நான்காவது வகுப்பு பயில காத்திருக்கும் வர்ஷினியின் கைவண்ணத்தில் கொரோனா கதை…!

நான்காவது வகுப்பு பயில காத்திருக்கும் வர்ஷினியின் கைவண்ணத்தில் கொரோனா கதை…!

படைப்பு : பள்ளி மாணவி வர்ஷினி, திரிபுரா மாநிலத்தில் இருக்கும் கோமட்டி மாவட்டத்தில் உள்ள உதய்பூர் பகுதியில் செயல்பட்டுவரும் தொன்போஸ்கோ பள்ளியில் மூன்றாம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்பு பயில உள்ளார். இதேபோன்று பல குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிக்கொணரும் வாய்ப்பை…
நார்வே நாட்டுக் கதை: யார் வேலை கடினம்..?

நார்வே நாட்டுக் கதை: யார் வேலை கடினம்..?

நார்வே நாட்டில் கடும் உழைப்பாளியான கணவர் ஒருவர் இருந்தார். அவர் தன் மனைவி எப்போதும் வீட்டில் சுகமாக இருப்பதாக நினைத்தார். ஒருநாள் வயலில் கதிரடித்து விட்டு வீட்டுக்கு வந்து, தன் வேலையில் உள்ள கஷ்டங்களைப் பற்றிப் புலம்பிக்கொண்டே இருந்தார். ”என்னங்க, இப்படிப்…
பிரான்ஸ் நாட்டுக் கதை: ஃபார்துனே…!

பிரான்ஸ் நாட்டுக் கதை: ஃபார்துனே…!

அந்தக் குடிசையில் இருந்த ஏழைக்கு பெதோ என்ற மகனும் ஃபார்துனே என்ற மகளும் இருந்தனர். அவர் இறக்கும்போது மகளுக்கு ஒரு வெள்ளி மோதிரத்தையும் ரோஜாச் செடியையும் தந்தார். குடிசையையும் மற்ற பொருட்களையும் மகனுக்குத் தந்தார். சில நாட்களுக்குப் பிறகு, “நீ மோதிரத்தையும்…