கவிதை: எனக்கு தெரியவில்லை – பூ. கீதா சுந்தர்

சிறுவயதில் தந்தை பெயர் என்ன என்று கேட்டபோது அவர் பெயரோடு ஜாதியை சேர்த்துச் சொன்னேன் அப்போது எனக்கு தெரியவில்லை பள்ளியில் இன்ன ஜாதியினர் நோட்டு வாங்க எழுந்து…

Read More

தங்கேஸ் கவிதை: மாற்றம்

அதிகாலை வாசலில் சிதறிக் கிடக்கும் மஞ்சள் அரளிப்பூக்களை இச்சையாய் நுகரும் இளம் அணிலொன்றின் வெள்ளை முதுகுக்கோடுகள் மூன்றில் புதிதாக எந்த வெண் புள்ளியுமில்லை உள்ளே வர வழிமறிக்கும்…

Read More

கவிதை: ‘கொடுங்கோலின் கோர முகம்’ – ச.லிங்கராசு

ஊரை இரண்டாக்கி நீங்கள் ஊட்டிய வெறுப்புத் தீயில் பற்றி எரிகிறது நாடு மதவெறி மதயானை பெண் என்றும் பாராமல் பிறந்த மேனியைப் பிய்த்து தின்கிறது. பாரத மாதவையே…

Read More

கவிதை: இஸ்ரேலில் பாயும் இரத்த ஆறு – கோவை ஆனந்தன்

தூரத்தில் வெடிக்கும் குண்டுகளின் சத்தம் மரண பயத்தை கண்ணெதிரே காட்ட நாவுகள் வறண்டு பேசிட எதுவுமின்றி உயிர் தப்பிக்க வழிதேடும் ஈர விழிகளோடு நீல வானமும் கரும்…

Read More

கவிதை:நிறுத்தமே இல்லாத குறிகள் -து.பா.பரமேஸ்வரி

கேள்விக்குறியாகிப் போன உமது முதுகுக்குத் தான் தெரியும் செந்நிற ரேகைகள் சிலதும் கருவிழிக்கோடுகள் பலதும் வலிந்து தீண்டிய பாரத்தின் பொதி எது என்று.. நட்சத்திங்களையும் விண்மீன்களையும் காண…

Read More

கவிதை: கை பேசியும் காதலும் – தங்கேஸ்

இந்தக் கைபேசியை பிடித்திருக்கும்போது ஜிஎஸ்டியைப் போல் எகிறிக்கொண்டிருக்கிறது என் பதற்றம் ஆனால் இன்னும் நீ அழைத்த பாடில்லை தொடு திரையை தொடுவதற்கும் முன்பே விரல்களை நிறுத்தி விடுகிறது…

Read More

தென்றல் கவிதைகள்

1 செடியின் முன்னுரிமை பூக்களெனில் வெட்டுக்கொடுக்கும் தண்டுக்கு முதலுரிமை சூரிய ஒளியில் முகம் கழுவி நிமிர்ந்தால் கூந்தல் இரவில் தலைகீழாய்த் தொங்கும் முடிவு யாருக்காவது எப்போதாவது முன்னுரிமை…

Read More

அய்யனார் ஈடாடி கவிதைகள்

1. கருவேலம் நெற்றுக்கள் வெடித்துப் பரவிய காட்டுக்கருவை வனத்தில் கோதியலையும் கூதக்காற்று சடசடத்துப் போகையில் தூரத்து செம்போத்தாய் கூவியழைக்கும் அவளின் பூ விரல்களை இறுகப்பற்றியணைத்து இளைப்பாறி விதைக்கும்…

Read More