Posted inPoetry
அ.சீனிவாசன் கவிதைகள்
அ.சீனிவாசன் கவிதைகள் ********************************************** 1. உன்னை நினைவுபடுத்தும் எல்லாவற்றிலிருந்தும் விலகி நின்று பார்க்கிறேன். ஆனால் என்னிலிருந்து என்னால் ஒருபோதும் விலக முடியவில்லை — அன்பே! ********************************************** 2. பெரிய கதவுகள்— பெரும்பாலும் மூடியே இருப்பவைதான். ********************************************** 3. நீ என்னை விரும்புகிறாய்…








