நீராவி பறக்கும் தேநீர், பழைய மிதிவண்டி, பேருந்துப் பயணச்சீட்டு மற்றும் அம்மாவின் சமையலறையை இணைக்கும் வண்ண பென்சில் ஓவிய வடிவிலான அட்டைப்படம்.

எ.எச்.எம் தில்சாத் கவிதைகள்

எ.எச்.எம் தில்சாத் கவிதைகள் *********************************************** தேநீர் கண்ணாடித் தம்ளரில் ஆவி பறக்கும் தேநீர் வெறும் பானமல்ல அது! நேற்றைய கவலைகளை ஆற்றிக்கொள்ள நிமிட கால அவகாசம் *********************************************** பழைய மிதிவண்டி துருப்பிடித்த சங்கிலியில் சுற்றிக் கொண்டிருக்கிறது அப்பா என்னை பள்ளிக்கு அழைத்துச்…
பாவலனின் மூன்று கவிதைகளை விளக்கும் வண்ணப் பென்சில் ஓவியம்; இடப்பக்கம் கவிஞரின் முகம், சமத்துவ உலகம், சாதிய விலங்குகளை உடைக்கும் காட்சிகள் மற்றும் 'பாவலன் எழுதிய மூன்று கவிதைகள்' என்ற கருப்பு நிற பேனர்.

பாவலன் கவிதைகள்

பாவலன் கவிதைகள் *********************************************** 1. என் கவிதை அதன் பணியைச் செய்யும்.என் எழுத்து உன்னைத் திருப்திப்படுத்தாது‌. அதில் நீ எதிர்பார்க்கும் எதுவும் ஒளிந்து கொண்டிருக்காது. நீச்சி வாடையும் முடை நாற்றம் வீசும். ஒரு மலம் அள்ளும் பெரும் தொழிலாளியைப் போல என்…
Realistic colored pencil illustration depicting the themes of Verutha's Tamil poem "Yaasagam," featuring an elderly couple, a street artist, a wandering child, a monk, transgender people, and a disabled roadside shopkeeper sharing kindness, symbolizing humanity and dignity.

வெறுத்தாவின் “யாசகம்” கவிதை

“யாசகம்” கவிதை __________ மதுரம் பிழிந்து வீசப்பட்ட கரும்பென முதுமை தின்று செரித்துக் கொண்டிருக்கும் தம்பதிகள் அரங்கம் அமைத்து ஆதாயம் தேடத் தெரியாமல் மகுடி ஊதியாடும் தெருவோரத்துக் கலைஞன் ஆசைகளைத் துறந்ததாகச் சொல்லி சிவ பானத்திற்குச் சில்லறை தேடும் காவி போர்த்திய…
Colored pencil illustration of poet S. Lingarasu alongside symbolic temple imagery and philosophical scenes, representing his Tamil poem "Kadavula Illai Karpithama?" questioning faith, belief, and human conduct.

ச.லிங்கராசுவின் “கடவுளா இல்லை கற்பிதமா?” கவிதை

ச.லிங்கராசுவின் "கடவுளா இல்லை கற்பிதமா?" கவிதை கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுப்பதை கலை என்று சொல்கிறோம் கலை கலைக்காகவா இல்லை மக்களுக்காகவா? அது ஒருபுறம் பயணிக்க வட கலை தென்கலைகள் நூற்றாண்டு கால வாதப் பிரதிவாதங்களாக இன்றும் தொடர்கிறதெனின் நாம் இன்னும் பழமையைப்…
கு. மணி வண்ண பென்சில் ஓவிய உருவப்படத்துடன், இயற்கை, விவசாயம், வறுமை, புல்லாங்குழல், திரைப்படம், காதல் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை பிரதிபலிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு அட்டைப்படம். | www.bookday.in

கு. மணியின் கவிதைகள்

கு. மணியின் கவிதைகள் *********************************************** . காற்று . --------------------- அவனுக்கு நிறமில்லை உருவமும் இல்லை இருந்தும்.... உலர்ந்த சருகுகளின் மேல் அவன் பாதம் பதிக்கும் சத்தம் நிசப்தத்தத்தின் ரகசியம் அவனின் மௌன ராகம் பூக்களின் காதுகளில் என்ன ரகசியம் சொன்னதோ…
அனீஸ்பாத்திமாவின் 11 புதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

அ. அனீஸ்பாத்திமாவின் ஹைக்கூ கவிதைகள்

அ. அனீஸ்பாத்திமாவின் ஹைக்கூ கவிதைகள் *********************************************** பட்டாம்பூச்சிகள் பறந்து வண்ணங்களில் மிளிர்கிறது பூஞ்சோலை! *********************************************** வெற்றுக் காகிதம் இறைவனால் எழுதப்படும் நாளைய பொழுது! *********************************************** காதாபாத்திரம் முற்றுப்பெற்று கதை முடிந்தது வாழ்க்கை!! *********************************************** மலரின்மீது பனித்தூறல் ஒற்றியெடுக்க ஓடிவந்தது வண்ணத்துப்பூச்சி! ***********************************************…
ஆசைத்தம்பியின் “சென்று வா தாயே...” கவிதை | புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

ஆசைத்தம்பியின் “சென்று வா தாயே…” கவிதை

சென்று வா தாயே... சென்று வா தாயே... வாழ்க்கை இழந்தபோதும் வறுமை சூழ்ந்தபோதும் வாடாத உன் வண்ண முகம் வயது முதிர்ச்சியால் வாடியதேன்? தளராத நெஞ்சுரமும் ஓயாத உழைப்புமாய் உயர்ந்து நின்றவளே! தற்போது உருக்குலைந்து கிடப்பதுமேன்? தெளிவான சிந்தனையில் திறம்பட பயணித்தவளே!…
அ.சீனிவாசனின் "நவீன தரிசனம்" புதிய தமிழ் கவிதைகள் தொகுப்பு | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

அ.சீனிவாசனின் “நவீன தரிசனம்” கவிதைகள் தொகுப்பு

அ.சீனிவாசனின் "நவீன தரிசனம்" கவிதைகள் தொகுப்பு *********************************************** 1. தலைகீழ் உலகம் மீன்கள் நீல வானில் மிதக்கின்றன — வெள்ளிப் புள்ளிகளாய் ஒளிர்ந்து! பறவைகள் நீரில் நீந்துகின்றன — விரிந்த சிறகுகள் மீன் துடுப்புகளாய்! நான் இந்த மாய உலகைப் பார்க்கிறேன்,…
பாவலன் எழுதிய 7 புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

பாவலன் கவிதைகள்

பாவலன் கவிதைகள் *********************************************** 1. என் உண்மையான முதல் கவிதை… இயற்கை சூழ்ந்த அந்த அழகுப் பூங்கா தான் என் கவிதைக்கான கருவறை. பூக்களோடும் மரங்களோடும் குயில்களோடும் பறவைகளோடும் பேசி எப்படியாவது ஒரு கவிதை முடித்து விட வேண்டும் என்று தான்…