நா.வே.அருளின் “செருப்படி” கவிதை

நா.வே.அருளின் “செருப்படி” கவிதை

செருப்படி   செருப்புகள் வைக்க அலமாரி இல்லாதவன் சிலையில் தொங்க விட்டிருக்கலாம்.   காலில்லாதவன் எவனாவது கட்டி வைத்திருக்கலாம்.   நடக்கக் கற்றுக் கொடுத்தவனுக்கான நன்றிக் கடனாய் இருக்கலாம்.   அண்ணல் சிலையான பின்பும் நடப்பவர் என்று செருப்புகளை மாட்டியிருக்கலாம்.  …
மே தின கவிதை: போர்ப்பறைகளாகும் பாதச் சுவடுகள் – நா.வே.அருள்

மே தின கவிதை: போர்ப்பறைகளாகும் பாதச் சுவடுகள் – நா.வே.அருள்

நாங்கள் கோடிக்கால் தீபம் பகலிலும் பிரகாசிக்கும் நட்சத்திரங்களின் அணிவகுப்பு மார்க்ஸின் மின்சாரம் எங்கெல்ஸின் விஞ்ஞானம் நாங்கள் நிரந்தரமானவர்கள் அழிவதில்லை நாங்கள் ஆதி கடவுள்கள் நாங்கள் வியர்த்தோம் நதிகளாயின நாங்கள் தடுத்தோம் அணைகளாயின எங்கள் காலசைவில் காடுகள் கண்ணசைவில் நாடுகள் உடலின் வியர்வை…
கவிதை: திரும்பிச் செல்கிறோம் நாங்கள்…

கவிதை: திரும்பிச் செல்கிறோம் நாங்கள்…

உயிர் பிழைக்க வந்தவர்கள் உயிரற்ற நடைபிணங்களாய்... நெடுஞ்சாலையில் நீண்டு, அடங்கும் நிழல்களை துரத்தியபடி... இலக்கற்ற பயணத்தில், இலக்கின் தூரம் மிரட்டுவதில்லை ஒருபோதும்... வியர்வையின் மிச்சங்களை சுமந்து செல்லும் தோள்களுக்கு, பாரங்கள் கனப்பதில்லை எள்ளளவும்... என்ன... கால்களை விடவும் வேகமாய் தேய்ந்து விடுகின்றன…