பட்டுக்கோட்டை எழுதியது பொதுவுடைமை,வளர்த்தது திராவிட தனியுடமை | Pattukottai was write communism, but it developed Dravidam - https://bookday.in/

பட்டுக்கோட்டை எழுதியது பொதுவுடைமை,வளர்த்தது திராவிட தனியுடமை

பட்டுக்கோட்டை எழுதியது பொதுவுடைமை,வளர்த்தது திராவிட தனியுடமை   தொடர் : 3 பட்டுக்கோட்டையின் பாடல்கள் சொல்லும் கதைகள்  சினிமாவின் வழியே  அரசியல் : இந்த கட்டுரையை தொடங்குவதற்கு முன்பாக ஒன்றைச்  சொல்ல விரும்புகிறேன்.  நான் சொல்லப் போகும் இந்த விஷயம் இந்த…
ஜமா - திரைப்பட விமர்சனம் | Jama (2024) Tamil Movie Review - Street theatre - Pari Elavazhagan - Ilaiyaraaja - Chetan - தெருக்கூத்து - https://bookday.in/

ஜமா Jama (2024) – திரைப்பட விமர்சனம்

ஜமா Jama (2024) - திரைப்பட விமர்சனம் நடிகர்கள் :  பாரி இளவழகன், சேட்டன், ஸ்ரீ கிருஷ்ணா தயாள், அம்மு அபிராமி கே வி என் மணிமேகலை, சத்யா மருதாணி, உள்ளிட்ட பலர். எழுத்து இயக்கம்: பாரி இளவழகன் இசை :…
"படியான்" குறும்படம் பற்றி தோழர் ஜி.ராமகிருஷ்ணன் | Padiyaan - M.Subramanian - G.Ramakrishnan - Movie review - https://bookday.in/

“படியான்” குறும்படம் பற்றி தோழர் ஜி.ராமகிருஷ்ணன்

"படியான்" குறும்படம் பற்றி தோழர் ஜி.ராமகிருஷ்ணன் உதவி இயக்குநரான தோழர் எம் எஸ் மணி இயக்கத்தில் உருவான படியான் குறும்படத்தை மகிழ்ச்சியோடு பகிர்கிறேன். இயக்குநர் மா.சுப்ரமணியன் இயக்கிய குறும்படம் படியான் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிக அருமையாக திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார்.வரலாற்றைச் சித்தரிக்கக் கூடிய இந்த படத்தை இயக்குநர் மா. சுப்ரமணியன் மிக அருமையாக கையாண்டு இருக்கிறார்.…
இயக்குனர் மாரி செல்வராஜ் : அரசியல் திரைப்படங்களின் எதிர்காலம் | Director Mari Selvaraj : The future of political films - Vazhai - BookDay - https://bookday.in/

இயக்குனர் மாரி செல்வராஜ் : அரசியல் திரைப்படங்களின் எதிர்காலம்

இயக்குனர் மாரி செல்வராஜ் : அரசியல் திரைப்படங்களின் எதிர்காலம் "நான் யார்? எங்கிருந்து வருகிறேன்? எனது வேறுகள் எங்கிருக்கிறது? என்று சிந்தித்தால் இந்த கதை தான் எனக்கு  ஞாபகத்துக்கு வரும். இன்று ஒரு இயக்குனராக எனது ஒவ்வொரு திரைப்படமும் வெளிவரும்போது, மாரி…
"பாதகத்தி பாதகத்தி பாதகத்தி" - "வாழை" திரைப்படம் | Mari Selvaraj Vaazhai Movie Review | திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் | திரைப்பார்வை - https://bookday.in/

“பாதகத்தி பாதகத்தி பாதகத்தி” – “வாழை” திரைப்பார்வை

"பாதகத்தி பாதகத்தி பாதகத்தி" - "வாழை" திரைப்பார்வை "அய்யோ... ஏம் மவனெ ஒருவாய் கூட திங்காமெ வெறட்டிட்டேனே..." கஞ்சியின் ஈரம் சொட்டும் பழைய சோறு நிரப்பட்ட அலுமினியத் தட்டை நெற்றியில் பலமுறை சடார் சடார் என அடித்து கதறும் தாயின் கதறலில்…
மாரி செல்வராஜ் வாழை... தமிழ்த் திரைப்படம் | Mari Selvaraj - Vaazhai tamil movie review - New Release - bookday - https://bookday.in/

வாழை (Vaazhai) – பேசப்பட்டுள்ள சமூகக் கருத்துக்களும்

வாழை (Vaazhai) - பேசப்பட்டுள்ள சமூகக் கருத்துக்களும்  மனித உணர்வுகளும்  செய்தித்தாள்களில் நாம் அன்றாடம் கண்டு கடந்து போகின்ற, அதிக பட்சம் “பாவம்ல, ப்ள்ச்” என உச் கொட்டி கடந்து கொண்டிருக்கிற, வெறும் எண்ணிக்கை அளவில் அறிந்துகொள்ளும் மரணங்களை “இவர்களும் உங்களைப்…
பயாஸ்கோப்காரன் (Bioscopekaran) - சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) - https://bookday.in/

தொடர் 46: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

சோவியத்- ரஷ்ய சினிமா- 5 ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) தனிமனிதனின் புலனுலகை மையப்படுத்திய படைப்புகள் யதார்த்த ரீதியிலான சித்தரிப்புகளாயின, 15-ம் நூற்றாண்டுக்குப் பின் இது மெல்ல வளர்ந்து உரைநடை சிறுகதை நாவல்களில் தத்ரூபமாய் காட்சிப்படுத்திவரும் இப்பாங்கு சினிமாவுக்கும் பொருந்தக் கூடும்.…
Kottukkaali Movie Review And Synopsis By Vini Sharpana

‘கொட்டுக்காளி’ – கதை சுருக்கம்

'கொட்டுக்காளி' (The Adamant Girl (Kottukkaali)) பார்த்தேன்... வேறு சாதி ஆணுடன் காதல் வயப்பட்டதால் அப்பெண்ணின் மனதை மாற்றி, மாமனுக்கே திருமணம் செய்துவைக்க சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள் குடும்பத்தினர். அப்போது, என்ன நடக்கிறது என்பதுதான் ‘கொட்டுக்காளி’ The Adamant Girl (Kottukkaali).…
Mari Selvaraj (மாரி செல்வராஜ்) Biography Vaazhai (வாழை) Movie Review (சினிமா விமர்சனம்) In Tamil By Sakthi Surya - https://bookday.in/

திரைக் காவியம் “வாழை (Vaazhai)” – சினிமா விமர்சனம்

காதலும் கம்யூனிசமும் கண்ணீரும் கலந்த ஒரு திரைக் காவியம் வாழை (Vaazhai)! ================================== வேம்பு, சிவனணைந்தப் பெருமாளின் அக்கா (திவ்யா துரைசாமி). வேம்பை காதலிக்கும் கலையரசன் (கனி). ஒருநாள் வாழைத்தார் சுமந்து வரும்போது, சிவனணைந்தன் தன் அக்காள் வேம்புவிடம் சொல்வான், "அக்கா,…