Posted inBook Review
இன்றைய நூல் அறிமுகம்: மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர் – ம.கணபதி
"பிறருடைய துன்பத்தை, வேதனையைக் கண்டு "ஐயோ' என்று நினைத்து அவனுக்காக இரங்கி, அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய எவன் துடிக்கிறானோ, அவனே உண்மையான வைணவன்' என்ற வைணவக் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தவர் இராமானுஜர். மனிதர்களில் ஏற்ற தாழ்வுகள் இல்லை. இறைவனின் முன்பு…