கவிதை: எனக்கு தெரியவில்லை – பூ. கீதா சுந்தர்
சிறுவயதில் தந்தை பெயர் என்ன என்று கேட்டபோது அவர் பெயரோடு ஜாதியை சேர்த்துச் சொன்னேன் அப்போது எனக்கு தெரியவில்லை பள்ளியில் இன்ன ஜாதியினர் நோட்டு வாங்க எழுந்து…
Read Moreசிறுவயதில் தந்தை பெயர் என்ன என்று கேட்டபோது அவர் பெயரோடு ஜாதியை சேர்த்துச் சொன்னேன் அப்போது எனக்கு தெரியவில்லை பள்ளியில் இன்ன ஜாதியினர் நோட்டு வாங்க எழுந்து…
Read Moreஅதிகாலை வாசலில் சிதறிக் கிடக்கும் மஞ்சள் அரளிப்பூக்களை இச்சையாய் நுகரும் இளம் அணிலொன்றின் வெள்ளை முதுகுக்கோடுகள் மூன்றில் புதிதாக எந்த வெண் புள்ளியுமில்லை உள்ளே வர வழிமறிக்கும்…
Read More* அழகான ஓவியம் பார்த்தேன் ஒன்றும் புரியவில்லை எதையோ உள்வாங்கியது மனம். I saw a beautiful painting I don’t understand anything The mind…
Read Moreஊரை இரண்டாக்கி நீங்கள் ஊட்டிய வெறுப்புத் தீயில் பற்றி எரிகிறது நாடு மதவெறி மதயானை பெண் என்றும் பாராமல் பிறந்த மேனியைப் பிய்த்து தின்கிறது. பாரத மாதவையே…
Read Moreதூரத்தில் வெடிக்கும் குண்டுகளின் சத்தம் மரண பயத்தை கண்ணெதிரே காட்ட நாவுகள் வறண்டு பேசிட எதுவுமின்றி உயிர் தப்பிக்க வழிதேடும் ஈர விழிகளோடு நீல வானமும் கரும்…
Read Moreகேள்விக்குறியாகிப் போன உமது முதுகுக்குத் தான் தெரியும் செந்நிற ரேகைகள் சிலதும் கருவிழிக்கோடுகள் பலதும் வலிந்து தீண்டிய பாரத்தின் பொதி எது என்று.. நட்சத்திங்களையும் விண்மீன்களையும் காண…
Read Moreஇந்தக் கைபேசியை பிடித்திருக்கும்போது ஜிஎஸ்டியைப் போல் எகிறிக்கொண்டிருக்கிறது என் பதற்றம் ஆனால் இன்னும் நீ அழைத்த பாடில்லை தொடு திரையை தொடுவதற்கும் முன்பே விரல்களை நிறுத்தி விடுகிறது…
Read More1 செடியின் முன்னுரிமை பூக்களெனில் வெட்டுக்கொடுக்கும் தண்டுக்கு முதலுரிமை சூரிய ஒளியில் முகம் கழுவி நிமிர்ந்தால் கூந்தல் இரவில் தலைகீழாய்த் தொங்கும் முடிவு யாருக்காவது எப்போதாவது முன்னுரிமை…
Read More1. கருவேலம் நெற்றுக்கள் வெடித்துப் பரவிய காட்டுக்கருவை வனத்தில் கோதியலையும் கூதக்காற்று சடசடத்துப் போகையில் தூரத்து செம்போத்தாய் கூவியழைக்கும் அவளின் பூ விரல்களை இறுகப்பற்றியணைத்து இளைப்பாறி விதைக்கும்…
Read More