‘தெருவாசி’ வாசிப்பை நேசிக்கும் கலை நிகழ்வு

‘தெருவாசி’ வாசிப்பை நேசிக்கும் கலை நிகழ்வு

44-வது சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, புத்தக வாசிப்பை மையப்படுத்தி சென்னையின் சில பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளை முன்னெடுத்தது. அகரம் கலைக் குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்தினர். தென்னிந்திய அளவில் மிகப்பெரிய மக்கள் கூடுகை சென்னை புத்தகக் காட்சி. வாசகர்களின் ஆதரவு பெருகிவந்தாலும்,…
சென்னை புத்தகக்காட்சியில் 25.02.2021 வியாழன் அன்று நடைபெற்ற நிகழ்வின் செய்திக்குறிப்பு

சென்னை புத்தகக்காட்சியில் 25.02.2021 வியாழன் அன்று நடைபெற்ற நிகழ்வின் செய்திக்குறிப்பு

நேற்று நடைபெற்ற நிகழ்வில் வரவேற்புரையை பபாசியின் பொருளாளர் திரு. ஆ. கோமதிநாயகம் - சங்கர்பதிப்பகம், அவர்கள் வழங்கினார். இன்றைய நிகழ்வில் திரு. இல.சொ.சத்தியமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். சிறப்புரையாக, 'உன்னில் இருந்து தொடங்கு' என்ற தலைப்பில் முனைவர் பேராசிரியர்…
“குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயரைச் சூட்டுங்கள்” உலகத் தாய்மொழி தினவிழாவில் கோரிக்கை

“குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயரைச் சூட்டுங்கள்” உலகத் தாய்மொழி தினவிழாவில் கோரிக்கை

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலக தாய்மொழி தின விழா வந்தவாசி ஆசியன் இரத்த பரிசோதனை மைய வளாகத்தில் நேற்று (பிப்-21) நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்தை கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தார். சங்க…
சென்னையில் வாசிப்பை பரவலாக்க *Run To Read* மினி மாரத்தானை துவக்கி வைத்தார் காவல்துறை அதிகாரி திரு. ஏ.கே. விஸ்நாதன் IPS

சென்னையில் வாசிப்பை பரவலாக்க *Run To Read* மினி மாரத்தானை துவக்கி வைத்தார் காவல்துறை அதிகாரி திரு. ஏ.கே. விஸ்நாதன் IPS

சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு வாசிப்பை பரவலாக்க சென்னை வாசி என்ற “ரன் டூ ரீட்” (Run To Read) நிகழ்வை காவல்துறை அதிகாரி திரு. ஏ.கே. விஸ்நாதன் IPS அவர்கள் தொடங்கி வைத்தார். 44வது சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு…
Indian Play Writer Safdar Hashmi in Halla Bol (Urakka Pesu) not dies his soul. Book Day is Branch of Bharathi Puthakalayam.

‘ஹல்லா போல்’ என்ற சொல்லால் ஹஷ்மிக்கு என்றும் மரணமில்லை – கி. ரமேஷ்

கரோனாவின் கடுமையான தாக்குதலில் நின்று போயிருந்த நேரடி நிகழ்ச்சிகள் மெதுவாக உயிர்த்தெழத் தொடங்கியிருக்கின்றன. நேற்று மாலை (19/2/21) தக்கர்பாபா அரங்கில் நடைபெற்ற நாடகவியலாளர் சுதன்வா தேஷ்பாண்டேவின் ‘ஹல்லா போல்’ என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘உரக்கப் பேசு’ வெளியீட்டு விழா (தமிழில்:…
வேதியலுக்கான நோபல் பரிசு 2020 – விஜயன்

வேதியலுக்கான நோபல் பரிசு 2020 – விஜயன்

வேதியலின் ஒரு பிரிவான உயிர் வேதியல் கண்டுபிடிப்பு ஒன்று இந்தாண்டுக்கான‘நோபல்பரிசு பெற்றிருக்கிறது. சென்ற ஆண்டு மின்வேதியல் என்ற பிரிவில் நடைபெற்ற கண்டுபிடிப்பு நோபல் பரிசைப் பெற்றது. இந்தாண்டு வேதியல் நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்பானது எளிதில் மரபணுக்களை கத்தரித்தும் மாற்றவும் உதவும். இதன்மூலம்…
“மெல்லக் கலையினிச் சாகும்? – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய தமிழ்நாடு அனைத்து நிகழ்த்துக் கலைஞர்கள் வாழ்வுரிமை மாநாடு

“மெல்லக் கலையினிச் சாகும்? – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய தமிழ்நாடு அனைத்து நிகழ்த்துக் கலைஞர்கள் வாழ்வுரிமை மாநாடு

2009 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் இரவு முழுதும் பனி விழுந்துகொண்டிருந்தது. அந்த மலைக் கிராமத்தில் ‘திரௌபதி வஸ்திராபரணம்’ கூத்து இரவு முழுவதும் நடைபெற்றது. விடியலில் ஆறு மணிக்குக் கூத்து முடிந்து கலைஞர்கள் ஒப்பனைகளைக் கலைத்தவாறேப் பேசிக்கொண்டிருந்தனர். “என்னப்பா கூலி இன்னிக்கே…
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் *ஆளுக்கு ஒரு நூலகம்* மக்கள் சந்திப்பு இயக்கம்…!

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் *ஆளுக்கு ஒரு நூலகம்* மக்கள் சந்திப்பு இயக்கம்…!

வாணியம்பாடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆளுக்கு ஒரு நூலகம் மக்கள் சந்திப்பு இயக்கம் துவங்கப்பட்டது ஆம்பூர், அக்.15 - திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் "ஆளுக்கு ஒரு நூலகம் மக்கள் சந்திப்பு இயக்கம்" துவக்க விழாவை மாவட்ட…