அய்யனார் ஈடாடி கவிதைகள்
1 வளி துளைத்து கனல்முற்றி சிதையும் பிண்டங்களில் கசியும் கரும்புகை முட்டி மோதியலையும் கிருதுமா நதிக்கரையில் ஊருக்கோர் சுடுகாடு. நெகிழிப் பைகள் கழுத்தை நெறிக்க திணறித் தான்…
Read More1 வளி துளைத்து கனல்முற்றி சிதையும் பிண்டங்களில் கசியும் கரும்புகை முட்டி மோதியலையும் கிருதுமா நதிக்கரையில் ஊருக்கோர் சுடுகாடு. நெகிழிப் பைகள் கழுத்தை நெறிக்க திணறித் தான்…
Read More1. வாசல் கதவில் விநாயகர் செதுக்கப்பட்டிருக்கிறது வெள்ளிதோறும் பொட்டு வைத்து அழகாக மிளிர்கிறது உறவினர்கள் வந்தால் அவர்கள் பார்வையில் படுகிறது உள்பக்கம் திறந்தால் விநாயகர் மறைகிறார் வெளிப்பக்கம்…
Read Moreதன்னைத் தானே புகழ்தல் எந்நிலைக் கோட்பாடு தற்பெருமையின் எச்சத்தில் செழிக்காது தேசத்தின் பண்பாடு தனக்கு எல்லாம் தெரியும் என்பது செருக்கின் நிலைப்பாடு தன்னிலை மறந்து புகழ் போதையில்…
Read More1.புன்னகை சுத்தமான காற்று முப்பதடி ஆழத்தில் நிலத்தடிநீர் நல்ல தண்ணீர் வசதி அருகிலேயே மருத்துவமனை பள்ளி கல்லூரிகள் அகலமான தார்ச்சாலை வசதி சிறுவர் விளையாட பூங்கா நீச்சல்குளம்…
Read More1. அம்மா என் சிந்தனையை மூழ்கடித்து விட்டாய் உன்னைப் பற்றிய சிந்தனையால்… சிறகடிக்கக் கற்றுக்கொடுத்தாய் என் சிறகாய் நீயே இருக்கிறாய் நீயின்றி வானில் நான் பறக்க இயலாது……
Read Moreகாதலர் தினமென்று நாளொன்றை வகுத்தே ஆணையும் பெண்ணையும் அதனிலே இணைத்தார்! ஆணிலும் பெண்ணிலும் அடங்குமோ காதல்? அலைகடல் சங்குக்குள் அடங்குமோ? சொல்லீர்! அவனியில் ஆயிர மாயிரம் உயிர்கள்;…
Read Moreபறையடிக்க மறுத்த யப்பனையும், தாத்தனையும் நீங்கள் கட்டி வைத்து அடித்த அந்த அரசமரத்து நிழலில் தான் நாங்கள் இப்போது கட்டியெழுப்பியிருக்கோம் “டாக்டர் அம்பேத்கர் நூலகம் ஒன்றை “…
Read Moreஅதிகாலையில் பதற்றத்துடன் எழுந்து விரைந்து செல்கிறார் கறிக்கடையை நோக்கி அப்பா தீர்ந்துவிடுமோ என்று எடை போட்டவனைத் திட்டியவாறே அருவாமனையில் அரிந்தாள் மாட்டுக்கரியை அம்மா மண் அடுப்பில் அம்மா…
Read Moreஉலக மக்களே உங்களிடம் ஒரு கேள்வி? நீங்கள் எல்லாம் யார்?? சிலர் மனிதர் என்பார்!! சிலர் நல்லவர் என்பார்!! நான் சொல்கிறேன் நாமெல்லாம் நுகர்வோர்!!! அனைத்தையும் நுகர்ந்தோம்;…
Read More