மறைந்து போன ஈழத் தமிழ் இலக்கிய விடிவெள்ளி – வீ. பா. கணேசன்

கடந்த சனிக்கிழமை (04/12/2021) அன்று காலை சென்னையில் இயற்கை எய்திய தோழர் செ. கணேசலிங்கன் பல வகையான பாரம்பரியங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். அவரது வாழ்க்கைப் பாதையின்…

Read More

தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவிற்கு வழங்கப்படுகிறது. 1994 இல் வெளியான “Paradise’, இவர் எழுதியவற்றில் மிகப்புகழ் பெற்றது. Desertion,…

Read More

 பாதை புதிது பயணம் புதிது | பாட்ரிக் லேன்: என்னில் வளர்கின்றது ஒரு தோட்டம் – சா. தேவதாஸ்

இப்புவிக் கோளத்தின் சருமத்தில் உள்ள ஒவ்வொன்றும் உயிர்ப்புடன் உள்ளது. புழுக்கள் நூற்புழுக்கள் பாக்டீரியா பூஞ்சைக்காளான் என்பன இப்பரப்பில் தம் வாழ்வைப் பெருக்குகின்றன. அவை சிலவற்றை நொறுக்கித் தள்ளுகின்றன.…

Read More

பேரா.ராஜூ அவர்களுக்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது – பிரளயன்

பேராசிரியர்.ராஜூ அவர்கள் எனக்குப் பரிச்சயமானது என்பது அவரது நெறியாள்கையில் தயாரிக்கப்பட்டு தஞ்சை அரங்கம் குழுவினர் மேடையேற்றிய இந்திரா பார்த்தசாரதியின் ‘நந்தன் கதை’ நாடகம் மூலமாகத்தான். நான் இந்நாடகத்தை…

Read More

களங்கமின்மையின் சுடர் – கு. அழகிரிசாமியின் குழந்தைகள் உலகம்

உதயசங்கர் “உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப்…

Read More

கனிவின் ஒளியும் குரூரத்தின் இருளும் – கு. அழகிரிசாமியின் இரண்டு சிறுகதைகளை முன்வைத்து – உதயசங்கர்

உதயசங்கர் உலக இலக்கியத்தில் ரயில் நிலையம் போல வேறு ஒரு இடம் அதிகமாகப் பதிவாகியிருக்குமா என்பது சந்தேகமே. உலகப்புகழ்பெற்ற டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவில் ரயில்வே ஸ்டேஷன் ஒரு…

Read More

நூற்றாண்டின் ஈடு இணையற்ற கதைசொல்லி காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் – தமிழில்: சொ.பிரபாகரன்

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற கதைசொல்லிகளில் ஒருவர். தனக்குள் தனது லத்தீன் அமெரிக்க நிலத்தின் பல்வேறு கதைகளையும், மனிதர்களையும் சுமந்து அலைந்த மார்க்கேஸின்…

Read More

மானுட மனசாட்சியின் உரத்த குரல் சாதத் ஹசன் மண்ட்டோ – உதயசங்கர்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிறுகதை எழுத்தாளரான சாதத் ஹசன் மண்ட்டோ தன்னுடைய கல்லறை வாசகத்தைத் தான் இறப்பதற்கு முந்திய வருடத்தில் அதாவது 1954 ஆம் ஆண்டு ஆகஸ்டு…

Read More

அஞ்சலி: பாறைகளின் மேல் மலர்ந்த மொக்கு – சித்தலிங்கையா நினைவுகளும் கனவுகளும்…

சித்தலிங்கையா மறைந்து விட்டார். எல்லா மனிதர்களுக்கும் மரணம் என்பது தவிர்க்கவே முடியாத ஒரு நிலை. எனவே, இவரும் மறைந்தது ஒரு வகையில் மனித வாழ்வின் அவலங்களுள் ஒன்று;…

Read More