Posted inStory
எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் “குழந்தைகள் கொலு” சிறுகதை
எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் "குழந்தைகள் கொலு" சிறுகதை சின்னஞ்சிறிய ஆசைகளைச் சிறையிடலாமா? - மணி மீனாட்சிசுந்தரம் (எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் 'குழந்தைகள் கொலு' சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) குழந்தைகளை வளர்ப்பதைக் கடமையாகவும் உரிமையாகவும் தியாகமாகவும் பிறவிப்பயனாகவும் கருதுகின்ற சமூகம் நம்முடையது. சமூகத்தின் மிகைஉணர்ச்சி…