கவிதை:  முகங்களின் முகம் – ஸ்ரீநிவாஸ் பிரபு                 

கவிதை:  முகங்களின் முகம் – ஸ்ரீநிவாஸ் பிரபு                 

  முகங்கள் ஒவ்வொன்றும் இருக்கிறது விதவிமாய்! இரட்டையராய் பிறந்தாலும் இருக்கவே செய்கிறது முகங்களில் வித்தியாசம்! ஒவ்வொரு முகமும் ஒரு பாவனையை வெளிக்காட்டிக் கொண்டே இருக்கிறது. ஒப்பணையற்ற முகங்கள் கூட வசீகரமானதாக இருக்கிறது. சூழ்நிலைக்கு தக்கபடி வெளிப்பாடுகளை மாற்றும் தந்திரங்களை சில முகங்கள்…
வட்டார மொழி கவிதைகள் – இயற்கை

வட்டார மொழி கவிதைகள் – இயற்கை

பிடிபடாத வாழ்க்கை ************************* பெங்களூர்லருந்து பேத்தி வந்துட்டா எடுத்துடலாம்னு பேசறாங்க ஐசு பொட்டிக் கிட்டயே உக்காந்துக்குனு ரம்ப நேரமா உத்து உத்து பாக்குறாரு ஒம் மொவத்துல இத்தினி வரியா காமாட்சினு மனசு வெதும்புது பெருசுக்கு பொண்டாட்டி மேல இன்னமும் ஒரு இதுதான்…
கார்த்திக் திலகன் கவிதைகள்

கார்த்திக் திலகன் கவிதைகள்

1)அன்பே என் அன்பே ************************ கனவுக்குள் வந்து நின்று அழைப்பு மணியை அழுத்துகிறாய் துள்ளும் மணியோசையில் துயில் கலைந்து எழுந்துவிட்டேன் எவ்வளவு நேரம் கைவலிக்க அழைப்பு மணியை திரும்பத் திரும்ப  அழுத்துகிறாயோ அன்பே கதவைத் திறந்து உன்னை உள்ளே அழைக்க முடியாமல்…
கவிதை: இரண்டாவது இருதயம் (என் கைபேசி) – இந்திரன்

கவிதை: இரண்டாவது இருதயம் (என் கைபேசி) – இந்திரன்

  இரண்டாவது இருதயம்   கையளவு இருதயம்போல் விடாமல் துடிக்கும் என் இரண்டாவது இருதயம் என் கைபேசி. கடந்த காலத்தை என் இதயத்திடமும் நிகழ்காலத்தை என் கைபேசியிடமும் பறி கொடுத்து விட்டேன். என் அந்தரங்கம் அத்தனையும் பூவுக்குள் சுருண்டிருக்கும் பூநாகம் போல்…
நா.வே.அருளின் “செருப்படி” கவிதை

நா.வே.அருளின் “செருப்படி” கவிதை

செருப்படி   செருப்புகள் வைக்க அலமாரி இல்லாதவன் சிலையில் தொங்க விட்டிருக்கலாம்.   காலில்லாதவன் எவனாவது கட்டி வைத்திருக்கலாம்.   நடக்கக் கற்றுக் கொடுத்தவனுக்கான நன்றிக் கடனாய் இருக்கலாம்.   அண்ணல் சிலையான பின்பும் நடப்பவர் என்று செருப்புகளை மாட்டியிருக்கலாம்.  …
மே தின கவிதை: போர்ப்பறைகளாகும் பாதச் சுவடுகள் – நா.வே.அருள்

மே தின கவிதை: போர்ப்பறைகளாகும் பாதச் சுவடுகள் – நா.வே.அருள்

நாங்கள் கோடிக்கால் தீபம் பகலிலும் பிரகாசிக்கும் நட்சத்திரங்களின் அணிவகுப்பு மார்க்ஸின் மின்சாரம் எங்கெல்ஸின் விஞ்ஞானம் நாங்கள் நிரந்தரமானவர்கள் அழிவதில்லை நாங்கள் ஆதி கடவுள்கள் நாங்கள் வியர்த்தோம் நதிகளாயின நாங்கள் தடுத்தோம் அணைகளாயின எங்கள் காலசைவில் காடுகள் கண்ணசைவில் நாடுகள் உடலின் வியர்வை…
கவிதை: திரும்பிச் செல்கிறோம் நாங்கள்…

கவிதை: திரும்பிச் செல்கிறோம் நாங்கள்…

உயிர் பிழைக்க வந்தவர்கள் உயிரற்ற நடைபிணங்களாய்... நெடுஞ்சாலையில் நீண்டு, அடங்கும் நிழல்களை துரத்தியபடி... இலக்கற்ற பயணத்தில், இலக்கின் தூரம் மிரட்டுவதில்லை ஒருபோதும்... வியர்வையின் மிச்சங்களை சுமந்து செல்லும் தோள்களுக்கு, பாரங்கள் கனப்பதில்லை எள்ளளவும்... என்ன... கால்களை விடவும் வேகமாய் தேய்ந்து விடுகின்றன…