நீதிபதி சந்திரசூட் மீதான நம்பிக்கை ஆட்டம் கண்டுள்ளதா? | Has faith in Justice Dhananjaya Yeshwant Chandrachud been shaken? - BookDay - https://bookday.in/

நீதிபதி சந்திரசூட் மீதான நம்பிக்கை ஆட்டம் கண்டுள்ளதா?

நீதிபதி சந்திரசூட் மீதான நம்பிக்கை ஆட்டம் கண்டுள்ளதா? இந்த அணுகுமுறை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? அந்த விளைவுகள் ஏற்படுத்தவிருக்கும் பாதிப்புகள் என்ன? நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அரசுக்கு எதிரான வழக்குகளின் கதி என்னவாகும்….? மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் நீதிமன்றங்களின் மாண்பு…
இசை - கவிதை - கவிஞர் பாவலன் | Isai (Music) A Tamil Poetry Written By Pavalan Ellappan - Book Day -Kavithaikal - https://bookday.in/

இசை – கவிதை

இசை - கவிதை என் அன்பான அழகான இனிய இசையே..! உன்னால் எத்தனைப் பெரிய இன்பம்..? நீ - சப்தமாய், இரைச்சலாய், கவிதையாய், இசையாய், அவர்களது தேவைக்கு ஏற்பது போலவே இருக்கிறாய். ஒரு நிசப்தத்தின் முடிவில் எங்கிருந்து பிறந்தாய். என்னையும் உன்னுடன்…
பொன். தனசேகரன் எழுதிய பரமபத சோபன படம் - நூல் அறிமுகம் | Paramapada Sopana Patam - Pon.Dhanasekaran - book review - https://bookday.in/

பரமபத சோபன படம் – நூல் அறிமுகம்

பரமபத சோபன படம் - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள் :   நூல் : பரமபத சோபன படம் ஆசிரியர் : பொன். தனசேகரன் வெளியீடு : போதிவனம் நூல் வாங்கத் தொடர்பு எண்கள்: 98414 50437 / 94440…
இமையம் எழுதிய செல்லாத பணம் - நூல் அறிமுகம் | Writer Imayam - Selllaatha Panam Book Review by Vijayakumar Periyakaruppan - https://bookday.in/

செல்லாத பணம்- நூல் அறிமுகம்

செல்லாத பணம் - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள் : நூல் : செல்லாத பணம் ஆசிரியர் : இமையம் வெளியீடு  : க்ரியா வெளியீடு விலை : ரூ .275 ‘செல்லாத பணம்’ – மனித வாழ்வில் பணம் செல்லாமல்…
இளையவன் சிவா கவிதைகள் (Tamil Kavithikal) - Ilayavan Siva's Poems - வாசித்த கவிதைஇதமாய் இருக்கிறதுவார்த்தை தென்றல் - https://bookday.in/

இளையவன் சிவா கவிதைகள்

வாசித்த கவிதை இதமாய் இருக்கிறது வார்த்தை தென்றல் யாரோ எழுதிய கவிதை தூண்டி விடுகிறது உறக்கத்தின் எதிரியை. உங்கள் கவிதையிலிருந்து உதயமாகிறது எனக்கான வார்த்தைத் தேடல் நுகரத் தொடங்கினேன் மண்வாசனையில் கலந்தது எனை நனைத்த மழை மலர்கள் வியக்கின்றன மழை வாசம்…
arivusuriyan-annal-ambedkar-book-review-by-dr-a-palamozhibalan

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “அறிவுச்சூரியன் அண்ணல் அம்பேத்கர்” – முனைவர். அ. பழமொழிபாலன்

      திருக்குறள் உலகப் பொதுமறைக்கான உச்சம். ஒட்டுமொத்த உலக மக்களுக்கான வாழ்வியலை நெறிப்படுத்துவதற்காக திருவள்ளுவர் பிழிந்து கொடுத்த சாறு. எப்படி அடி கரும்பின் சாறு இனிப்பின் சுவையை இன்னும் மிகைப்படுத்துகிறதோ அதேபோன்றுதான் திருக்குறள் தமிழின் பெருமையை மேலும் மேலும்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சொற்களைத் தேடும் இடையறாத பயணம் – மொ பாண்டியராஜன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சொற்களைத் தேடும் இடையறாத பயணம் – மொ பாண்டியராஜன்

        சிறந்த சிறுகதை எழுத்தாளரும், மொழிபெயர்பாளருமான ச. சுப்பாராவ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தலைப்பில் உள்ள கட்டுரை ஒரு மொழிபெயர்பாளரின் சொற்கற்றைகளை குறித்ததாக அமைந்திருக்கிறத. இரண்டுவகையான சொற்கற்றைக்குள் மூழ்கி முத்தெடுத்து பட்டை தீட்டி தரும் வேலை என்பது…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சிறகுகளும் கனவு வானமும் – பித்தன் வெங்கட்ராஜ்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சிறகுகளும் கனவு வானமும் – பித்தன் வெங்கட்ராஜ்

      இலக்கியம் செழிக்கும் நாடு வளர்ச்சிப்பாதையில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாகச் சிறுவர் இலக்கியம் செழிக்கும் நாடு என்று குறிப்பிட்டோமானால் அந்த நாட்டின் வளரச்சிப்பாதையில் வரும் எந்தத் தடைகளையும் தவிடுபொடியாக்கும் வல்லமை அதற்கு உண்டு என்று தைரியமாகக் கூறலாம். "புத்தகங்களே! கவனமாயிருங்கள்.…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –

      ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக் காணும் போது மட்டும் ஏன் மற்றவர்களை அழைத்துக் காண்பிக்கிறோம் என்ற கேள்விக்கணையோடு தொடங்கி, வானவில்லுக்காக 62 நாடுகள் பயணித்து பல்வேறு இடங்களில் தெரிந்த வானவில்களை…