விஸ்வா நாகலட்சுமி எழுதிய “ஐ பாம்பு” – நூலறிமுகம்

நூலாய்வு திருநகர் பக்கம் விஷ்வா அவர்கள் ஒரு நூல் எழுதியிருப்பதாக சொன்னார்கள்! தம்பி விஷ்வா நிறைய சேவைகள் செய்து கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். என்னென்ன சேவைகளை செய்தார்.…

Read More

சுவாமி சுகபோதானந்தா எழுதிய “மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்” – நூலறிமுகம்

ஆனந்த விகடன் இதழில் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் தொடரின் இரண்டாம் பாகம். பல லட்சம் பிரதிகள் விற்பனையான இந்நூலின் அடிநாதம் அன்பும்…

Read More

பென்யாமின் “ஆடு ஜீவிதம்” – நூலறிமுகம்

நஜீப் தன் நண்பணின் மைத்துனன் உதவியில் கஃல்பிற்கு(Gulf) ரூ.30000/- பணத்தை ஒரு வகையாக தேற்றி அதன்மூலம் விசா பெற்றுக்கொண்டு ..தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட் ஹமீது என்ற இளைஞருடன் பம்பாயிலிருந்து…

Read More

“ஒறுப்பு நாவல் “

ஒறுப்பு என்ற நாவலின் பெயரே சற்று வித்தியாசமாக இருக்கிறது. ஒறுப்பு என்பதற்கு பல பொருட்கள் இருந்தாலும் நாவலாசிரியர் கா. சி. தமிழ்க்குமரன் அவர்கள் தண்டனை, வெறுப்பு போன்ற…

Read More

சு.இளவரசி எழுதிய “மூங்கிலில் துளை தேடும் காற்று” – நூலறிமுகம்

இசையின் சித்திரங்கள் வீரம் மட்டுமல்ல, கவிதையும், கலையும் செறிந்த செம்மண் பூமி சிவகங்கை; செறிவுமிக்க இலக்கிய படைப்புகள் நூலாக மலர்ந்த தேவ வனம். கவிஞர் அப்துல் ரகுமான்…

Read More

ஆதி.வள்ளியப்பன் எழுதிய “உயரப் பறந்த இந்தியக் குருவி‌ சாலிம் அலி” – நூலறிமுகம்

சுற்றுச்சூழல், அறிவியல், குழந்தைகள் தொடர்பாக தொடர்ந்து எழுதி வரும் நூலாசிரியரின் குழந்தைகளுக்கான படைப்பு இது. எளிய மொழியில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிஞரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக…

Read More

கௌதமனின் “ஜே கே சார்” : நூலறிமுகம்

ஜே கே சார், கௌதமன் மற்றும் நான் கௌதமனும் நானும் டூர் போகிறோம். இன்னொருவர்; அவர் இன்னாரென்று தெரியவில்லை. நாங்கள், ஓர் அழகிய பூஞ்சோலைக்குள் ஒவ்வொரு பூவாக…

Read More

பூ. கோ. சரவணனின் “டாப் 100 அறிவியல் மேதைகள்” – நூலறிமுகம்

தகவல்களால் நிரம்பிய உலகத்தில் ஒருவரின் வெற்றி ரகசியங்கள் நமக்கு படிக்கட்டுகளாக அமைந்தால் நம்முடைய வாழ்க்கையும் நம்முடைய லட்சியமும் எவ்வளவு உயரத்தை சென்றடையும் என்பதற்கான ஒரு இலக்கண நூல்…

Read More

வெ.இறையன்புவின் “காற்றில் கரையாத நினைவுகள்” – நூலறிமுகம்

காலம் துவக்கிவைத்த எல்லாக்‌ கணக்குகளையும் காலமே நினைவுகளாக மாற்றியமைத்து முடித்தும் வைக்கும்.மாற்றம் ஒன்றே மாறாத உலகில் மாற்றங்கள் உலகின் போக்கையே மாற்றிக் காட்டுகின்றன. கடந்த 50 ஆண்டுகளில்…

Read More