‘பலூன் தரிசனம்’ ,‘பெண்ணாக வாழும் மரம்’ ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா (Book Release) | கவிஞர் மு.முருகேஷ் (Murugesh Mu) - பேச்சு

‘பலூன் தரிசனம்’, ‘பெண்ணாக வாழும் மரம்’ ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா

சென்னை: லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரும் ஊடகவியலாளரும் கவிஞருமான தென்னரசன் எழுதிய ‘பலூன் தரிசனம்’,‘பெண்ணாக வாழும் மரம்’ ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா சென்னை லயோலா கல்லூரியின் காட்சித் தகவலியல் துறையின் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கவிஞர் மு.முருகேஷ்…
தமிழ்ப் பல்லவி’ இலக்கிய வட்டத்தின் சார்பில் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல் பரிசு கவிஞர் மு.முருகேஷ் (M.Murugesh) -https://bookday.in/

‘தமிழ்ப் பல்லவி’ இலக்கிய வட்டத்தின் சார்பில் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல் பரிசு கவிஞர் மு.முருகேஷூக்கு வழங்கப்பட்டது.

‘தமிழ்ப் பல்லவி’ இலக்கிய வட்டத்தின் சார்பில் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல் பரிசு கவிஞர் மு.முருகேஷூக்கு வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திலிருந்து வெளிவரும் ‘தமிழ்ப் பல்லவி’ இதழும், பாவலர் மலரடியானும் இணைந்து நடத்திய சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல்…
இலங்கையைச் சேர்ந்த கவிஞர் ஜலீலா முஸம்மில் (Jaleela Muzammil) அவர்களின் மூன்றாவது நூலான‌ மஞ்சள் மாம்பூ (Manjal Mambu) ஹைக்கூ நூல் வெளியீடு

மஞ்சள் மாம்பூ ஹைக்கூ நூல் இலங்கையின் ஏறாவூர் நகரில் வெளியீடு

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் கவிஞர் நூலாசிரியை டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களின் மூன்றாவது நூலான‌ மஞ்சள் மாம்பூ ஹைக்கூ நூல் ஏறாவூர் நகரில் வெளியீடு ******************************** ஏறாவூர் நகர சபை பொது நூலகங்கள் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாதம்-2024 இறுதி நாள்…
சார்ஜா 43வது சர்வதேச புத்தக கண்காட்சி (43rd Sharjah International Book Fair) நவம்பர் 6 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும்.

துவங்கியது சார்ஜா 43வது சர்வதேச புத்தக கண்காட்சி…..

சார்ஜா 43வது சர்வதேச புத்தக கண்காட்சி நவம்பர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி திறந்து வைத்தார். ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இந்தியா உள்ளிட்ட 112…
தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது - சாகித்திய புரஸ்கார் விருதாளர் மு.முருகேஷ்

தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது

தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது - பால சாகித்திய புரஸ்கார் விருதாளர் மு.முருகேஷ் நம்பிக்கை நாகர்கோவில்: நாகர்கோவிலை அடுத்த நெய்யூரிலுள்ள இலட்சுமிபுரம் கலை - அறிவியல் கல்லூரியில் வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமமைப்பின்…
எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்களுக்கு விளக்கு விருது (Vizhakku Award) அறிவிப்பு, இத்தருணத்தில் அவரைப் பற்றிய ஒரு சிறு வாழ்த்துக்கட்டுரை

விட்டல்ராவுக்கு விளக்கு விருது – பாவண்ணன்

விட்டல்ராவுக்கு விளக்கு விருது - பாவண்ணன் அமெரிக்காவில் வசிக்கும் தமிழிலக்கிய ஆர்வலர்களின் அமைப்பு கடந்த 27 ஆண்டுகளாக கலை இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றியவர்களைக் கெளரவிக்கும் விதத்தில் புதுமைப்பித்தன் நினைவாக விளக்கு விருது அளித்து வருகிறது. இவ்விருது ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும்…
சிறார்களுக்கான வாசிப்பு அனுபவப் பயணம் - A reading experience for children - Udhayasankar - ஆதனின் பொம்மை - உதயசங்கர் - https://bookday.in/

சிறார்களுக்கான வாசிப்பு அனுபவப் பயணம்

சிறார்களுக்கான வாசிப்பு அனுபவப் பயணம் கடந்த 30.9.24 திங்கள் கிழமை அன்று தூண்டில் மாணவர் இயக்கம் மற்றும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் முன்னெடுத்த நடத்திய "சிறார்களுக்கான வாசிப்பு அனுபவப் பயணம்" சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்வில் கடலோர கிராமங்களைச்…
மதுரை தமுஎகச (TNPWAA Madurai)-வின் வாசிப்போம் நேசிப்போம்-3 | 'கடலும் போராளிகளும்' (Kadalum Poraligalaum) - நூல் வாசிப்பு பகிர்வு

மதுரை தமுஎகச-வின் வாசிப்போம் நேசிப்போம்-3

மதுரை தமுஎகச டாக்டர்.க.செல்வராஜ் கிளையில் 17.9.24 அன்று காலை 10.30 மணிக்கு 'வாசிப்போம் - நேசிப்போம்-3' நிகழ்வில் மீனவ சமுதாய மக்களின் வாழ்வும் வலியும் சிறுகதைகளாக இளம் எழுத்தாளர்களால் எழுதப்பட்டு எழுத்தாளர் ரா.பி.சகேஷ் சந்தியாவால் தொகுக்கப்பட்ட 'கடலும் போராளிகளும்' (Kadalum Poraligalaum) என்ற…
விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருது | எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேர்வு (Vijaya Reader Circle's Ki. Ra Award For Writer Nanjil Nadan) - https://bookday.in/

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருதுக்கு தேர்வு

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விஜயா வாசகர் வட்டத்தின் 2024- ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் மு.வேலாயுதம் கூறியிருப்பதாவது: கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் சார்பில் எழுத்தாளர் கி.ராஜ நாராயணனின்…