இசை வாழ்க்கை 9 :சிட்டு மெட்டு ஊஞ்சலிலே – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 9 :சிட்டு மெட்டு ஊஞ்சலிலே – எஸ் வி வேணுகோபாலன்

  கொரோனா காலத்தில் அயல் மொழி படங்கள் சிலவும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. 'தம் லகா கே ஹைஷா' என்ற இந்தி திரைப்படம் (2005) பார்த்தோம். கதையை இங்கே பேசப் போவதில்லை, நல்ல படம். காஸெட்டில் பாடல் பதிவு செய்து தரும்…
இசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன் 

    சும்மாக் கிடந்த சொல்லை எடுத்து சூட்சும மந்திரம் சொல்லிக் கொடுத்து கம்மாக் கரையில் மண்ணைப் பிசைந்து கவிகளில் அந்த வாசம் பிழிந்து பாமர ஜாதியின் தமிழ் முகந்து பட்டறிவை அதில் கொட்டிக் கலந்து பாட்டு பொறந்திருக்கு - நாடே கேட்டு…
குமாஸ்தாவின் பெயர் நசீர் – மு இராமனாதன்

குமாஸ்தாவின் பெயர் நசீர் – மு இராமனாதன்

  திலீப்குமார் 'தீர்வு' என்கிற சிறுகதையை 1977இல் எழுதினார். அது 'இலக்கியச் சிந்தனை'யின் விருது பெற்றது. அப்போதிலிருந்து தமிழில் எழுதி வருகிறார். ஆனால் அவரது கதைகளின் எண்ணிக்கையைக் கூட்டினால், அவை சராசரியாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்று என்கிற கணக்கில்கூட தேறுவதில்லை. அதனால்…
இசை வாழ்க்கை 7 – இசை கடத்திகள்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 7 – இசை கடத்திகள்  – எஸ் வி வேணுகோபாலன்

  காஸெட் எல்லாம் உடனே வித்துருச்சுன்னு அந்தக் காலத்தில் கொண்டாடிய மாதிரி, கடந்த வாரக் கட்டுரை அத்தனை வேகமாக வாசகர்களைச் சென்றடைந்தது. பலரது பதில்களும் அதைவிட வேகமாக வந்தடைந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. "நாயரோட வாட்ச், அதை மறந்துட்டீங்களே " என்பது எதிர் நீச்சல் படத்தில் நாகேஷ்…
இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன் 

  கடந்த வாரம், பாடலைக் கடக்கும் நேரத்து மன ஓட்டங்கள் குறித்து இலேசாக எழுதி இருந்ததை வாசித்த மொழிபெயர்ப்பாளர் கி ரமேஷ், 'என் பாட்டி இறந்த போது எங்கோ வான் நிலா நிலா நிலா அல்ல பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன், ரொம்ப வருடங்கள் அந்தப் பாட்டை வெறுத்து வந்தேன்' என்று எழுதி இருந்தார். பட்டின…
இளையராஜாவின் இசையில் சாதி எதிர்ப்பு அரசியல் – ராஜேஷ் ராஜாமணி (தமிழில் – ச.சுப்பாராவ்)

இளையராஜாவின் இசையில் சாதி எதிர்ப்பு அரசியல் – ராஜேஷ் ராஜாமணி (தமிழில் – ச.சுப்பாராவ்)

  இளையராஜாவிற்கு பல பெயர்கள். சிலர், குறிப்பாக லண்டனின் ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழு அவரை மேஸ்ட்ரோ என்று அழைக்கிறது. பலர் அவரை ராகதேவன் என்று குறிப்பிடுவார்கள். இன்னும் சிலர் கலைஞர் தந்த பட்டமான இசைஞானி என்ற பெயரால் அழைப்பார்கள். ஆனால் அவரது…
இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது …..  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்

பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான்.  குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா?  பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா?  அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது. உள்ளம் தனியே ஒலிக்காது. குழல் தனியே இசை புரியாது.  உள்ளம் குழலிலே ஒட்டாது.  உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சு…
பெண்குயின் சினிமா விமர்சனம் – இரா.முருகவேள்

பெண்குயின் சினிமா விமர்சனம் – இரா.முருகவேள்

பெண் குயின் படத்தை போதுமான அளவுக்குத் திட்டித் தீர்த்துவிட்டாகி் விட்டது. இருந்த போதும் திரில்லர் என்ற வகைமையைப் பற்றி தமிழ் சினிமாவில் இருக்கும் புரிதல் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. திரில்லர் படங்களின் அடிப்படை அடுத்து என்ன வரப் போகிறதோ என்ற…
இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும்  – எஸ் வி வேணுகோபாலன்

என்றோ வசித்த ஒரு தெருவைக் கடப்பது அத்தனை எளிதல்ல ஒரு தெருவைக் கடப்பது சமயங்களில் ஒரு வாழ்வைக் கடப்பது போல - சுந்தர்ஜி பிரகாஷ்   மூன்றாவது கட்டுரை எண்ணற்ற அன்பர்களுக்கு உற்சாக வாசிப்பு அனுபவமாக அமைந்தது உண்மையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு…