நூல் அறிமுகம்: நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்…! – ஆசிரியை உமா மகேஸ்வரி

நூல் அறிமுகம்: நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்…! – ஆசிரியை உமா மகேஸ்வரி

திரும்பிய பக்கம் எல்லாம் ஊழல் எனப் புலம்பும் நம்மைப் போன்ற சாதாரண குடிமக்களுக்கு இந்தப் புத்தகத்தின் செய்திகள் அனைத்தும் பேரதிர்ச்சியாக இருக்கிறது. ஆம் , நம்மைச் சுற்றி சின்ன சின்ன விஷயங்கள் ( உ. ம் ) ரேஷன் கடை ஊழல்…
நூல் அறிமுகம் : விடுதலைப் போரில் பெண்கள்- 1857 எழுச்சிகளின் பின்னணியில்… கேத்ரின்

நூல் அறிமுகம் : விடுதலைப் போரில் பெண்கள்- 1857 எழுச்சிகளின் பின்னணியில்… கேத்ரின்

இந்நூல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாத இதழான மகளிர் சிந்தனையில் 20 மாதங்களுக்கு மேல் திரு எஸ். ஜி. ரமேஷ்பாபு அவர்கள் எழுதிய கட்டுரைகளில் 1857 இந்திய முதல் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் பெண்களின் பங்கு என்கிற கருத்துக்களை முன்வைத்து…
பவா மற்றும் மேய்ப்பர்கள் – வ.இரா.தமிழ்நேசன்

பவா மற்றும் மேய்ப்பர்கள் – வ.இரா.தமிழ்நேசன்

பொதுவாக கவிதையோ, கதையோ , கட்டுரையோ எழுதிவிட்டு உள்ளடக்கத்திற்கு தகுந்தாற்போல் தலைப்பு கொடுப்போம். "மேய்ப்பர்கள்" நூல் குறித்த இந்த எழுத்துக்கு முதலில் தோன்றியது தலைப்பு தான். பத்து நாட்களுக்கு முன்பே வாசித்தேன். வாசித்து முடித்தவுடன் "மேய்ப்பர்கள்" குறித்த எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகளை…
இன்றைய நூல்: அன்புள்ள மாணவிக்கு | தா. கமலா

இன்றைய நூல்: அன்புள்ள மாணவிக்கு | தா. கமலா

33 ஆண்டு கால ஆசிரியர் பணியின் அனுபவங்களை தொகுப்பாக தனது பணி ஓய்விற்குப் பின் வெளியிட்டிருக்கிறார் ஆசிரியை கமலா. இந்நூலினை மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் கடிதம் எழுதும் விதமாக வடிவமைத்துள்ளார். தனது மாணவப் பருவ அனுபவங்களோடு தற்கால மாணவிகளின் அனுபவங்களை இணைத்து தன்னை…
ரஃப் நோட் -அர்த்தமுள்ள கிறுக்கல்கள்…. – எஸ்.குமரவேல்..!

ரஃப் நோட் -அர்த்தமுள்ள கிறுக்கல்கள்…. – எஸ்.குமரவேல்..!

விடிந்தால் 10வகுப்பு கணித பொதுத்தேர்வு முக்கியமான 10 மதிப்பெண் கணக்கு நிச்சயம் தேர்வில் வரும் அதை போடுவதற்கு சுலபமான வழி ஒன்று என்னுடைய நண்பன் ராஜாவிற்கு தெரியும் ஆனால் அந்த நேரத்தில் அவன் அதை மறந்து இருந்தான், திடீரென்று உறங்கிக் கொண்டிருக்கும்…
கல்வி,சுகாதாரம் இரண்டிலும் இந்தியா சந்திக்கும் சவால்களை சொல்லும் புத்தகம்…!   – சுபொஅ.

கல்வி,சுகாதாரம் இரண்டிலும் இந்தியா சந்திக்கும் சவால்களை சொல்லும் புத்தகம்…! – சுபொஅ.

“உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது கேடானது என்ற [மூட] நம்பிக்கை உள்ளது .இந்த தவறான நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது தாமதப் படுத்தப்படுகிறது .ஆனால் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பது நல்லது…
நட்பு ,காதல் உணர்வுகள், குடும்ப சூழல் , நிறைவேறாத கனவுகள் குறித்து பேசும் தமிழ் செல்வனின் சிறுகதைகள்…!

நட்பு ,காதல் உணர்வுகள், குடும்ப சூழல் , நிறைவேறாத கனவுகள் குறித்து பேசும் தமிழ் செல்வனின் சிறுகதைகள்…!

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள இப்புத்தகம் 2011 இல் முதல் பதிப்பாகவும் 2017 இல் இரண்டாம் பதிப்பாகவும் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது. விலை 180 ரூபாய் . நூலாசிரியர் குறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த இவர் இலக்கியக் கர்த்தாக்களில் முக்கியமானவர். தமிழின் முக்கிய சிறுகதையாளர்.…
நூல் அறிமுகம் : கதை கேட்கும் சுவர்கள்….!

நூல் அறிமுகம் : கதை கேட்கும் சுவர்கள்….!

வாழ்வு எல்லோருக்கும் பூங்கொத்துகளையும் மலர்களையும் மட்டுமே வைத்து காத்திருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனாலும் என் ஞாபக அடுக்குகளில் இவ்வளவு துயருற்ற ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லை. வயதிற்கும் பருவத்திற்கும் ஏற்றார்போல் எல்லா மனிதர்களுக்குள்ளும் சில சந்தோஷங்களும் துக்கங்களும் இருக்கலாம். சிலர்…
ஆயிரம் சூரியப் பேரொளி – காலித் ஹுஸைனி…. தமிழில் ஷஹிதா…!

ஆயிரம் சூரியப் பேரொளி – காலித் ஹுஸைனி…. தமிழில் ஷஹிதா…!

காபூலில் பிறந்து அமெரிக்காவில் வாழும் காலித் ஹுசைனியின் இரண்டாவது நாவல். முதல் நாவலான பட்ட விரட்டி (KITE RUNNER) தமிழில் வந்த காலத்தில் மிகவும் பேசப்பட்டது. அது இரு ஆண் நண்பர்களுக்கான நட்பை, எதிர்பார்ப்பை, ஏமாற்றங்களைப் பேசியது எனில் இந்தப் புத்தகம்…