மே தின சிறப்புக் கதை:- "நீளும் வேலை நேரம்" - சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர் | May Day Special Story Neelum Velai Neram | www.bookday.com

மே தின சிறப்புக் கதை:- “நீளும் வேலை நேரம்” – சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்

மே தின சிறப்புக் கதை:- "நீளும் வேலை நேரம்" கைப் பேசியில் ஒலித்துக் கொண்டிருந்த யாழினிக்குப் பிடித்த திரை இசைப் பாடல்கள் நின்று நினைவூட்டல் இசை ஒலித்தது. காலை மணி ஐந்து. யாழினி அதனை நிறுத்தியதும் திரையிசை தொடர்ந்தது. அவள் துயிலெழுந்து,…
கு. மணி எழுதிய "நிலைகெட்ட மனிதர்கள்" - சிறுகதை | | K. Mani "Nilaiketta Manithargal" Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு. மணி எழுதிய “நிலைகெட்ட மனிதர்கள்” – சிறுகதை

"நிலைகெட்ட மனிதர்கள்" - சிறுகதை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கணேசபாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பினைக் கேட்ட கணேசபாண்டியன் ஆனந்தக் கண்ணீர் வடித்தவாறு வெளியே வந்தார். ஊடகங்கள் அவரை சூழ்ந்துகொண்டன சார்! சார்!…
பேராசை பெரு நஷ்டம் - ரஷ்ய நாடோடிக் கதை | Russian Folk Tale - Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

பேராசை பெரு நஷ்டம் – ரஷ்ய நாடோடிக் கதை

பேராசை பெரு நஷ்டம் ரஷ்ய நாடோடிக் கதை ரஷ்ய கிராமம் ஒன்றில் இவான் என்ற விவசாயி, மனைவி மாஷாவுடன் வசித்து வந்தான். மாஷாவிற்குப் பேராசை அதிகம். இவான் சம்பாதித்துக் கொண்டு வருவது போதவில்லை என்று அவனைக் குறை சொல்வாள். ஒரு நாள்…
ஆங்கிலத்திற்கு வார்த்தைகள் அளித்த கிரேக்க நாடோடிக் கதை | Nizhalum Greek Folk Tale - Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

ஆங்கிலத்திற்கு வார்த்தைகள் அளித்த கிரேக்க நாடோடிக் கதை

ஆங்கிலத்திற்கு வார்த்தைகள் அளித்த கிரேக்க நாடோடிக் கதை ஜீயஸ், கிரேக்க கடவுள்களின் அரசர். அவருடைய மனைவி ஹேரா. அவளுக்குப் பணிவிடை செய்வதற்கு தேவதைகள் பலர் இருந்தனர். அந்தப் பணிப்பெண்களில் ஒருவர் பொயோட்டியா நகரைச் சேர்ந்த எக்கோ. இடைவிடாமல் பேசும் தன்மையுடையவள் எக்கோ.…
அ.சீனிவாசன் எழுதிய "நிழலும் நீரும்" ஒரு கவிதையின் கதை | Nizhalum Neerum Oru Kavithaiyin Kathai Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “நிழலும் நீரும்” ஒரு கவிதையின் கதை

நிழலும் நீரும் – ஒரு கவிதையின் கதை அவன் பெயர் அரவிந்தன். நகரத்தின் ஓரத்தில், ஒரு பழைய தெருவில், மரங்கள் நிறைந்த சிறிய வீட்டில் தனியாக வாழ்ந்தவன். வெளியில் பெரிய கதவுகள்—பெரும்பாலும் மூடியே இருப்பவைதான். அவன் வாழ்க்கையும் அப்படித்தான். திறந்தால் உள்ளே…
கு.மணி எழுதிய "சாதீய முகங்கள்" சிறுகதை | Saathiya Mugangal Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு.மணி எழுதிய “சாதீய முகங்கள்” சிறுகதை

கு.மணி எழுதிய "சாதீய முகங்கள்" சிறுகதை அதிகாலை மூன்று மணி ஊரேஅமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது. அம்மா!அம்மா கதவை திறங்கம்மா. தூக்கக் கலக்கத்திலிருந்த பவுனு யாரு... இந்த நேரத்துலே? நான்தாம்மா சுகந்தி உங்க பொண்ணு. சுகந்தியா என்னடி இந்த நேரம் தனியாக வந்திருக்கே என்று…
பீர்பால் கதைகள்: “ஆந்தையின் திருமணச் சீதனம்” கதை | Birbal Tamil Stories - Akbar birbal short story in tamil - www.bookday.in

பீர்பால் கதைகள்: “ஆந்தையின் திருமணச் சீதனம்” கதை

பீர்பால் கதைகள்: “ஆந்தையின் திருமணச் சீதனம்” கதை பேரரசர் அக்பருக்கு வேட்டையாடுவதில் பிரியம் அதிகம். வேட்டையாடுவதற்கு புதிய காடுகளைத் தேடிச் செல்வார். அரசரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, அரசு அதிகாரிகள் கிராமங்களை அழித்து புதிய காடுகளை உருவாக்கத் தொடங்கினார்கள். கிராமங்கள் அழிந்து, வாழ்வாதாரங்களை…
ரவி அல்லது எழுதிய "எண்ணோடான இடைஞ்சல்கள்" சிறுகதை | Ennodaana Idainjalkal Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

ரவி அல்லது எழுதிய “எண்ணோடான இடைஞ்சல்கள்” சிறுகதை

"எண்ணோடான இடைஞ்சல்கள்" சிறுகதை முக நூலில் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை. எப்பொழுதாவது படித்துவிட்டு லைக் போடுவதோடு  சரி. திடீரென கமெண்ட்டில்  ஏதாவது எழுதுவதும் உண்டு. வாழ்த்துக்களைத் கடந்து எப்பொழுதாவது எழுதுவது சுருக்கென  கண்டிப்பாக தைத்துவிடும். அதை விடுங்கள். ஒரு நாள்…
கு.மணி எழுதிய "நதியின் பிழையன்று" சிறுகதை | Nathiyin Pilaiyandru Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு.மணி எழுதிய “நதியின் பிழையன்று” சிறுகதை

"நதியின் பிழையன்று" சிறுகதை சேது மெட்ரிக்பள்ளி வளாகம் கலவர பூமி போல காணப்பட்டது. ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து பள்ளியை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர்.பள்ளிப் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. அந்த வாத்தியானை வெளியே வரச் சொல்லுங்க ஆவேசமாக சில இளைஞர்கள்…