Posted inPoetry
எ.எச்.எம் தில்சாத் கவிதைகள்
எ.எச்.எம் தில்சாத் கவிதைகள் *********************************************** தேநீர் கண்ணாடித் தம்ளரில் ஆவி பறக்கும் தேநீர் வெறும் பானமல்ல அது! நேற்றைய கவலைகளை ஆற்றிக்கொள்ள நிமிட கால அவகாசம் *********************************************** பழைய மிதிவண்டி துருப்பிடித்த சங்கிலியில் சுற்றிக் கொண்டிருக்கிறது அப்பா என்னை பள்ளிக்கு அழைத்துச்…








