Posted inStory
கு.மணி எழுதிய “நதியின் பிழையன்று” சிறுகதை
"நதியின் பிழையன்று" சிறுகதை சேது மெட்ரிக்பள்ளி வளாகம் கலவர பூமி போல காணப்பட்டது. ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து பள்ளியை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர்.பள்ளிப் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. அந்த வாத்தியானை வெளியே வரச் சொல்லுங்க ஆவேசமாக சில இளைஞர்கள்…








