தெலுங்கில் ரங்கநாயகம்மா எழுதிய சிறுகதை – “முரளியின் தாயார்”

விடியும் போதே போன் மணி கணகணவென்று! பொழுது விடிகிறதே என்று பயம்! திரும்பவும் அதனிடம் தொங்கிக் கொண்டு இருக்க வேண்டும். அதுபோல் தொங்கும் நபர் வீட்டில் இருக்கவில்லையே?…

Read More

“பயமா… அலர்ஜியா… பயாலஜி” – சிறுகதை

ப்ளஸ் 2 பி செக்சன் வகுப்பறை ஆசிரியை வர படபடப்போடு காத்திருந்தது. “டேய் அன்பு, இப்ப என்ன பீரியட் ரா?” என்று கேட்டான் வின்சென்ட். “இப்ப பயாலஜி…

Read More

சிறுகதை: நிழல் – தங்கேஸ்

வெய்யிலை எடுத்து குழைத்து அப்படியே நெற்றியில் பொட்டாக இட்டுக் கொள்ளலாம் போல் இருந்தது சங்கரிக்கு. சுற்றிலும் அலை அலையாக புரண்டு வந்த வெக்கை கண்ணுக்குள்ளேயே சுற்றி சுற்றி…

Read More

சிறுகதை: கவின், தானீஷ் மற்றும் பலர் – பூ. கீதா சுந்தர் 

” டேய், டேய்…பால ஒழுங்கா புடிடா ” ” ஹே… சூப்பர்.. சூப்பர் டா, சிக்சர் ” ” போச்சு, விட்டாண்டா ” ரோட்டில் விளையாடியவர்களின் விளையாட்டு…

Read More

சாமர்செட்டின் சிறுகதை (Somerset Maugham) ‘எட்வர்ட் பர்னார்டின் வீழ்ச்சி’ (Fall of Edward Bernard)

இந்த சிறுகதை இரு நண்பர்கள் ஒரே பெண்ணைக் காதலிப்பது அதில் ஒருவன் நட்பிற்காக தன் காதலை மறைத்து தியாகம் செய்வது என்று நமக்கு பழக்கமான கருவில் செல்கிறது.…

Read More

கு.அழகிரிசாமியின் சிறுகதை “நீ….ள….மா….ன…..நா…ய்…!” விமர்சனம்

10 அடி இடைவெளியில் இரண்டு நாய்கள் உறங்கிக் கொண்டு இருக்கிறது. குருடன் ஒருவர் அந்த தெருவை கடக்கும் போது முதலில் இருக்கும் நாயை மிதித்து விடுகிறான். அது…

Read More

சிறுகதை : “நேர்மைக்கு கிடைத்த பரிசு” – இராஜதிலகம் பாலாஜி

ஒரு வயதான பாட்டி, தினமும் ஒரு வேப்ப மரத்துக்கு அடியில உட்காந்து உளுந்த வடை சுட்டு வியாபாரம் செஞ்சிட்டு வந்தாங்களாம்… அந்த ஊருலேயே அந்தப் பாட்டி சுடற…

Read More

சிறுகதை: பொங்கலும் புதுத்துணியும்! – அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

அன்று பொங்கல் பண்டிகை. காலையில் எழுந்தவுடன் தான் பார்ப்பது புதிய உலகமாகத்தெரிய மனதில் உற்சாகம் பொங்கியது வீரனுக்கு. பொங்கல் நாளில் அணிவதற்காகச் சென்ற வாரம் உள்ளூரில் துணிக்கடையில்…

Read More

சிறுகதை : சிறு தொடக்கமே சால வெற்றி – மு. வனிதா

என் பெயர் மு வனிதா. நான் கல்லூரியில் வரலாற்று துறையில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன். நான் 12 ஆம் வகுப்பு பயின்று கொண்டிருந்த தருணமது. 2020…

Read More