அ.சீனிவாசன் எழுதிய 16 புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள்

அ.சீனிவாசன் கவிதைகள் ********************************************** 1. உன்னை நினைவுபடுத்தும் எல்லாவற்றிலிருந்தும் விலகி நின்று பார்க்கிறேன். ஆனால் என்னிலிருந்து என்னால் ஒருபோதும் விலக முடியவில்லை — அன்பே! ********************************************** 2. பெரிய கதவுகள்— பெரும்பாலும் மூடியே இருப்பவைதான். ********************************************** 3. நீ என்னை விரும்புகிறாய்…
சா.சமீமா சிரினின் 7 புதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Haiku Kavithaigal (Tamil Haiku Poetry) Tamil Haiku Poems | www.bookday.in

சா.சமீமா சிரினின் ஹைக்கூ கவிதைகள்

சா.சமீமா சிரினின் ஹைக்கூ கவிதைகள் வைக்கோல் தீர்ந்தது மாடுகளால் அல்ல கூடு கட்டும் குருவிகளால் ********************************************** சில நேரம் பூமியோடு சேர்ந்து சுற்றியதால் நிமிர்ந்து நின்றது பம்பரம் ********************************************** சாதி கலவரம் ஒரே நிறம் தான் சிதறிய ரத்தங்கள் ********************************************** ரத்த…
அ.சீனிவாசனின் 10 புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள் ********************************************** 1. 'இனி நடப்பவையெல்லாம் நல்லவையாகவே இருக்கும்' என நீ சொல்லும்போதே முதல் நல்லது நடந்துவிடுகிறது சகியே! ********************************************** 2. சுற்றமும் நட்பும் எல்லோருடனான உரையாடல்களையும் 'பத்திரமா இரு' என்பதாக முடிப்பதால் தொலைந்து போகாமல் இருக்கமுடிகின்றது! ********************************************** 3.…
கோ. ஸ்ரீ அனுராதாவின் "மௌன மொழி" கவிதை | புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kadhal Tholvi Kavithaigal (Love Failure Poetry) | www.bookday.in

கோ. ஸ்ரீ அனுராதாவின் “மௌன மொழி” கவிதை

"மௌன மொழி" கவிதை உயிர் இருக்கும் வரை உன்னோடு காலம் உள்ளவரை கலந்து இருப்பேன்... உயிர் நீ தான்... உறவும் நீ தான்... எல்லாம் சொன்னாய் இன்று என்ன ஆனது? உயிரில் கலந்த காதல்.. ஊமையானது... மனதில் பூத்த காதல்... மெளனமானது...…
நா.வே.அருளின் "கொலைகாரர்களின் கோப்புகள்" கவிதை | புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Jeffrey Epstein File Based Tamil Poetry | www.bookday.in

நா.வே.அருளின் “கொலைகாரர்களின் கோப்புகள்” கவிதை

"கொலைகாரர்களின் கோப்புகள்" கவிதை எனக்கு பிரமை பிடித்து விட்டது என்று எல்லோரும் சொல்வது என் காதில் விழுகிறது நான் தொலைவில் நின்றபடி கத்துகிறேன்: "இவர்கள் ஏன் தலைகீழாய் நடந்து போகிறார்கள்?" யாரும் கவனிப்பதாய்த் தெரியவில்லை அவர்கள் மொழியில் நான் ஒரு பைத்தியம்…
கோவி.பால.முருகுவின் "கடையெல்லாம் முதலாகும்" கவிதை | புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

கோவி.பால.முருகுவின் “கடையெல்லாம் முதலாகும்” கவிதை

"கடையெல்லாம் முதலாகும்" கவிதை வான்கோழி ஆட்டமிங்கே வர்ணனைக்கு உள்ளாகும் வான்முகிலின் தோற்றத்தில் வண்ணமயில் தள்ளாடும்! தேன்போன்ற குரலென்று காகத்தின் புகழ்பாடும் தேள்கொட்டும் வலியென்று குயில் குரலை வசைபாடும்! மான்விழிகள் மட்டமென்று ஆந்தைவிழி இழித்துரைக்கும் மடவன்ன நடையிங்கே வாத்துக்கு இணையாகும்! ஏனென்று கேட்காதீர்…
க. புனிதன் எழுதிய நான்கு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

க. புனிதன் கவிதைகள்

க. புனிதன் கவிதைகள் ********************************* 1. பூத்த குவளை  தெருவோரம் முக்கில் அழுக்கு சட்டையோடு நிற்கும் வேலை இல்லாதவன் போல் உணவு மேசையில் கழுவாத காவி ஏறிய தேநீர்க் குவளைகள் அவள் முன் இருக்கின்றன மழையில் நடனமாடும் மனநலமற்றவன் போல் அழுக்குப்…
சரவிபி ரோசிசந்திராவின் "உண்மையான காதல்" கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

சரவிபி ரோசிசந்திராவின் “உண்மையான காதல்” கவிதை

"உண்மையான காதல்" கவிதை உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது உன் கண்ணைக் கண்ட பின்பே தானே உண்மையானது காற்றை போல காதல் கூட உருவமற்றது நேற்று இன்று நாளை போல நாளும் வளர்வது காதலுக்குள் தேய்ப்பிறை வளர்வதில்லையே புரிதலுக்குள் வளர்பிறை…
ஆர்.வி.ஆர். ராஜேந்திரன் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

ஆர்.வி.ஆர். ராஜேந்திரன் கவிதைகள்

ஆர்.வி.ஆர். ராஜேந்திரன் கவிதைகள் ******************************************************* 1. நாகரீக உலகத்தின் அழுக்குகள் தொடாத அடர்ந்த வனத்தின் இட்டேரிப் பாதையில், இடுப்பிலொரு குழந்தையைச் சுமந்துகொண்டு, வலதுகையில் ஆவாரம்பூச்செடியின் கிளையை மஞ்சள் பூக்களுடன் வீசிக்கொண்டு நடந்துவரும் ஓர் ஆதிவாசிப்பெண் என் கனவில் மீண்டுமொருமுறை வருவாளென காத்திருக்கிறேன்,…