அமெரிக்க கறுப்பின மக்களின் அற்புத தலைவன் மால்கம் எக்ஸ்….!

அமெரிக்க கறுப்பின மக்களின் அற்புத தலைவன் மால்கம் எக்ஸ்….!

அற்புதத் தலைவனுடன் ஐந்து நாள் உரையாடல் என்ன சொல்வது, என்ன எழுதுவது என்ற உணர்ச்சி வயப்பட்ட நிலையிலிருந்து எழுதத் தொடங்குகிறேன். தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது உண்மையில் நெகிழ்ச்சியும், உணர்ச்சியும், ஊக்கத்தையும் அளிக்கக் கூடியது. அப்படிப்பட்ட ஒரு தியாகத் தலைவனின் வரலாற்றைப்…
நூல் அறிமுகம்: ரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் – ஆசிரியை உமா மகேஸ்வரி

நூல் அறிமுகம்: ரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் – ஆசிரியை உமா மகேஸ்வரி

இது ஒரு மொழிபெயர்ப்பு  நூல் , மொழிபெயர்த்தவர் கழனியூரான். நெல்லையைச் சேர்ந்த இவர் கழுநீர்குளம் என்ற கிராமத்தில் பிறந்து இருக்கிறார். தலைமை ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். கவிதை, கதைகளை எழுதும் இவர் கி.ராவின் வழிகாட்டலில் நாட்டார் கதைகளையும் நம்பிக்கைகளையும் பழமொழிகளையும் மக்களிடம்…
கரிம் அ எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் நூலிலிருந்து ஒரு சில வரிகள்…!

கரிம் அ எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் நூலிலிருந்து ஒரு சில வரிகள்…!

கரிம் அ எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் நூலிலிருந்து ஒரு சில வரிகள் பதினான்காம் தேதிதானே பால் ஊற்றவேண்டும் அதற்குள் என்ன அவசரம் ஆறாம் தேதியே வருகிறாய் உன்னை தோரணம் கட்டி வரவேற்க எனக்கும் ஆசை தான் என்ன செய்வது ஒரு எலும்பும்…
எழுதாப் பயணம் – ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்…!

எழுதாப் பயணம் – ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்…!

எழுதாப் பயணம் - ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம் - லட்சுமி பாலகிருஷ்ணன். ஆட்டிஸம் என்று சொல்லப்படுகிற அறிதல், வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைக்கு தாயான ஓர் அன்னையின் அனுபவப் பகிர்வு. குறைபாடுள்ள குழந்தையை பெற்று விட்டோமே என்று அழுது…
தனியள் – காலத்திற்கேற்ற கவிதை புத்தகம் இது…!

தனியள் – காலத்திற்கேற்ற கவிதை புத்தகம் இது…!

நூலாசிரியர் : எழுத்தாளர் தி.பரமேசுவரி . இவர் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் , கவிதை நூல்களையும் கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழாசிரியராகப் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். தமிழக வரலாற்றில் முக்கிய நபராக விளங்கும்…
கண்மணி கமலாவுக்கு: புதுமைப்பித்தன் கடிதங்கள்

கண்மணி கமலாவுக்கு: புதுமைப்பித்தன் கடிதங்கள்

கண்மணி கமலாவுக்கு ..... புதுமைப்பித்தன் என்ற இந்தப் புத்தகம் முழுவதும் கடிதங்கள் . எழுத்தாளர் புதுமைப் பித்தன் தனது மனைவி கமலாவிற்கு தன் கைப்பட எழுதிய 88 கடிதங்களைத் தொகுத்திருக்கிறார் இளைய பாரதி. எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டினை முனனிட்டு அரிய…
சீனத் தலைவர் சியாங் – கே_ஷேக்

சீனத் தலைவர் சியாங் – கே_ஷேக்

சீனத் தலைவர் சியாங் - கே_ஷேக் என்ற இந்த புத்தகத்தை எழுதியவர் ப.ராமஸ்வாமி .இது கலைமகள் காரியாலயம் சென்னை மயிலாப்பூரில் இருந்து 1945இல் வெளியிட்டுள்ள புத்தகம் , இதன் விலை மூன்று ரூபாய் . சீன நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த…
வேரோடு பிடிங்கி வெட்டி வீசப்பட்ட எம் ஜூனாக்களின் கனவுகள் நீசத்தனமாக களவாடப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட ரத்தம் தோய்ந்த நிஜங்களை சொல்லும் தொல்குடித் தழும்புகள்…!

வேரோடு பிடிங்கி வெட்டி வீசப்பட்ட எம் ஜூனாக்களின் கனவுகள் நீசத்தனமாக களவாடப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட ரத்தம் தோய்ந்த நிஜங்களை சொல்லும் தொல்குடித் தழும்புகள்…!

ஆயோம், தன் 10 வயது மகள் ஆமுவின் உடலெங்கும் கத்தியால் கீறியதெதற்கு..? வாசித்துப் பாருங்கள்.. உங்கள் மூச்சுகாற்றெங்கிலும் பச்சை ரத்த வாடையடிக்கும். வெள்ளயர்களின் மார்பு பிளந்து கப்பலில் இருந்து ஆமூவை அழைத்து வந்ததோடு கருப்பர்களை விடுவிக்க ஆயோமை அழைத்துபோன மொமுதுவின் நயவஞ்சகம்தானென்ன..?…
சுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ்

சுஜாதா அறிமுகமானார் – எழுத்தாளர் ச.சுப்பாராவ்

ஒரு படைப்பாளியின் நூற்றுக்கணக்கான வரிகளை அந்தந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு என்னால் சட்டென்று மேற்கோள் காட்டமுடியும் என்றால் அது சுஜாதா தான். பாரதியார் எல்லாம் கூட அவருக்குப் பின்னால்தான். அப்படிப்பட்ட சுஜாதாவின் அறிமுகம் என் வாசிப்பை வேகப்படுத்தியது. நிறைய புது விஷயங்களைத் தேட…