Posted inPoetry
நா.வே.அருளின் “செருப்படி” கவிதை
செருப்படி செருப்புகள் வைக்க அலமாரி இல்லாதவன் சிலையில் தொங்க விட்டிருக்கலாம். காலில்லாதவன் எவனாவது கட்டி வைத்திருக்கலாம். நடக்கக் கற்றுக் கொடுத்தவனுக்கான நன்றிக் கடனாய் இருக்கலாம். அண்ணல் சிலையான பின்பும் நடப்பவர் என்று செருப்புகளை மாட்டியிருக்கலாம். …


