ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா

“தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்” என்றொரு சொல் வழக்கு உண்டு. பசியின், பஞ்சத்தின் வலிகள் கூட மனித சமூகத்திற்கு அவ்வளவு சுலபத்தில் புரிந்து…

Read More

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –

ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக் காணும் போது மட்டும் ஏன் மற்றவர்களை அழைத்துக் காண்பிக்கிறோம் என்ற கேள்விக்கணையோடு தொடங்கி, வானவில்லுக்காக…

Read More

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – வேர்களின் உயிர் – முகில் நிலா தமிழ்

கோவை ஆனந்தன் அவர்கள் எழுதிய “வேர்களின் உயிர்” கவிதை நூல் வாசிப்பு அனுபவம். இந்த நூலைப் பொருத்தவரை, இது அவரின் வாழ்வியல் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வியல்,…

Read More

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – இயற்கை 24×7 – ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி

எழுத்தாளரும் ,சூழலியலாளருமான நக்கீரன் அவர்களின் இயற்கை 24×7 என்ற இந்த நூல் இந்து தமிழ் திசை நாளிதழில் உயிர்ச் மூச்சு பகுதியில் ஓராண்டுக் காலம் தொடராக வெளிவந்து…

Read More

ஆயிரம் புத்தகங்கள்,ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – பெண்ணாகடம் பா.பிரதாப் சிறுகதைகள் – மோ.ரவிந்தர்

என் பெயர் மோ.ரவிந்தர்,ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வருகிறேன். இயல்பிலே எனக்கு வாசிப்பில் பேரார்வம் உண்டு! புத்தகங்களை விட உண்மையான நண்பன் யாருமில்லை என்பது என் தனிப்பட்ட…

Read More

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – உலகின் மற்றொரு சந்தோஷமான பெண் – பா.அசோக்குமார்

வாழ்த்துகள் தோழர் ரஞ்சிதா. “வாழ்க்கைக்கு அர்த்தமெல்லாம் தேடவேணாம். வாழ்க்கையே அர்த்தமுள்ளது தான்!” உண்மையான வரிகள். ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய சிறந்த நூல். தன் வரலாற்று நூலாக வெளிவர…

Read More

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மனம் என்னும் மாமருந்து – பா. கெஜலட்சுமி

நுகர்வு கலாச்சார வாழ்வியலில், வாழும் கலைக்குக் கூட பயிற்சியை எதிர்நோக்குகிறோம். நினைவுகளையும், எதிர்பார்ப்புகளையும் அற்ற மனதைப் பெறுவதற்கும், சமயங்களில் மனமே அற்றுப் போவதற்கும் கூட பயிற்சியென்ற பெயரில்…

Read More

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – வார்த்தைகளில் ஒரு வழக்கை -சு .பொ .அகத்தியலிங்கம்

“இந்த ‘ஏன்’ என்னைப் பல வேதனைகளுக்கு உள்ளாக்கியது.” நீண்ட நாட்களாக வாசிக்க நினைத்திருந்த இந்த புத்தகம் இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது . தாமதமாகவேனும் சரியான புத்தகத்தை வாசித்த…

Read More

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – வனதாரி – நான்சிகோமகன்

உலகமயமாதலில் சுரண்டப்படும் சாமானியனுக்காக மட்டுமல்ல இவ்வுயிர் கோளத்தின் அங்கமாய் வாழும் ஒவ்வொரு உயிருக்குமான உரிமைக்குரல் தான் முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தியின் வனதாரி. முதலில் வனதாரியின் பொருள் என்ன?…

Read More