இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்…. – எஸ் வி வேணுகோபாலன்

மிக நீண்ட கட்டுரை, கடந்த வாரத்தில், பொறுமையோடு வாசித்து, அதன் மீது கருத்துகளும், வாழ்த்தும், பாராட்டும், அன்பும் பொழிந்தவர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி உரித்தாகிறது.   மறைந்த இசை மேதை எம் பி சீனிவாசன் அவர்களை நினைவு கூர்ந்த விதம் பற்றி, சென்னை இளைஞர் சேர்ந்திசைக்…
இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா  – எஸ் வி வேணுகோபாலன் 

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது.  நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி  அவர்களை நமக்கு நிகராகச்  செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே  நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும்.  வேறு வழியில்லை.   - நண்பர்  பரலி சு நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில்…
இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன் 

மகாகவி பிறந்த நாளில் இந்த வாரத்திற்கான கட்டுரை எழுதுவதே ஒரு பரவசமான விஷயம் தான். தேர்ச்சியான இசை ஞானம் பெற்றிருந்த இசைவாணர் அவர். குயில் பாட்டில், ('நாளொன்றில் நான் படும் பாடு, தாளம் படுமோ தறி படுமோ')  உவமைக்குக் கூட அவர் தாளக்கருவியை எடுத்துக் கொண்டதைப்…
மிடில் கிளாஸ் மெலடிஸ் –(middle class melodies) கலையும் கருத்தும் கலந்த இன்னிசை – இரா.இரமணன்

மிடில் கிளாஸ் மெலடிஸ் –(middle class melodies) கலையும் கருத்தும் கலந்த இன்னிசை – இரா.இரமணன்

                              2020ஆரம்பத்தில் வெளியிட இருந்த தெலுங்கு திரைப்படம், கொரோனாவினால் நவம்பர் மாதம் அமேசான் பிரைம் விடியோ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வினோத் அனந்தோஜூ இயக்கியுள்ளார். அருமையான கருத்துகளும் இனிமையும் கொண்ட  ஐந்து பாடல்கள் ஸ்வீகர் அகஸ்தி எழுதி  ஆர்.எச்.விக்ரம் இசையமைத்துள்ளார். ஆனந்த் தேவரகொண்டா, வர்ஷா…
இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்

  முதலில் சபையோர் எளியேனை மன்னிக்கணும். வாசிப்பில் பிரச்சனையில்லை, இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். சொல்லில் தான் குற்றம்! அறிஞர்கள் சிலர் நாகஸ்வரம் என்று சொன்னதற்குப் பிறகும், கடந்த வாரக் கட்டுரையில் நாதஸ்வரம் என்றே எழுதி இருந்தேன். பழகிய சொற்கள் மக்கள் மத்தியில்…
ஜல்லிக்கட்டு – மனித மிருகத்தின் இருண்மைப் பக்கங்கள் | இரா.இரமணன்

ஜல்லிக்கட்டு – மனித மிருகத்தின் இருண்மைப் பக்கங்கள் | இரா.இரமணன்

2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட மலையாள மொழித் திரைப்படம். ஹரீஷ் என்பவர் எழுதிய ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கியுள்ளார். ஆன்டணி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சபுமோன் அப்டுசமத், சாந்தி பாலச்சந்திரன்…
இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன் 

வேறெந்த இசைக் கருவியை விடவும் முதலில் பரிச்சயப் படுத்திக் கொண்டது நாதஸ்வரம் தான். ஒரு மங்கல நிகழ்வை மூளை சட்டென்று பிடித்துக் கொள்ளுமளவு பதிந்து போயிருப்பது நாதஸ்வர இசை தான்.  திருமண இல்லத்தில் பார்த்த அதே இசைக்கருவிகளை, கோயிலில் பார்க்க நேர்ந்த வயதில், ஈடுபாடு…
இசை வாழ்க்கை  26 : இசையே நிரந்தரம் – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை  26 : இசையே நிரந்தரம் – எஸ் வி வேணுகோபாலன் 

  இசை வாழ்க்கை தொடரின் 25வது கட்டுரையை, வெள்ளிவிழா என்று வரவேற்று அன்பர்கள் பலர் பாராட்டி உள்ளனர். எண்ணற்ற வாசகர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். வயதில் மூத்தவர்களும், இளையவர்களும் விரும்பி வாசிக்கும் தொடராக இது உருப்பெற்று வந்திருப்பதில், அள்ளியள்ளி வழங்கியுள்ள இசை மேதைகள், அருமையான பாடகர்கள்,…
மூன்று படங்கள் பேசும் அரசியல் – இரா.இரமணன்

மூன்று படங்கள் பேசும் அரசியல் – இரா.இரமணன்

தீபாவளியை ஒட்டி ‘சூரரைப் போற்று’ ‘மூக்குத்தி அம்மன்’ , ‘நாங்க ரொம்ப பிசி’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வந்துள்ளன. மூன்றுமே அரசியல் சமூகப் பிரச்சனைகளை மையமாக கொண்டிருப்பது தற்செயலா அல்லது முகநூலில் ஒரு பதிவர் (பிரதாபன் ஜெயராமன்) கூறியிருப்பது போல இப்பொழுது…