Posted inLiteracy News
‘தெருவாசி’ வாசிப்பை நேசிக்கும் கலை நிகழ்வு
44-வது சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, புத்தக வாசிப்பை மையப்படுத்தி சென்னையின் சில பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளை முன்னெடுத்தது. அகரம் கலைக் குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்தினர். தென்னிந்திய அளவில் மிகப்பெரிய மக்கள் கூடுகை சென்னை புத்தகக் காட்சி. வாசகர்களின் ஆதரவு பெருகிவந்தாலும்,…