“தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்” என்றொரு சொல் வழக்கு உண்டு. பசியின், பஞ்சத்தின் வலிகள் கூட மனித சமூகத்திற்கு அவ்வளவு சுலபத்தில் புரிந்து…
Read Moreஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக் காணும் போது மட்டும் ஏன் மற்றவர்களை அழைத்துக் காண்பிக்கிறோம் என்ற கேள்விக்கணையோடு தொடங்கி, வானவில்லுக்காக…
Read Moreகோவை ஆனந்தன் அவர்கள் எழுதிய “வேர்களின் உயிர்” கவிதை நூல் வாசிப்பு அனுபவம். இந்த நூலைப் பொருத்தவரை, இது அவரின் வாழ்வியல் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வியல்,…
Read Moreஎழுத்தாளரும் ,சூழலியலாளருமான நக்கீரன் அவர்களின் இயற்கை 24×7 என்ற இந்த நூல் இந்து தமிழ் திசை நாளிதழில் உயிர்ச் மூச்சு பகுதியில் ஓராண்டுக் காலம் தொடராக வெளிவந்து…
Read Moreஎன் பெயர் மோ.ரவிந்தர்,ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வருகிறேன். இயல்பிலே எனக்கு வாசிப்பில் பேரார்வம் உண்டு! புத்தகங்களை விட உண்மையான நண்பன் யாருமில்லை என்பது என் தனிப்பட்ட…
Read Moreவாழ்த்துகள் தோழர் ரஞ்சிதா. “வாழ்க்கைக்கு அர்த்தமெல்லாம் தேடவேணாம். வாழ்க்கையே அர்த்தமுள்ளது தான்!” உண்மையான வரிகள். ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய சிறந்த நூல். தன் வரலாற்று நூலாக வெளிவர…
Read Moreநுகர்வு கலாச்சார வாழ்வியலில், வாழும் கலைக்குக் கூட பயிற்சியை எதிர்நோக்குகிறோம். நினைவுகளையும், எதிர்பார்ப்புகளையும் அற்ற மனதைப் பெறுவதற்கும், சமயங்களில் மனமே அற்றுப் போவதற்கும் கூட பயிற்சியென்ற பெயரில்…
Read More“இந்த ‘ஏன்’ என்னைப் பல வேதனைகளுக்கு உள்ளாக்கியது.” நீண்ட நாட்களாக வாசிக்க நினைத்திருந்த இந்த புத்தகம் இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது . தாமதமாகவேனும் சரியான புத்தகத்தை வாசித்த…
Read Moreஉலகமயமாதலில் சுரண்டப்படும் சாமானியனுக்காக மட்டுமல்ல இவ்வுயிர் கோளத்தின் அங்கமாய் வாழும் ஒவ்வொரு உயிருக்குமான உரிமைக்குரல் தான் முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தியின் வனதாரி. முதலில் வனதாரியின் பொருள் என்ன?…
Read More