இன்றைய நூல் அறிமுகம்: மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர் – ம.கணபதி

இன்றைய நூல் அறிமுகம்: மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர் – ம.கணபதி

"பிறருடைய துன்பத்தை, வேதனையைக் கண்டு "ஐயோ' என்று நினைத்து அவனுக்காக இரங்கி, அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய எவன் துடிக்கிறானோ, அவனே உண்மையான வைணவன்' என்ற வைணவக் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தவர் இராமானுஜர். மனிதர்களில் ஏற்ற தாழ்வுகள் இல்லை. இறைவனின் முன்பு…
“கருவியாலஜி” – பத்து வயதினைக் கடந்த சிறுவர்களுக்கு அறிமுகம் செய்ய நல்லதொரு புத்தகம்..!

“கருவியாலஜி” – பத்து வயதினைக் கடந்த சிறுவர்களுக்கு அறிமுகம் செய்ய நல்லதொரு புத்தகம்..!

“கருவியாலஜி” – பத்து வயதினைக் கடந்த சிறுவர்களுக்கு அறிமுகம் செய்ய நல்லதொரு புத்தகம். அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும், நாம் சார்ந்திருக்கும் கருவிகளின் கதையைப் பற்றிச் சொல்கிறது புத்தகம். 1958இல் 17 கிலோவாக இருந்த கால்குலேட்டர் எப்படி இன்று பாக்கெட்க்குள் அடங்குமளவு…
1729

1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்

நூல் : 1729 ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 80 விலை : ₹ 65 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/1729-ayisha-era-natrasan/ 1729 என்பது ஆயிஷா நடராஜனின் புது நாவல். இந்த எண்ணைப்…
நூல் அறிமுகம் : சிகரங்கள் – வீ. பழனி

நூல் அறிமுகம் : சிகரங்கள் – வீ. பழனி

இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் தமிழகத்தின் பங்கேற்பு மகத்தானதாகும். வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி பாரதியார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் என பட்டியல் நீளும் போது இவர்கள் அனைவருமே அன்றைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் போராடியபர்கள் என்பதை எவர் தான் மறுக்க முடியும்?…
நூல் அறிமுகம் : இதுதான் பார்ப்பனியம்

நூல் அறிமுகம் : இதுதான் பார்ப்பனியம்

ஒரு சனநாயக நாட்டில் மொழிச் சமத்துவமும், பிறப்புச் சமத்துவமும் ஏற்படாதவரை முழுமையான சமத்துவம் மலர இயலாது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மனித சமத்துவத்துக்கும், சனநாயகத்துக்குமான தேடலாகும். உலகின் எல்லா நாடுகளிலும் அரசதிகாரம் உருவான போது அதனை நியாயப்படுத்தும் சித்தாந்தங்களும் உருவாகும். இதுவே…
நூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை

நூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை

வரலாற்று காலம் தொட்டு அடர்ந்த வனங்களிலும், உயர்ந்த மலைமுகடுகளிலும் வாழ்ந்துவரும் பழங்குடி மக்களுக்கு வன நிலங்களின் மீது உரிமை அளிக்கும் சட்டம் 2006-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முதல்முறையாக நிறைவேற்றப் பட்டது. அப்படியானால் இதுகாறும் வனம் தொடர்பான சட்டங்களே இல்லை என்ற அர்த்தமல்ல.…
நூல் அறிமுகம் : சாதி, வர்க்கம், மரபணு

நூல் அறிமுகம் : சாதி, வர்க்கம், மரபணு

இந்தக் கட்டுரைகளும், ஆய்வுகளும் காட்டுவதுதான் என்ன? நம்முடைய தொல்பழங்காலம் குழப்பமானது. ஆய்வுகள் தொடர்கின்றன. ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட பல்துறை ஆய்வு மட்டுமே இந்த வினாவிற்கு நியாயம் செய்யும். மானுட மரபணு வரலாறு இரண்டு பாதைகளில் பயணிக்கின்றது. ஒன்று மிட்டாகோன்ட்ரியா டி.என்.ஏ (mitochondria DNA…
நூல் அறிமுகம் : எது நல்ல பள்ளி ?

நூல் அறிமுகம் : எது நல்ல பள்ளி ?

எது நல்ல பள்ளி? எது தரமான பள்ளி? தேர்ச்சி விழுக்காடு மட்டுமா? இசை, ஓவியம், விளையாட்டு வேண்டாமா? ஆய்வுக்கூடம் நூலகம் பயன்படுத்த வேண்டாமா? ஆங்கிலம் மட்டும் பேசினால் போதுமா? பாடத்திட்டம் மட்டும் போதுமா?… என்பது உள்ளிட்ட எளிமையான அதேசமயம் சிந்திக்கத் தூண்டும்…
நூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்

நூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்

பெரியார் பழுத்த நாத்திகர் என்றாலுங்கூட, கடவுள் நம்பிக்கை அறவே இல்லாதவர் என்றாலுங்கூட அவை நாகரீகம், மற்றவர்களை மதிக்கின்ற மாண்பு உடையவர்... பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கருத்துக்கள், செயல்பாடுகள் போன்றவை குறித்து சமீபகாலத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பெரியாரைக் குறித்து அதிகம்…