“வாசிப்பு, இயக்கமாக மாறினால்தான் சமூக மாற்றம் சாத்தியம்!” சாகித்திய அகாடமி விருது பெற்றதற்க்கான பாராட்டு விழாவில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அழைப்பு - www.bookday.in

“வாசிப்பு, இயக்கமாக மாறினால்தான் சமூக மாற்றம் சாத்தியம்!” பாராட்டு விழாவில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அழைப்பு

மதுரை, மார்ச் 26- ‘செம்மலர்’ இதழின் ஆசிரியரும், மார்க்சிய எழுத்தாளருமான ச. தமிழ்ச்செல்வன் எழுதிய “தமிழ்ச்சிறு கதையின் தடங்கள்” என்ற ஆராய்ச்சி நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளது. இதையொட்டி, மதுரை தீக்கதிர் வளாகத்தில் மார்ச் 25 புதனன்று தீக்கதிர் இடைக்கமிட்டி…
சாகித்ய அகாதமியின் சுயேட்சையான செயல்பாட்டில் ஒன்றிய அரசின் தலையீடு கண்டிக்கத்தக்கது. - தமுஎகச மாநிலக்குழு | www.bookday.in

சாகித்ய அகாதமியின் சுயேட்சையான செயல்பாட்டில் ஒன்றிய அரசின் தலையீடு கண்டிக்கத்தக்கது. – தமுஎகச மாநிலக்குழு

சாகித்ய அகாதமியின் சுயேட்சையான செயல்பாட்டில் ஒன்றிய அரசின் தலையீடு கண்டிக்கத்தக்கது. - தமுஎகச மாநிலக்குழு சாகித்ய அகாதமி நிறுவனத்தால் இந்தியாவில் உள்ள 24 மொழிகளின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய ஆளுமைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்குரிய விருதுப் பட்டியலை அந்தந்த…
‘ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியீட்டு விழா | Haiku Mutram E Magazine Launch Ceremony | ஹைக்கூ கவிஞர்கள் | www.bookday.in

‘ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியீட்டு விழா

‘ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியீட்டு விழா ஹைக்கூ கவிஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் சென்னை. நவம்.11. கடந்த சனிக்கிழமையன்று மாலை சென்னை கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன்ஸின் ஏழாவது தளத்தில் ‘ஹைக்கூ முற்றம்’ ஐந்தாவது நிகழ்வு இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு முனைவர் இரா.பாஸ்கரன்…
மூன்று வரி ஹைக்கூ கவிதைதான் என்னைச் சென்னைக்கு அழைத்து வந்தது - இயக்குநர் என்.லிங்குசாமி நெகிழ்ச்சி | www.bookday.in

மூன்று வரி ஹைக்கூ கவிதைதான் என்னைச் சென்னைக்கு அழைத்து வந்தது – இயக்குநர் என்.லிங்குசாமி நெகிழ்ச்சி –

மூன்று வரி ஹைக்கூ கவிதைதான் என்னைச் சென்னைக்கு அழைத்து வந்தது - இயக்குநர் என்.லிங்குசாமி நெகிழ்ச்சி - சென்னை.21. சென்னை கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன் தரைத்தள அரங்கில் நடைபெற்ற ‘ஹைக்கூ முற்றம்’ 4-ஆவது நிகழ்வில் பங்கேற்ற திரைப்பட இயக்குநரும் கவிஞருமான…
‘பலூன் தரிசனம்’ ,‘பெண்ணாக வாழும் மரம்’ ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா (Book Release) | கவிஞர் மு.முருகேஷ் (Murugesh Mu) - பேச்சு

‘பலூன் தரிசனம்’, ‘பெண்ணாக வாழும் மரம்’ ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா

சென்னை: லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரும் ஊடகவியலாளரும் கவிஞருமான தென்னரசன் எழுதிய ‘பலூன் தரிசனம்’,‘பெண்ணாக வாழும் மரம்’ ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா சென்னை லயோலா கல்லூரியின் காட்சித் தகவலியல் துறையின் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கவிஞர் மு.முருகேஷ்…
தமிழ்ப் பல்லவி’ இலக்கிய வட்டத்தின் சார்பில் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல் பரிசு கவிஞர் மு.முருகேஷ் (M.Murugesh) -https://bookday.in/

‘தமிழ்ப் பல்லவி’ இலக்கிய வட்டத்தின் சார்பில் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல் பரிசு கவிஞர் மு.முருகேஷூக்கு வழங்கப்பட்டது.

‘தமிழ்ப் பல்லவி’ இலக்கிய வட்டத்தின் சார்பில் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல் பரிசு கவிஞர் மு.முருகேஷூக்கு வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திலிருந்து வெளிவரும் ‘தமிழ்ப் பல்லவி’ இதழும், பாவலர் மலரடியானும் இணைந்து நடத்திய சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல்…
இலங்கையைச் சேர்ந்த கவிஞர் ஜலீலா முஸம்மில் (Jaleela Muzammil) அவர்களின் மூன்றாவது நூலான‌ மஞ்சள் மாம்பூ (Manjal Mambu) ஹைக்கூ நூல் வெளியீடு

மஞ்சள் மாம்பூ ஹைக்கூ நூல் இலங்கையின் ஏறாவூர் நகரில் வெளியீடு

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் கவிஞர் நூலாசிரியை டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களின் மூன்றாவது நூலான‌ மஞ்சள் மாம்பூ ஹைக்கூ நூல் ஏறாவூர் நகரில் வெளியீடு ******************************** ஏறாவூர் நகர சபை பொது நூலகங்கள் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாதம்-2024 இறுதி நாள்…
சார்ஜா 43வது சர்வதேச புத்தக கண்காட்சி (43rd Sharjah International Book Fair) நவம்பர் 6 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும்.

துவங்கியது சார்ஜா 43வது சர்வதேச புத்தக கண்காட்சி…..

சார்ஜா 43வது சர்வதேச புத்தக கண்காட்சி நவம்பர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி திறந்து வைத்தார். ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இந்தியா உள்ளிட்ட 112…
தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது - சாகித்திய புரஸ்கார் விருதாளர் மு.முருகேஷ்

தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது

தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது - பால சாகித்திய புரஸ்கார் விருதாளர் மு.முருகேஷ் நம்பிக்கை நாகர்கோவில்: நாகர்கோவிலை அடுத்த நெய்யூரிலுள்ள இலட்சுமிபுரம் கலை - அறிவியல் கல்லூரியில் வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமமைப்பின்…