சிறப்புக் கவிதைகள் – ஜி.சிவக்குமார்

1. உள்ளிருந்து இதன் வழியே எத்தனையோ பேர் எத்தனையோ பார்த்திருந்தார்கள். வெளியிலிருந்து இதன் வழியே எத்தனையோ பேர் எத்தனையோ பார்த்திருந்தார்கள். இதுவும் எத்தனை எத்தனையோ பார்த்திருந்தது. எல்லோரையும்…

Read More

கவிதை : உன்னதங்களின் ரகசியம் – Dr ஜலீலா முஸம்மில்

சின்னப் பரிசுகளுக்குள் அடர்நேசமும் சிறு வார்த்தைகளுக்குள் பெருவாழ்வும் சிறு பனித்துளிக்குள் சூரியனின் சுடராய் நுழைந்துகொள்வதுதான் உலகின் மிகப்பெரும் இரகசியம் சிறு திருப்திக்குள் திருந்தி விடும் ஆழ்மனத்தாபங்களும் சிறு…

Read More

அ. ஈடித் ரேனா கவிதைகள்

1.விதை நெல் முதலில் நம்முடைய குழந்தைத்தனத்தை தொலைத்தோம். பிறகு குழந்தைகளின் குழந்தைத்தனத்தை பிடுங்கி வைத்துக் கொண்டோம். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளையேத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். விதை நெல்லை…

Read More

அ.சீனிவாசன் கவிதைகள்

1. பறக்காத போதும் இறக்கையை விரித்துக் கொண்டே இருக்கிறது மின்விசிறி. 2. மீள குழந்தையாக தேயமுடியாததால் டாடியாக வளர்ந்து கொண்டிருக்கிறேன். 3. ஓடுவதை நிறுத்திக் கொண்ட கடிகாரம்…

Read More

கவிதை:ஞானம் – கவிஞர் பாங்கைத் தமிழன்

பல அவதாரங்களை உருவங்களாக இல்லையென்றாலும்…. உணர்வுகளால் எடுத்துப் பார்க்கக் கூடிய ஆற்றல் மனிதனுடையது! எதுவாகவும், யாராகவும் பாவித்துக்கொள்ளும் அறிவு மனிதனுடையது! ஒரு விலங்கு ஏன் மனிதப்புழக்கமுடைய இடம்…

Read More

ஹைக்கூ கவிதைகள்: தங்கேஸ்

1 செம்பருத்திப் பூவில் கருவண்டு யார் நிறம் மாறப்போகிறார்களோ முதலில் 2 கவியும் இருள் உலகம் மறைகிறது இனி நட்சத்திரங்களை பார்க்கலாம் 3 முன்பனி விழ ஆரம்பித்து…

Read More

இரா. மதிராஜ் கவிதைகள்

செடி வைக்கப்பட்டு நீர் ஊற்றிய உடனே விருந்துக்கு அழைப்பு பறவைகள் வருகை அவள் அப்படியொன்றும் பேரழகியல்ல, அவன் ஏறிட்டுப் பார்க்காதவரை…. கவிதைப் பொங்கல் வெறும் நீர் சிறிது…

Read More

இரா.கலையரசி கவிதைகள்

1.அழகு தொப்பை காற்றைடைத்த பலூனது என் கைகள் பட்டதும் எம்பிக் குதிக்கிறது. வழுக்குப் பாறைகள் தேடாது, உன் தொப்பை வழுக்கலில் வழுக்கி மகிழ்கிறேன் ஒற்றை விரல் அழுத்தத்தில்,…

Read More

கவிதை: நேசித்துக்கொண்டே – Dr ஜலீலா முஸம்மில்

நாம் நேசித்துக்கொண்டிருந்தோம் நேசித்த பொழுதுகள் நியாயங்களை யாசித்த பொழுதும் நேசத்தின் பச்சயம் நீரின்றி உபவாசம் செய்தபோதும் நேசித்த புரிதல்கள் இணைப்பின்றிய காலசூன்யத்தில் பிரவேசித்தபோதும் நேசத்தின் பறவை உயிர்க்கூட்டை…

Read More