முள்… இளவயதில் தொழுநோய் தாக்கி மீண்ட பெண்ணின் சுயசரிதை | மதிப்புரை இராமமூர்த்தி நாகராஜன்

முள்… இளவயதில் தொழுநோய் தாக்கி மீண்ட பெண்ணின் சுயசரிதை | மதிப்புரை இராமமூர்த்தி நாகராஜன்

மதுரை அருகிலுள்ள அரிட்டாபட்டியைச் சேர்ந்த முத்து மீனாள் என்னும் பெண்மணியின் சுயசரிதை. ஐந்தாறு வயதில் தொழுநோயின் அறிகுறிகள் தென்பட மதுரையில் ஒரு கிறித்துவ மிஷனரி நடத்திய தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்து மேலே படிக்க விரும்பி கும்பகோணத்தில் கிறித்துவ மிஷனரியால்…
தெபாகா எழுச்சி (வங்காள ஏழை விவசாயிகளின் போராட்டம்) – அபானி லகரி | மதிப்புரை மு.ஆனந்தன்

தெபாகா எழுச்சி (வங்காள ஏழை விவசாயிகளின் போராட்டம்) – அபானி லகரி | மதிப்புரை மு.ஆனந்தன்

சமூக முடக்கத்தில் நான் வாசித்த மூன்றாவது நூல் தெபாகா எழுச்சி.. இது இந்தியாவின் மிகப்பெரிய விவாசாயிகளின் போராட்டம். 1946 முதல் நாடு விடுதலையாகும் வரை ஒன்றுபட்ட வங்காளத்திலும் விடுதலைக்குப் பிறகு பிரிக்கப்பட்ட மேற்குவங்காளத்தில் 1950 வரை மொத்தம் 5 ஆண்டுகள் நீடித்த…
மிருதங்கச் சக்ரவர்த்திகள் -டி.எம்.கிருஷ்ணா | மதிப்புரை கி.ரமேஷ்

மிருதங்கச் சக்ரவர்த்திகள் -டி.எம்.கிருஷ்ணா | மதிப்புரை கி.ரமேஷ்

கடந்த வாரம் ஐந்து நாட்களில் மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாற்றைப் படித்து விட்டுப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அடுத்ததாக இப்போது டி.எம்.கிருஷ்ணாவின் செபாஸ்டியன் அண்ட் சன்ஸ் புத்தகத்தைப் படித்து விட்டு எனது கருத்துக்களைப் பகிர்கிறேன். ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு அரங்கில்…
மனு தர்மத்தை விமர்சிக்கும் சம்ஸ்காரா – யு.ஆர்.அனந்தமூர்த்தி… தமிழில்: டி.எஸ்.சதாசிவம் | மதிப்புரை இராமமூர்த்தி நாகராஜன்

மனு தர்மத்தை விமர்சிக்கும் சம்ஸ்காரா – யு.ஆர்.அனந்தமூர்த்தி… தமிழில்: டி.எஸ்.சதாசிவம் | மதிப்புரை இராமமூர்த்தி நாகராஜன்

கதைச் சுருக்கம்.... துர்வாசபுரம் என்னும் ஊரில் ஒரு பார்ப்பன அக்ரஹாரம். இங்கு வாழ்பவர்கள் மாத்வ பிராமணர்கள் (ஆன்மாவும் பிரம்மமும் ஒன்றல்ல வேறுவேறு‌ என்னும் த்வைதக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் மாத்வர்கள்). இவ்வூரில் எதிரெதிர் மனப்பாங்குடன் இருவர். ஒருவர்... பிரேணேஸாசாரியார்.. காசிக்குச் சென்று வேதங்களை…
R Balakrishnan IAS in Sindhuveli Panpaattin Dravida Adithalam Book Review. Book day website is Branch of Bharathi Puthakalayam.

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் – ஆர்.பாலகிருஷ்ணன்

சிந்துவெளி பகுதியில் கிடைத்த எழுத்துகளைப் படித்தறிய முடியாத நிலையில், சிந்துவெளிப் பண்பாடு நிலவிய நிலப்பகுதியில் ஒரு காலத்தில் திராவிட மக்கள் வாழ்ந்தார்கள் என்பதைச் சான்றாதாரங்களுடன் நிறுவ முடியுமா? என்ற தேடலின் அடிப்படையில் நூலாசிரியர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவே இந்நூல். சிந்துவெளிப் பகுதியில்…
நூல் அறிமுகம் : ஊர் சுற்றிப் புராணம் – ராகுல் ஜி | மதிப்புரை கோபிநாத்

நூல் அறிமுகம் : ஊர் சுற்றிப் புராணம் – ராகுல் ஜி | மதிப்புரை கோபிநாத்

ஊர் சுற்றும் புராணம் உலகத்தில் உள்ள தலைசிறந்த பொருள் ஊர் சுற்றுவது தான். உலகம் இன்பத்திலும் துன்பத்திலும் யாரிடமிருந்தாவது உதவி பெறுகிறது என்றால் அது ஊர்சுற்றிகளிடம் விருந்துதான். சார்லஸ் டார்வின் உயிரினங்கள் உற்பத்தியையும் மனித குலத்தின் வளர்ச்சியும் ஆராய்ந்தது. கொலம்பஸ் அமெரிக்காவை…
அங்கீகரிக்கப்பட்ட பால்ய கனவு..!

அங்கீகரிக்கப்பட்ட பால்ய கனவு..!

‘ஆமை காட்டிய அற்புத உலகம்’ எனும் நல்லதொரு சிறுவர் நூலை எழுதியுள்ளார் எஸ்.பாலபாரதி. கதைக்குள் நுழையும் முன்பே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அது, 7 வயதான சமர்சேந்தனின் நூல் பற்றிய மதிப்புரை ஆகும். சிறுவர் நூலொன்றை ஒரு சிறுவன் எப்படி உள்வாங்கிக்…
சொல்-நண்பர்களுக்கு ஓர் அகராதி..!

சொல்-நண்பர்களுக்கு ஓர் அகராதி..!

நாம் எத்தனையோ பேரை தினமும் சந்தித்தாலும் ஒருசிலர் மட்டுமே நமக்கு நண்பர்களாக இருப்பார்கள். திரைப்படங்களுக்குப் போவது, டீ குடிக்கப் போவது, உணவகங்களுக்குப் போவது எல்லாமே அவர்களுடன்தான். உயிரினங்களும், தங்களுக்கு உகந்த பிற உயிரினங்களுடன் உகந்த இயற்கைச் சூழலில்தான் இருக்கும். சொற்களும் அதுபோல்தான்.…
எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும்- பாவ்லோ ஃப்ரெய்ரே… ஆசிரியை உமா மகேஸ்வரி

எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும்- பாவ்லோ ஃப்ரெய்ரே… ஆசிரியை உமா மகேஸ்வரி

பிரேசில் நாட்டு கல்வியாளரான பாவ்லோ ஃபிரெய்ரே தத்துவ அறிஞர் , கற்பித்தல் நுணுக்கங்களை ஆய்வாகக் கொண்டு பல புத்தகங்களை எழுதியவர் . ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை என்கிற இவரது நூல் பற்றி ஒவ்வொரு சந்திப்பிலும் அறிமுகம் செய்யும் தோழர் JK…