கொஞ்சம் சமைங்க பாஸ் - ஆயிஷா இரா.நடராசன் | Can You Teach a Zebra Some Algebra? The Alchemy of Learning Book Review in Tamil

கொஞ்சம் சமைங்க பாஸ்! – ஆயிஷா இரா.நடராசன்

கொஞ்சம் சமைங்க பாஸ்! - ஆயிஷா இரா.நடராசன் பள்ளிக்கூடம் என்பது கட்டிடமல்ல. அது குழந்தைகளுக்கு நாம் வழங்கும் அனுபவங்களின் தொகுப்பு - அறிவியல் அறிஞர் ஜெயந்த் நர்லிக்கர். சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின்போது தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் லட்சக்கணக்கான குழந்தைகள்…
பாட கலைத்திட்டத்தைத் துல்லியமாகப் பின்பற்ற கட்டாயப்படுத்துதல், ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏன் பாதிக்கிறது?

பாட கலைத்திட்டத்தைத் துல்லியமாகப் பின்பற்ற கட்டாயப்படுத்துதல், ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏன் பாதிக்கிறது?

பாட கலைத்திட்டத்தைத் துல்லியமாகப் பின்பற்ற கட்டாயப்படுத்துதல், ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏன் பாதிக்கிறது? காரா எலிசபெத் ஃபர்மன் (தமிழில்: த. பெருமாள்ராஜ்) கற்பித்தலில், நம்பகத்தன்மையுடன்(fidelity) இருத்தல் என்பது ஒரு பாடத்தை எவ்வாறு கற்பிப்பது அல்லது மாணவர் நடத்தைக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பதற்கான குறிப்பிட்ட…
வாசிப்புத் திறனில் (Reading Skills) உலகளாவிய பின்னடைவு: கற்பித்தல் முறையை மாற்றக் கோரும் ஆய்வு- Study Calls for Changing Teaching Methodology

வாசிப்புத் திறனில் உலகளாவிய பின்னடைவு: கற்பித்தல் முறையை மாற்றக் கோரும் ஆய்வு – த. பெருமாள்ராஜ்

வாசிப்புத் திறனில் உலகளாவிய பின்னடைவு: கற்பித்தல் முறையை மாற்றக் கோரும் ஆய்வு உலகெங்கிலும், குறிப்பாக வளரும் நாடுகளில்,  உள்ள பல குழந்தைகள், வாசிக்க சிரமப்படுகிறார்கள் என ராயல் ஹாலோவே (Royal Holloway), லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள்…
புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் – 15:- கூடி வாழ்ந்தால் கூடுதல் ஆயுள் - species that are more social live longer

கூடி வாழ்ந்தால் கூடுதல் ஆயுள்!

கூடி வாழ்ந்தால் கூடுதல் ஆயுள்! புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் - 15 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என பழமொழியாக சொல்ல கேட்டிருப்போம். அதன் ஒரு வகை நன்மையை புதிய அறிவியல் ஆய்வொன்று உறுதிப்படுத்தியிருக்கிறது. சமீபத்திய ஆராய்ச்சியின்படி, அதிக சமூகத்தன்மையுடன்…
குழந்தைகள் ஏன் ஏமாற்றுகிறார்கள்? இது இயல்பானதா? அல்லது கவலைப்பட வேண்டியதா? (Why do kids cheat? Is it normal, or should I be worried? in Tamil)

குழந்தைகள் ஏன் ஏமாற்றுகிறார்கள்? இது இயல்பானதா? அல்லது கவலைப்பட வேண்டியதா?

குழந்தைகள் ஏன் ஏமாற்றுகிறார்கள்? இது இயல்பானதா? அல்லது கவலைப்பட வேண்டியதா? பென்னி வான் பெர்கன் | தமிழில் த. பெருமாள்ராஜ் பகடை விளையாட்டிலோ, தெருவில் கிரிக்கெட் விளையாடும்போதோ ஏமாற்றும் குழந்தைகளைப் பார்த்திருப்போம். பள்ளித்தேர்வுகளில் கூட அவர்கள் ஏமாற்றியிருக்கலாம். உங்கள் சொந்தக் குழந்தை…
பித்தகோரஸ் தேற்றத்திற்கு புதிய நிரூபணம்: உயர்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனை - New Proofs of the Pythagorean Theorem (பித்தகோரஸ் தேற்றம்)

பித்தகோரஸ் தேற்றத்திற்கு புதிய நிரூபணம்: உயர்நிலைப்பள்ளி மாணவிகளின் அசாத்திய சாதனை

பித்தகோரஸ் தேற்றத்திற்கு புதிய நிரூபணம்: உயர்நிலைப்பள்ளி மாணவிகளின் அசாத்திய சாதனை புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் - 14 கணித உலகையே வியப்பில் ஆழ்த்தும் ஓர் அசாதாரண சாதனையை, உயர்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர் நிகழ்த்தியுள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நாம்…
கையெழுத்துப் பயிற்சி கணினியைப் பயன்படுத்தி எழுதுவதை விட, கையால் எழுதும்போது (கையெழுத்து) மூளை அதிகமான செயல்படுத்துகிறது - மூளை வளர்ச்சி செயல்பாடு - Handwriting may increase brain connectivity more than typing on a keyboard

கையெழுத்துப் பயிற்சி குழந்தைகளுக்குத் தேவையா?

கையெழுத்துப் பயிற்சி குழந்தைகளுக்குத் தேவையா? புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் - 13 கணினி மற்றும் மொபைல் போன்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த டிஜிட்டல் உலகில், பேனா மற்றும் காகிதத்தை நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து, எழுதுவதற்கு விசைப்பலகையே போதும் என்ற…
சர்வதேச தரநிலைகளின்படி சீன மாணவர்கள் ஏன் இவ்வளவு சிறந்து விளங்குகிறார்கள் | What Makes Chinese Students So Successful | சீனக் கல்வி

சர்வதேச தரநிலைகளின்படி சீன மாணவர்கள் ஏன் இவ்வளவு சிறந்து விளங்குகிறார்கள்?

- பீட்டர் யோங்கி கு (வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகம்),   ஸ்டீபன் டாப்சன் (மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்) - தமிழில் த. பெருமாள்ராஜ். மேற்கத்திய உலகில் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது: சீன மாணவர்கள் (Chinese Students) எந்த சிந்தனையுமின்றி, இயந்திரத்தனமாக…
ஆசிரியர் எனும் "பாடசாலை" - ஆசிரியர் தினம் The 'school' of the teacher - Teachers Day Article - Dr. S.Radhakrishnan birth day - book day

ஆசிரியர் எனும் “பாடசாலை”

ஆசிரியர் எனும் "பாடசாலை" "ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒரு தொழிற்சாலைக்கு சமம். "ஆசிரியர்கள் என்பவர் கடின உழைப்பாளிகளாகவும், பரந்த மனம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். தேங்கி நிற்கும் நீரோடைகளாக இருக்காமல் பாய்ந்து ஓடுகின்ற அருவிகளாக  இருக்க வேண்டும்..." டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் வரிகள் தான் …