மத்தியதர மனிதர்களின் வாழ்க்கைப் பிரதிபலிப்பு – ஸ்ரீநிவாஸ் பிரபு

மத்தியதர மனிதர்களின் வாழ்க்கைப் பிரதிபலிப்பு – ஸ்ரீநிவாஸ் பிரபு

  யதார்த்த வாழ்வில் சந்திக்கக்கூடிய பல்வேறுபட்ட குணாதிசயங்களை உள்ளடக்கிய மனிதர்களை நாம் தினமும் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட மனிதர்களை தன் கதைகளின் வழியாக கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்துகிறார் ராஜேஸ்வரி கே தொன்னக்கள். படிக்கும் போது நம்மால் உணர முடிகிறது.…
ஆயிஷா.இரா.நடராசனின் கணிதத்தின் கதை | நூல் மதிப்புரை சிவராமகிருஷ்ணன்

ஆயிஷா.இரா.நடராசனின் கணிதத்தின் கதை | நூல் மதிப்புரை சிவராமகிருஷ்ணன்

கணிதம் ஒரு ஏட்டுச்சுரைக்காய். பள்ளிக்கூடத்தில படிக்கிற இந்த கணிதத்தை வைச்சு நாம என்ன பண்ண போறோம் ? கணக்கு பிணக்கு ஆமணக்கு ; யார்ய்யா இந்த மேக்ஸ கண்டுபிடிச்சாங்க ? பொதுவா நிறைய பேர் இப்படி பொலம்பறத கேட்டு இருப்போம். ஆனால்…
நூல் அறிமுகம்: இஸ்லாமைக் கொண்டாடிய சுயமரியாதை இயக்கம் – மு.சிவகுருநாதன்

நூல் அறிமுகம்: இஸ்லாமைக் கொண்டாடிய சுயமரியாதை இயக்கம் – மு.சிவகுருநாதன்

   (மூவாலூர் ஆ.இராமாமிர்தம் எழுதிய, ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’ என்ற ‘கருப்புப்பிரதிகள்’  வெளியிட்ட நூல் குறித்த பதிவு.)     ‘இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்’ என்ற நூல் எம்.என்.ராய், 1931-36 காலகட்டத்தில் தனது சிறை வாழ்க்கையில் எழுதி 1939 இல் வெளியிட்டதாகும். இதன் ஆங்கிலப் பதிப்பாளர் (எஸ்.பல்வந்த்) குறிப்பாக  இடம்பெறும் சில வரிகள்.…
நூல் அறிமுகம்: வர்ணங்கள் குழைத்த வானவில்லாய் மிளி்ரும், நினைவுகளின் சாயங்கள்… – எஸ்.பிரேமலதா

நூல் அறிமுகம்: வர்ணங்கள் குழைத்த வானவில்லாய் மிளி்ரும், நினைவுகளின் சாயங்கள்… – எஸ்.பிரேமலதா

  ஒவ்வொரு இயக்கவாதிக்குள்ளும் ஒரு இலக்கியவாதி ஒளிந்து கிடக்கிறாள்/ன். ஒவ்வொரு இலக்கியவாதிக்குள்ளும் ஒரு இயக்கவாதி ஒளிந்து கிடக்கிறாள்/ன். அதை உணர்வதற்கான, உணர்ந்து வெளிக்கொணர்வதற்கான சாத்தியக்கூறுகள் தான், வாழ்க்கை உருட்டும் தாயக்கட்டைகளின் நிகழ்தகவிற்குள் சிக்கிக் கொள்கின்றன. வாழ்வியல் நிகழ்வுகளின் சுழல்களில் சிக்கி, தீர்க்கமாய்…
பார்வை தொலைத்தவர்கள் – யோசே சரமாகோ (தமிழில் எஸ் சங்கரநாராயணன்) | நூல் அறிமுகம்: கருப்பு அன்பரசன் 

பார்வை தொலைத்தவர்கள் – யோசே சரமாகோ (தமிழில் எஸ் சங்கரநாராயணன்) | நூல் அறிமுகம்: கருப்பு அன்பரசன் 

இந்த நாவலை வாசித்து முடித்ததும் மதிப்புரை எப்படி தொடங்குவது என்பதில் எனக்குள் இரண்டு நாட்களாகவே எண்ணங்களும், வார்த்தைகளும் பிடிகொள்ளாமலேயே அவஸ்தையாக.. நாவலின் நிலவரையியல் என்பது வாசிக்கும் கண்கள்  மனிதர்களுள் வாழும் மனங்களைப் பொறுத்து;  உலகம் எங்கிற்கும் தன்னை பொறுத்திக் கொள்கிறது.. எல்லா…
நூல் அறிமுகம்: அம்பேத்கர்  பெயருக்கான தேடல் – மு.சிவகுருநாதன்

நூல் அறிமுகம்: அம்பேத்கர்  பெயருக்கான தேடல் – மு.சிவகுருநாதன்

 (கலகம் வெளியீட்டகத்தின், ‘அம்பேத்கர் என்ற ஒரு பார்ப்பனருடையதா? – கழுவப்படும் பெயரழுக்கு’ என்ற யாக்கன் எழுதிய நூல் குறித்த பதிவு.)     அம்பேத்கர் என்னும் பெயரை ‘அம்பேத்கார்’ என்று நீட்டி ஒலிக்கும், எழுதும் பழக்கம் தமிழில் இருக்கிறது.  இது ஒருபுறமிருக்க இந்தப் பெயர் அவருடைய பார்ப்பன ஆசிரியடையது என்கிற…
தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் சுந்தர ராமசாமி) | மதிப்புரை செ.சந்திரன் யுவராஜ்

தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் சுந்தர ராமசாமி) | மதிப்புரை செ.சந்திரன் யுவராஜ்

சென்ற வாரத்தில் நான் படித்த நாவல் "தோட்டியின் மகன்". பத்மபூஷன்,ஞானபீடம், சாகித்ய அகாடெமி பரிசுகளை வென்ற திரு.தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்கள் மலையாளத்தில் 1946 ல் எழுதிய நாவல்.,இதனை திரு.சுந்தர ராமசாமி அவர்கள் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். நான் சிறு வயதில் 80…
நூல் அறிமுகம்: உண்மை மனிதனின் கதை – ச.வீரமணி

நூல் அறிமுகம்: உண்மை மனிதனின் கதை – ச.வீரமணி

  பரீஸ் பொலேவோய் புகழ்பெற்ற நூலாசிரியர், பத்திரிகையாளர். சோவியத் யூனியனில் மாபெரும் தேசபக்தப் போர் தொடங்கியது முதல் பொலெவோய் ‘பிராவ்தா’ செய்தித்தாளின் போர்முனை நிருபராகப் பணியாற்றினார். அப்போதுதான் உண்மை மனிதனின் கதையின் கதைமாந்தரான  செஞ்சேனையின் வீரமிக்க விமானி அலெக்சேய்  மெரேஸ்யெவைச் சந்திக்கிறார். போர்முனையில் மிகச்சிறந்த விமானி எனப்…