தொடர் 40: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

தொடர் 40: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

        தொழிற்சாலை தீமையில்லா மாசு பிரச்னை தீர்வுகள் காண என்றுமே இயலாதா!     சமீபத்தில், நான் ஒரு ரயில் பயணத்தில் இருந்த போது, தொழிற் சாலைகள் நிறைந்த பகுதி, கடக்க நேரிட்டது. அப்பகுதியினைப் பார்க்கையில், தொழிற்சாலையில்…
ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மனம் என்னும் மாமருந்து –  பா. கெஜலட்சுமி

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மனம் என்னும் மாமருந்து – பா. கெஜலட்சுமி

        நுகர்வு கலாச்சார வாழ்வியலில், வாழும் கலைக்குக் கூட பயிற்சியை எதிர்நோக்குகிறோம். நினைவுகளையும், எதிர்பார்ப்புகளையும் அற்ற மனதைப் பெறுவதற்கும், சமயங்களில் மனமே அற்றுப் போவதற்கும் கூட பயிற்சியென்ற பெயரில் தவறான வழிமுறைகளை, அன்றாட வாழ்வில் பின்பற்றக் கடினமான…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – வனதாரி – நான்சிகோமகன்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – வனதாரி – நான்சிகோமகன்

      உலகமயமாதலில் சுரண்டப்படும் சாமானியனுக்காக மட்டுமல்ல இவ்வுயிர் கோளத்தின் அங்கமாய் வாழும் ஒவ்வொரு உயிருக்குமான உரிமைக்குரல் தான் முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தியின் வனதாரி. முதலில் வனதாரியின் பொருள் என்ன? 'வனம்' தன்னைத் தானே புனரமைத்துக் கொள்ளும் இயற்யின் குவியல்.…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி

          அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர் இரவியின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளிட்டிருக்கிறது. படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கு தேசம் பற்றிய விழிப்புணர்வு தருவிக்கும் படைப்பாக இது மலர்ந்திருக்கிறது.…
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும்…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - புத்தக மோகினி [பாகம்-1] - மோ. ரவிந்தர்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – புத்தக மோகினி [பாகம்-1] – மோ. ரவிந்தர்

      எழுத்தாளர் பெண்ணாகடம் பா. பிரதாப் அவர்களின் சில நூல்களை இதற்கு முன்பு வாசித்துள்ளேன். அவரின் நூல்கள் விறுவிறுப்பும் வித்தியாசமும நிறைந்தவை. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு சமீபத்தில் டி.கே.பப்ளிஷர்ஸ் மூலம் வெளிவந்த 'புத்தக மோகினி பாகம்-1'…
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – குழந்தைகள் வாழும் ஆலயம்- தமிழ்ராசா

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – குழந்தைகள் வாழும் ஆலயம்- தமிழ்ராசா

      என் பெயர் தமிழ்ராசா. நான் ஒரு செய்தியாளர். பல தரப்பட்ட நூல்களை தொடர்ந்து வாசிப்பது என் பழக்கம். சமீபத்தில் "குழந்தைகள் வாழும் ஆலயம்” என்ற நூலை வாசிக்க நேர்ந்தது.அது ஒரு கட்டுரை நூல்.அது டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது…
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - பால்ய கால சகி - ச சுபாஷிணி

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – பால்ய கால சகி – ச சுபாஷிணி

        பால்ய கால சகி என்ற நாவல் 1940களில் எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் வைக்கம் முகமது பஷீர் அவர்கள் கேரளாவில் வைக்கதில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரர். பலமுறை சிறை சென்றவர். இவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ…
தொடர் -38: சம கால சுற்று சூழல் சவால்கள் - முனைவர். பா. ராம் மனோகர்.

தொடர் -38: சம கால சுற்று சூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்.

      காற்றினில் நச்சு நாதம்!! கவனம் கொள்வோம் நாமும்!! இயற்கை அளித்த உயிர் கொடைகளில், நாம் அறிந்த ஒன்று, காற்று, அல்லவா! அது மென்மையாக, இதமாய் வீசும் போது தென்றலாக நம்மை மகிழ்விக்கிறது! புயலாகி உயிர்கள், உடமைகளை தாக்கி…