’தாய்மை’ சிறுகதை – ச.லிங்கராசு

வைகறையின் வனப்பை ஜன்னல் வழி ரசித்தப்படி, குளிக்க தயாரானாள் செல்வி. நேற்றைய உழைப்பு, அம்மா பூங்காவனத்தை அயர்ந்து தூங்க வைத்துக் கொண்டிருந்தது. செல்வி அம்மாவைப் பார்த்தவள் மனம்…

Read More

“தேவதை” சிறுகதை – சாந்தி சரவணன்

“இலக்கியா”. பெயருக்கு ஏற்றவாறு இளகிய மனம் கொண்டவள். அவளுக்கு “அழகு தேவதை” என்று ஒரு பெயரும் உண்டு. பன்னீர் ரோஜா போன்ற பால் ரோஸ் நிறம். பன்னீர்…

Read More

பண்டிகை சிறுகதை – நிரஞ்சனன்

எக்கோ, அண்ணே இருக்காகளா? என்ன ருக்கு…. என்கிட்ட சொல்லு….. சொல்ல என்ன, கைமாத்து வேணும்… என்னடி….. ? அவிக தங்கச்சி, என் கொழுந்தியா ஊர்ல திருவிழா, ..,…

Read More

“சந்துருவின் சைக்கிள்” (சிறுகதை) மரு உடலியங்கியல் பாலா.

” கமான்! சந்துரு! கமான்! உங்களால முடியும்! இன்னும் ஐந்து சுற்றுகள்தான் பாக்கி” என்று கூட்டத்தின் முன் வரிசையில், பாவாடையை தூக்கி சொருகியபடி, கைதட்டி விசில் அடித்து…

Read More

ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ் பெற்ற காதல் காவியம் – தமிழில்: சிறுகதை வடிவில் தங்கேஸ்

ரோமியோ ஜுலியட்டின் தமிழ் மொழியில் வெரோனாவின் முக்கிய வீதி . அது அந்த மாலைப்பொழுதில் பேரெழிலில் திளைத்துக் கொண்டிருந்தது.. ஒரு வீதி தன்னைத்தானே ரசித்துக் கொண்டாடுவதை அன்று…

Read More

சொசலெ கோகிலா சிறுகதை – இராமன் முள்ளிப்பள்ளம்

மார்கழி, காலைப் பனி உற்சாகத்தை பெருக்குவது, உறக்கத்தை ஒழிப்பது. முதலில் வரும் உணர்வு பசி. குளித்து கோவிலுக்கு சென்றால், பொங்கல் கிடைக்கும். கோவிலில் கூட்டம் இருக்காது. ஐவர்…

Read More

குழந்தை மனம் சிறுகதை – பிரியா ஜெயகாந்த்

இனியாவும் அவள் அம்மா நித்யாவும் வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்தார்கள். “அம்மா ப்ளீஸ் நான் இன்னும் கொஞ்ச நேரம் டிவி பாத்துட்டு அப்புறம் எழுதறேன்” என்று கெஞ்சிக்…

Read More

மலடித்தாய் சிறுகதை – சீ.விஷ்ணு

அம்மா…. சத்தம் கேட்டதும் வெடுக்கென விழித்தாள் நீலா. ஐயோ! குழந்தை எந்திரிச்சிட்டா போலயே! பசியால அழுவுறா. பால் குடிச்சாதான் அமைதியா இருப்பா, இல்லைனா அழுதுக்கிட்டே இருப்பாளே. எந்திரிச்சு…

Read More

பூவாத்தா சிறுகதை – இரா.கலையரசி

“நல்லா கரைச்சு வச்ச நீச தண்ணீயில கைய விட்டு வெளாவுறா பூவாத்தா. தொண்டைய நனச்சுகிட்டு அவளுக்கு ஆறுதலா இலையில தடவுன தேனு” கெனக்கா வழுக்கிட்டு போகுது. கறுப்பு…

Read More