ஆய்வுத் தடம்: உளவியல் நோக்கில் ‘மெய்ப்பாட்டியல்’ – ஓர் ஆய்வு | முனைவர் இரா.ஜெயஸ்ரீ  

உலகில் மக்களின் அறிவையும், மனத்தையும் பண்படுத்தி நல்ல இயல்புகளையும், நாகரிகத்தையும் வளர்த்து அவர்களுக்கு மேன்மையை அளிப்பவை சான்றோர்களால் இயற்றப்பட்ட நல்ல நூல்களேயாகும். அவ்வகையில், உலகின் மூத்த தமிழ்மொழியையும்,…

Read More

ஆய்வுத்தடம்: தொல்காப்பியமும் அல்-கிதாப்பும்: ஒலியியல் ஒப்பாய்வு  – த. சுந்தரராஜ்

தமிழில் ஒப்பிலக்கண ஆய்வு தமிழ் இலக்கணங்களை சமஸ்கிருத இலக்கணங்களோடு ஒப்பிடுவதிலிருந்து தொடங்குகிறது. தொடக்கத்தில் ஐந்திர இலக்கண மரபைச் சார்ந்த சமஸ்கிருத இலக்கணமான ‘காதந்திரம்’, புகழ்பெற்ற சமஸ்கிருத இலக்கணியான…

Read More

ஆய்வுத்தடம்: தமிழ் நாவல்களில் – தற்கொலை (உளப்பகுப்பாய்வு நோக்கு) – முனைவர் சு.கணேஷ்

(மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2005 முதல் 2008 வரை முழுநேர முனைவர்ப் பட்ட ஆய்வாளராக ஒப்பிலக்கியத் துறைப் பேராசிரியர் முனைவர் செ.சாரதாம்பாள் அவர்களின் நெறியாளுகையின் செய்யப்பட்ட ஆய்வு.…

Read More

ஆய்வுத்தடம்: சென்னையின் புறநகரான எண்ணூரில் புளூரோசிஸ் நோய்த்தொற்று அறிவியல் ஆராய்ச்சியும் புளூரைட் பற்றிய சூழியல் ஆய்வும் (1993-97) – முனைவர் வி அமலன் ஸ்டேன்லி  

கரையோரம் கடலரிப்பு அதிகமாயிருந்தது. பெரும்பாறைக் கற்களைத் திருவெற்றியூர் கடற்கரையோரம் அடுக்கி கடல் உள் நுழைவது தடுக்கப்பட்டிருந்தது. தற்காலிகக் குளிர்காப்புப் பெட்டி, மண் மற்றும் நீர் பரிசோதனைக்கான வேதிமாற்றம்…

Read More