Posted inBook Review
முள்… இளவயதில் தொழுநோய் தாக்கி மீண்ட பெண்ணின் சுயசரிதை | மதிப்புரை இராமமூர்த்தி நாகராஜன்
மதுரை அருகிலுள்ள அரிட்டாபட்டியைச் சேர்ந்த முத்து மீனாள் என்னும் பெண்மணியின் சுயசரிதை. ஐந்தாறு வயதில் தொழுநோயின் அறிகுறிகள் தென்பட மதுரையில் ஒரு கிறித்துவ மிஷனரி நடத்திய தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்து மேலே படிக்க விரும்பி கும்பகோணத்தில் கிறித்துவ மிஷனரியால்…