நினைவுகள் அழிவதில்லை மொழிபெயர்ப்பு நூல் – மொழிபெயர்ப்பாளர்  :  பி.ஆர். பரமேஸ்வரன் | மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி

நினைவுகள் அழிவதில்லை மொழிபெயர்ப்பு நூல் – மொழிபெயர்ப்பாளர்  :  பி.ஆர். பரமேஸ்வரன் | மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி

இந்தப் புத்தகம் முதலில் கன்னடத்தில் எழுதப்பட்டு அங்கிருந்து மலையாளத்தில் மொழி பெயர்ப்பு செய்து அதிலிருந்து தமிழில் பிஆர் பரமேஸ்வரன் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார் . சிந்தன் புக்ஸ் பதிப்பகம்  இதை வெளியிட்டுள்ளது . முதல் பதிப்பு 1977இல் வந்துள்ளது . என்னிடம் உள்ள…
Thirudan Maniyanpillai Book Review by Na. Shanmugasundaram. Book Day (Website) And Bharathi TV (YouTube) is Branch of Bharathi Puthakalayam.

சாகித்ய அகாதமி விருது பெற்ற *திருடன் மணியன்பிள்ளை* – ந.சண்முக சுந்தரம்

2018 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல். ஒரு பாலியல் தொழிலாளியும், ஒரு திருடனும் கூட சுயசரிதை எழுத முடியுமா என்கிற நம் உள் மனதின்(நாமெல்லாம் யோக்கியர்கள் என்கிற) அகங்காரம் இந்த நூலை வாசித்து முடிக்கும்போது…
பெண்கழுத்து ஸர்ப்பம் கவிதைத் தொகுப்பு | மதிப்புரை நா.வே.அருள்

பெண்கழுத்து ஸர்ப்பம் கவிதைத் தொகுப்பு | மதிப்புரை நா.வே.அருள்

களச் செயல்பாட்டாளன் கவிஞனாய் இருக்க முடியுமா? பாம்பு தோல் உரித்துக் கொள்வதால் பளபளப்பாகிறது.  பல்லி கூட தோல் உரிக்கிறது.  கழுகு சிறகுகளை உதிர்த்து நகங்களைப் பாறையில் தேய்த்துக் கொள்கிறது.  இளமையைத் தக்க வைக்கவோ, நோய் எதிர்ப்புச் சக்திக்கோ இப்படியான ஏற்பாடு.  கவிதை…
உதிர்ந்தும் உதிராத – எஸ்.வி.வேணுகோபாலன் | மதிப்புரை வே.சங்கர்

உதிர்ந்தும் உதிராத – எஸ்.வி.வேணுகோபாலன் | மதிப்புரை வே.சங்கர்

  பார்த்தவுடனே வாசகர்களைக் கவரும் அட்டைப்படம். மனநலத் துறை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியின் துறைத் தலைவர், டாக்டர் ஜி.ராமானுஜம்  அவர்களின் கனக்கச்சிதமான முன்னுரை.  எஸ்.வி.வி என அனைவராலும் அறியப்பட்ட நூலாசிரியர் எஸ்.வேணுகோபாலன் அவர்களின் ’போதும் என்று சொல்லும்’ அளவுக்கான என்னுரை.…
நாவல் விமர்சனம்: இயற்கைக்கும் மனிதனுக்குமான வாழ்வியல் தரிசனம் – ஸ்ரீ நிவாஸ் பிரபு

நாவல் விமர்சனம்: இயற்கைக்கும் மனிதனுக்குமான வாழ்வியல் தரிசனம் – ஸ்ரீ நிவாஸ் பிரபு

கன்னித் தீவு - நாவல் விமர்சனம்  நாவல் இலக்கியம் ஒரு பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், சமுதாய முன்னேற்றத்திற்கும், பகுத்தறிவின் மேன்மைக்கும், மூட நம்பிக்கைகளை உடைப்பதற்கும் ஒரு கருவியாகவே இருக்கிறது. புனைவு வகைகளில், தமிழில் மிகக் குறைவாக எழுதப்பட்ட மானுடவியலின்…
நூல் அறிமுகம்: ஆசான்களின் ஆசான்  டி.டி. கோசாம்பி  வாழ்வும் பிழிவும் – ப.கு. ராஜன் | மதிப்புரை P.ஸ்டாலின்

நூல் அறிமுகம்: ஆசான்களின் ஆசான்  டி.டி. கோசாம்பி  வாழ்வும் பிழிவும் – ப.கு. ராஜன் | மதிப்புரை P.ஸ்டாலின்

டி.டி.கோசாம்பி அவரது சிந்தனைகள். ஆய்வு முடிவுகள். கருத்து உருவாக்கங்கள் எல்லாம் அறிவுத்தளத்தில் வைக்கப்பட்ட காலத்திலேயே மிகுந்த கவனத்தைப் பெற்றவை. கோசாம்பி இந்திய வரலாற்று ஆய்வில் ஒரு புதிய பெருநோக்கை (Paradigm) உருவாக்கியவர் என பேராசிரியர் ரோமிலா தப்பார் அவர்களால் புகழப்படுபவர். நான்…
நூல் அறிமுகம்: உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் -வி.பத்மநாபன் (தமிழாக்கம்: யூமா.வாசுகி) | க.வி.ஸ்ரீபத்

நூல் அறிமுகம்: உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் -வி.பத்மநாபன் (தமிழாக்கம்: யூமா.வாசுகி) | க.வி.ஸ்ரீபத்

தலைப்பை பார்த்ததும் நீங்கள் எந்த புத்தகத்தை எதிர்பார்த்திருப்பீர்கள் என்பது எனக்கு தெரிகிறது. ஆனால் அந்த புத்தகம் இது இல்லை. அமெரிக்க எழுத்தாளர் ஜான் ரீடு அவர்கள் எழுதி, மாமேதை லெனினால் மனப்பூர்வமாக பரிந்துரைக்கபட்ட  “உலகைக்குலுக்கிய பத்து நாட்கள்” புத்தகம் இல்லை இது.…
நூல் அறிமுகம்: நாங்கள் நடந்து அறிந்த காடு – அமிதா

நூல் அறிமுகம்: நாங்கள் நடந்து அறிந்த காடு – அமிதா

தமிழில் பழங்குடிகள் தொடர்பாகவும் தமிழகப் பழங்குடிகள் தொடர்பாகவும் அதிகம் இல்லையென்றாலும், சில நூல்கள் வந்துள்ளன. பழங்குடிகளை, காடுகளை அவர்கள் பார்க்கும் விதத்தை, இயற்கையை அவர்கள் அணுகும் விதத்தை ஒரு சமவெளி மனிதர்-வெளியாளுக்கு உணர்த்தும்படியான நூல்கள் மிகக் குறைவு. இந்த இடைவெளியை காடர்களை…
புத்தக அறிமுகம்: மனிதக்குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம் [பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் புத்தகத்தின் மறுமொழிபெயர்ப்பு] – அ. குமரேசன்

புத்தக அறிமுகம்: மனிதக்குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம் [பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் புத்தகத்தின் மறுமொழிபெயர்ப்பு] – அ. குமரேசன்

பூமிக் கோளத்தைப் படைத்தது இயற்கை –அதை உலகமாய் மாற்றியது உழைக்கும் கை. குழந்தைப் பருவத்திலிருந்து குடும்ப வழிபாடுகள், சடங்குகள், பயமுறுத்தல்கள், கற்பிதங்கள் என ஊட்டப்பட்டிருந்த, அற்ப மனிதர்களால் எதையும் மாற்றி எழுத முடியாது என்ற தலைவிதி நம்பிக்கைகளின் ஆக்கிரமிப்பில் கணிசமான காலம்…