இன்றைய வாசிப்பில்.. ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “இது யாருடைய வகுப்பறை”

இன்றைய வாசிப்பில்.. ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “இது யாருடைய வகுப்பறை”

"ஒரு நாட்டில் ஏறத்தாள எல்லாரும் 100% கல்வி பெறுகிற உலகின் ஒரே நாடாக பின்லாந்து உள்ளது. இன்றைய கார்ப்பரேட் உலகில் கல்வி சுற்றுலா என்பதே அந்த நாட்டிற்கு இன்று 27% அந்நிய செலாவணி வருமானத்தை வாரி வழங்குமளவிற்கு, அந்த நாட்டு வகுப்பறையை…
சனாதனம் வெறுத்த இராமலிங்கர் எனும் ஆளுமையை விவரிக்கும் நூல் இது…!

சனாதனம் வெறுத்த இராமலிங்கர் எனும் ஆளுமையை விவரிக்கும் நூல் இது…!

சமூக ஆய்வாளர், பேராசிரியர் ராஜ்கௌதமன் எழுதியுள்ள 'கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப்போக...! ' நூல் இராமலிங்கர் எனும் ஆளுமையை அவரது சிந்தனைய அவர் கண்ட மார்க்கத்தை இயங்கியல் நோக்கில் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான நூல். தமிழ் பொதுவெளியில் ' வாடிய பயிரைக்…
இந்திய வரலாறு ஒரு மார்க்சிய கண்ணோட்டம் -இஎம்எஸ் நம்பூதிரிபாட்

இந்திய வரலாறு ஒரு மார்க்சிய கண்ணோட்டம் -இஎம்எஸ் நம்பூதிரிபாட்

இந்திய சரித்திரத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளை மார்க்சிய சரித்திர இயல்தத்துவமான வரலாற்றுரீதியான பொருள்முதல்வாத கண்ணோட்டத்துடன் ஆராய்வது என்ற முன்னுரையிடன் துவக்கிறது... இயற்கை உலகில் நிகழ்கின்ற மாறுதல்களையும், அவைகளைப்பற்றிய விதிகளின் செயல்பாடுகளையும் கற்கப்பயன்படுத்துகிற, அதே விஞ்ஞான முறைகளை, சில முக்கியமான மாறுதல்களோடு, சமூகத்தில் ஏற்படுகிற…
சிட்டுக் குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் – ஆதி வள்ளியப்பன்

சிட்டுக் குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் – ஆதி வள்ளியப்பன்

சிட்டுக் குருவிகளின் கீச் கீச் என்ற இசை இல்லாமல் காலையில் எப்போதாவது கண்விழித்து இருக்கிறோமா? அப்படி கண்விழித்த நாட்களும் தான் நல்ல நாட்களாக இருந்து இருக்கின்றனவா? சிட்டுக்குருவிகளின் வாழ்க்கையும் வீழ்ச்சியும் பற்றி அறிவியல்பூர்வமான ஆதாரங்களோடு பேசுகிறது இந்நூல். நூலிலிருந்து.... -------------------------- மார்ச்…
Writer Ashokamithran in Pathinettaavathu Atchakkodu Novel Book Review by M. Velu. Book Day And Bharathi TV are Branch of Bharathi Puthakalayam

எழுத்துலகின் காந்தி அசோகமித்ரனின் “18 ஆவது அட்சக்கோடு” நாவலை முன்வைத்து சிறிய அனுபவ பகிர்வு….!

எழுத்தாளர் ஜெயமோகனின் வீட்டுச்சுவரில் இருவரின் படங்கள் மட்டுமே மாட்டி வைக்கப்பட்டுள்ளதாக கூறுவார்கள். அந்த இருவர்கள். காந்தியும், அசோகமித்ரனும். ஒரு விதத்தில் அசோகமித்திரனும் எழுத்துலகில் காந்தியாக வாழ்ந்தவர் தான். எளிமையை தன் எழுத்தின் வழியாக கலை ஆக்கியவர். ஜீவனம் நடத்துவதற்கு எந்த உத்தரவாதத்தையும்…
திரிபுரா ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகன் தசரத் தேவ்..!

திரிபுரா ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகன் தசரத் தேவ்..!

வீ. பா. கணேசன் எழுதி 2016  இல் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தை,  வாசிக்க வாசிக்க இந்தியாவின் கிழக்கு மூலையில் ஒரு சின்ன மாநிலமாக இருந்த திரிபுரா ஏன் இன்றளவும் தனித்துவம் பெற்று சிறந்த   மாநிலமாக திகழ்கிறது, என்பதற்கான பதில்…
Yar Kaikalil Indhu Alayankal Book Review By S. Kumaravel SFI. Book Day Website is Branch of Bharathi Puthakalayam.

யார் கைகளில் இந்து ஆலயங்கள்…. ஆக்கம்: ரமேஷ் பாபு…

யார் கைகளில் இந்து ஆலயங்கள் ?கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்டுகளுக்கு அது யார் கையில் இருந்தால் என்ன என்ற கேள்வி கேட்கும் மிக அதிமேதாவி பிற்போக்குவாதிகள் அனைவருக்கும் பதில் சொல்லும் விதமாக இந்த புத்தகம் இருக்கிறது. மசூதிகளையும் தேவாலயங்களையும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்…
நம் அறிவியல் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் புதைக்கப்பட்டவர்களை நினைவூட்டும் ஒரு சிறிய நூல்…!

நம் அறிவியல் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் புதைக்கப்பட்டவர்களை நினைவூட்டும் ஒரு சிறிய நூல்…!

காலியா லாவோஸ் இந்த இரண்டு பெயரும் உங்கள் நினைவுக்கு வருகிறதா ? சின்ன க்ளூ தருகிறேன் .இரண்டும் மனிதர் பெயரல்ல. என்ன இவ்வளவு நேரமாக யோசிக்கிறீர்கள் . ஞாபம் வரவில்லையா ? இரண்டும் கப்பலின் பெயர்கள் . கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி…
வாதையின் கதை (கவிதைகள்) – மனுஷ்யபுத்திரன்…!

வாதையின் கதை (கவிதைகள்) – மனுஷ்யபுத்திரன்…!

கவிஞர் மனுஷ்யபுத்திரன் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ,சிகிச்சை முடிந்து படுக்கையில் இருந்த 25 நாட்களில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. பரிசோதனைக் கூடங்களிலும், அறுவை சிகிச்சை மேடையிலிருந்தும், மருத்துவமனை படுக்கையிலும் பிறந்த கவிதைகள் இவை. எனவேதான் இது வாதையின் கதை.…