இசை வாழ்க்கை 32: இசையில வாங்கினேன் எடுத்துப் போடல… – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 32: இசையில வாங்கினேன் எடுத்துப் போடல… – எஸ் வி வேணுகோபாலன் 

எல்லோர்க்கும் மெல்லிசை, இன்னிசை, பண்ணிசை அன்புசெய் புத்தாண்டு வாழ்த்துகள் !  வெள்ளைத் தாளில் தேர்வு எழுதுகையில், நாமாகக் குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் போட்டு வரையறுத்துக் கொள்வதைப் போலவே, பரந்து விரிந்த காலத்தையும் நாமாக ஒரு வரையறை செய்து வைத்துக் கொள்கிறோம். கிழமைகள்,  வாரங்கள்,மாதங்கள், ஆண்டுகள் என்று உத்தேசமாக ஒரு கணக்கு…
திரைப்பார்வை : சியான்கள்-  திரைப்படம் | கதையும் கதை சார்ந்தும்- பாவெல்பாரதி

திரைப்பார்வை : சியான்கள்-  திரைப்படம் | கதையும் கதை சார்ந்தும்- பாவெல்பாரதி

ஆசாபாசங்கள் அற்றுப்போய் வெற்றாய் நாட்களை நகர்த்தச் சபிக்கப்பட்டதல்ல முதுமை. வயிற்றுப்பாடு, புறக்கணிப்பு, உடல் உபாதை இவற்றையும் தாண்டி உள்ளுக்குள் புதைந்து கிடைக்கும் நிறைவேறா நெடுநாள் ஆசைகளும் கலந்ததுதான் முதுமை. கட்டாயம் கடந்தே தீரவேண்டிய வாழ்வின் ஒரு பகுதிதான் முதுமை. அதன் இன்னொரு…
இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்…. – எஸ் வி வேணுகோபாலன்

மிக நீண்ட கட்டுரை, கடந்த வாரத்தில், பொறுமையோடு வாசித்து, அதன் மீது கருத்துகளும், வாழ்த்தும், பாராட்டும், அன்பும் பொழிந்தவர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி உரித்தாகிறது.   மறைந்த இசை மேதை எம் பி சீனிவாசன் அவர்களை நினைவு கூர்ந்த விதம் பற்றி, சென்னை இளைஞர் சேர்ந்திசைக்…
இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா  – எஸ் வி வேணுகோபாலன் 

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது.  நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி  அவர்களை நமக்கு நிகராகச்  செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே  நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும்.  வேறு வழியில்லை.   - நண்பர்  பரலி சு நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில்…
இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன் 

மகாகவி பிறந்த நாளில் இந்த வாரத்திற்கான கட்டுரை எழுதுவதே ஒரு பரவசமான விஷயம் தான். தேர்ச்சியான இசை ஞானம் பெற்றிருந்த இசைவாணர் அவர். குயில் பாட்டில், ('நாளொன்றில் நான் படும் பாடு, தாளம் படுமோ தறி படுமோ')  உவமைக்குக் கூட அவர் தாளக்கருவியை எடுத்துக் கொண்டதைப்…
மிடில் கிளாஸ் மெலடிஸ் –(middle class melodies) கலையும் கருத்தும் கலந்த இன்னிசை – இரா.இரமணன்

மிடில் கிளாஸ் மெலடிஸ் –(middle class melodies) கலையும் கருத்தும் கலந்த இன்னிசை – இரா.இரமணன்

                              2020ஆரம்பத்தில் வெளியிட இருந்த தெலுங்கு திரைப்படம், கொரோனாவினால் நவம்பர் மாதம் அமேசான் பிரைம் விடியோ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வினோத் அனந்தோஜூ இயக்கியுள்ளார். அருமையான கருத்துகளும் இனிமையும் கொண்ட  ஐந்து பாடல்கள் ஸ்வீகர் அகஸ்தி எழுதி  ஆர்.எச்.விக்ரம் இசையமைத்துள்ளார். ஆனந்த் தேவரகொண்டா, வர்ஷா…
இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்

  முதலில் சபையோர் எளியேனை மன்னிக்கணும். வாசிப்பில் பிரச்சனையில்லை, இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். சொல்லில் தான் குற்றம்! அறிஞர்கள் சிலர் நாகஸ்வரம் என்று சொன்னதற்குப் பிறகும், கடந்த வாரக் கட்டுரையில் நாதஸ்வரம் என்றே எழுதி இருந்தேன். பழகிய சொற்கள் மக்கள் மத்தியில்…
ஜல்லிக்கட்டு – மனித மிருகத்தின் இருண்மைப் பக்கங்கள் | இரா.இரமணன்

ஜல்லிக்கட்டு – மனித மிருகத்தின் இருண்மைப் பக்கங்கள் | இரா.இரமணன்

2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட மலையாள மொழித் திரைப்படம். ஹரீஷ் என்பவர் எழுதிய ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கியுள்ளார். ஆன்டணி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சபுமோன் அப்டுசமத், சாந்தி பாலச்சந்திரன்…
இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன் 

வேறெந்த இசைக் கருவியை விடவும் முதலில் பரிச்சயப் படுத்திக் கொண்டது நாதஸ்வரம் தான். ஒரு மங்கல நிகழ்வை மூளை சட்டென்று பிடித்துக் கொள்ளுமளவு பதிந்து போயிருப்பது நாதஸ்வர இசை தான்.  திருமண இல்லத்தில் பார்த்த அதே இசைக்கருவிகளை, கோயிலில் பார்க்க நேர்ந்த வயதில், ஈடுபாடு…