளிவந்த ஆண்டும் பற்றிய விவரங்கள் இல்லை. தனது நாற்பதாண்டு கால ஊர் சுற்றி அனுபவத்தைக் கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறார் ராகுல்ஜி என்றழைக்கப்படும் ராகுல சாங்கிருத்யாயன். 1916 முதல் 1932 வரை தான் ஈட்டிய பௌத்த…
ஒரு நாவலின் மரணம் : சூரியசந்திரன்

ஒரு நாவலின் மரணம் : சூரியசந்திரன்

முன் ஒரு காலத்தில், தமிழுலகில் ஓர் எழுத்துலக ஜாம்பவன் வசித்து வந்தார். கதை, கவிதை, நாவல், விமர்சனம் என சகலத்திலும் பின்னிப் பெடலெடுக்கக்கூடிய அஷ்டாவதானி அவர். தஞ்சை மண்ணில் அவதரித்து, பெருநகரங்களில் ஜீவனம் பண்ணிக் கொண்டிருந்த அவர், உலக இலக்கியங்களை எல்லாம்…
நூல் அறிமுகம்: மனித குலத்திற்கு இஸ்லாமின் பங்களிப்பு – மு.சிவகுருநாதன்

நூல் அறிமுகம்: மனித குலத்திற்கு இஸ்லாமின் பங்களிப்பு – மு.சிவகுருநாதன்

  இஸ்லாமின் வரலாற்றுப் பாத்திரம் - எம்.என்.ராய்  (எம்.என்.ராய் எழுதிய, வெ.கோவிந்தசாமி மொழிபெயர்ப்பில், பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘இஸ்லாமின் வரலாற்றுப் பாத்திரம்’ என்னும் நூல் குறித்த பதிவு.)      1999 அக்டோபரில் விடியல் பதிப்பகம் வெளியிட்ட இந்நூலை 2012 டிசம்பரில் பாரதி புத்தகாலயம்…
பஞ்சும் பசியும் – தொ. மு சி ரகுநாதன் | மதிப்புரை இரா.சங்கர் 

பஞ்சும் பசியும் – தொ. மு சி ரகுநாதன் | மதிப்புரை இரா.சங்கர் 

  தமிழ் இலக்கியத்திற்கு முற்போக்கான ஒரு புதிய தடம் வகுத்து தந்த முன்னோடிகளில் மூத்த முதல்வர் தொ.மு.சி. என அழைக்கப்படும் தொ.மு.சிதம்பர ரகுநாதன் ஆவார். மிகச் சிறந்த பத்து தமிழ் நாவல்கள் என்ற பட்டியலில் தவறாமல் இடம்பெறும் முற்போக்கு நாவல. இந்நூலினை…